ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
தனியார் வங்கியில் ரூ. 5.5 மில்லியன் கொள்ளை 27-09-2015 09:04 AM கொழும்பு-02, தர்மபால வீதியில் உள்ள தனியார் வங்கியில் 5.5 மில்லியன் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தரித்தவர்களே இன்றுக்காலை 7.10 க்கு கொள்ளையடித்து சென்றுள்ளனர். முகங்களை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்திருந்த ஆயுததாரிகள், அந்த வங்கியின் பாதுகாப்பு ஊழியரை தாக்கிவிட்டே பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/155095/தன-ய-ர-வங-க-ய-ல-ர-ம-ல-ல-யன-க-ள-ள-#sthash.3LCCH9rs.dpuf
-
- 1 reply
- 398 views
-
-
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், ஏன் இந்த அப்பாவிகளுக்கு வழங்க முடியாது ; சட்டத்தரணி சுகாஸ் நீண்டகாலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியால் விடுவிக்க முடியும். என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் அங்குத் தெரிவிக்கையில், அரசியல் கைதி சகாதேவனின் மரணம் இயற்கை மரணமாக நாங்கள் கருதவில்லை. அவருக்கு உரிய முறையில…
-
- 2 replies
- 596 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 SEP, 2024 | 01:31 PM யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி…
-
-
- 8 replies
- 938 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளை கண்காணிக்கவும் அவர்களின் ஊடுருவலை தடுப்பதற்காகவும் 100 விஷேட கமாண்டோக்களைக் கொண்ட நவீன போர்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை இராமேஸ்வரம் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசு போர்நிறறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும், விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும் விடுதலைப்புலிகள் கடல் வழியாக இராமேஸ்வரம் கடற்பகுதியில் எந்த நேரத்திலும் ஊடுருவும் ஆபாயம் உள்ளது. இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோரப்பகுதிகளை இந்திய கடற்படை உஷாராக…
-
- 0 replies
- 2.6k views
-
-
பிரித்தானிய அரசாங்கத்தின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மனித உரிமை விவகாரங்களில் பிரித்தானிய அரசாங்கத்தின் இரட்டைநிலைப்பாடு அம்பலமாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவும், அமெரிக்காவும் ஈராக்கில் மேற்கொண்டமனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சிறீலங்கா அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஜெர்மிபிறவுணினால் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரை தொடர்பில் இந்தக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரித்தானிய படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் எவ்வித கருத்தும் …
-
- 4 replies
- 1k views
-
-
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 73 இலங்கை அகதிகள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், 73 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்தும் அகதிகளாக வாழ விரும்பாதவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவின் பல்வேறு அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பிய…
-
- 0 replies
- 432 views
-
-
போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கன்னியா வளாகத்தில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் இன்று காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போரா…
-
- 16 replies
- 2k views
-
-
சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் விரைவில்: சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதி பொறுப்புக் கூறுதல் தொடர்பாக அமெரிக்கா உட்பட உலக சக்திகள் பலவற்றின் அழுத்தங்களுக்கு மத்தியில், சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டமூலம் விரைவில் சட்டமாக்கப்படும் என சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் ஜெனீவாவிலுள்ள பல்வேறு தூதரகங்கள், சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட சர்வதேச அமைப்புகள், உலக தமிழர் பேரவை, மனித உரிமைகளுக்கான தமிழர் மத்திய நிலையம் போன்ற எல்.ரி.ரி.ஈ. ஆதரவு அமைப்புகளுடன் இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் கூட்டமொன்றை நடத்தினர். அக்கூட்டத்தின்போது சர்வதேச மன்னிப்புச் ச…
-
- 4 replies
- 826 views
-
-
வெள்ளவத்தையில் தீ -ச. விமலச்சந்திரன் வெள்ளவத்தை காலி வீதியில், விவேகானந்தா வீதிக்கும் 42ஆம் ஒழுங்கைக்குமிடையில் காணப்படும் இத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீயானது, தீயணைப்புப் படை வீரர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர், முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விபத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தீயணைப்புப் படை வீரர்கள், விபத்துக்கான காரணத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், மின்னொழுக்குக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்ததோடு, கவனயீனம் காரணமாகவே தீ அதிகமாகப் பரவியதாகவும் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/156600/வ-ள-ளவத-த…
-
- 0 replies
- 540 views
-
-
யாழில் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது! Published By: DIGITAL DESK 7 30 SEP, 2024 | 05:13 PM யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 02 கைக்குண்டுகள், 04 வாள்கள், 04 பெற்றோல் குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேநபர்களை மேலதிக சட்ட நட…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில் இலங்கைப் பிரதிநிதிகளை ஜெனீவாவிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபஷ உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் விசேட மனித உரிமை விவகாரப் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட சில பிரதிநிதிகள் அண்மையில் நாடு திரும்பியிருந்தனர். எனினும், இவர்களை உடனடியாக மீளவும் ஜெனீவாவிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆளும் கட்சியின் சட்ட ஆலோசகராக கடமையாற்றி வரும் முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் டுபாய் ஊடாக இலங்கை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், அவரை மீண்டும…
-
- 1 reply
- 684 views
-
-
இரு தரப்பினராலும் குற்றம் இழைக்கப்பட்டது என நாம் உறுதியாக கூறவில்லை! எமது அறிக்கை குறித்து தவறான கோணத்தில் தகவல்கள் வௌிவந்துள்ளது, என மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று எமக்கு வழங்கிய செவ்வியில் கூறியதாவது, எமது ஆணைக்குழு நியமிக்கப்பட்டது இரு விடயங்களுக்காக, ஒன்று யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வது. மற்றையது, இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்து, யரேனும் தவறிழைத்துள்ளனரா எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காதிருக்க என்ன சேய்ய வேண்டு என கூறுவதே. இது குறித்து ஆராய்ந்து நாம் சமர்ப்பித்த அறிக்கையே பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டது அது பற்றி இன்று விவாதம் இடம்பெறவுள்ளது. அத்துடன் 40,000பேர் இறந்ததாக…
-
- 1 reply
- 828 views
-
-
44 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள ஐ.நா. விசேட நிபுணர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமைதியான ஒன்றுகூடலை உறுதிப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கிளமன்ட் தனது பரந்துபட்ட அறிக்கையை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க இருக்கின்றார். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 44 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. விசேட அறிக்கையாளர் இந்த பரந்துபட்ட விபர அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறார். அமைதியான ஒன்றுகூடல் நிலைமை தொடர்பில் இலங்கை எந்த மட்டத்தில் உள்ளது என்பது குறித்தே அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறார். கடந்தவாரம…
-
- 1 reply
- 491 views
-
-
Published By: DIGITAL DESK 7 07 OCT, 2024 | 05:47 PM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று திங்கட்கிழமை (07) கட்சியிலிருந்து விலகினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினா…
-
- 3 replies
- 163 views
- 1 follower
-
-
யு.என்.கபிரேட் நிறுவனத்தின் 2.9 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி, ஆனைவிழுந்தான்குளம் பொது நோக்கு மண்டபம், செவ்வாய்க்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது. ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.விஜயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மண்டபத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் கிராம அபிவிருத்திச் சங்கத்தால் நடத்தப்பட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் கண்காட்சியை மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் பார்வையிட்டார். இதன்போது தமது உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தருமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர். கரைச்சி பிரதேச செ…
-
- 0 replies
- 423 views
-
-
வட் வரி செலுத்த தவறியமைக்காக டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் அலோசியஸுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 3.5 பில்லியன் வரியை செலுத்த தவறியமைக்காவே நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த குற்றத்துக்காக மேலும் இருவருக்கும் நீதிமன்றம் ஆறு மாதகால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/196245
-
-
- 4 replies
- 909 views
- 1 follower
-
-
பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர் சித்தாண்டியில் சுட்டுக்கொலை [01 - February - 2008] [Font Size - A - A - A] மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் குழுவைச் சேர்ந்த சித்திரவேல் கலைச்செல்வன் (30 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். முருகன் கோவில் வீதி, சித்தாண்டி-3 எனும் முகவரியில் வசித்துவந்த ஒரு பிள்ளையின் தந்தையான இவ்இளைஞன் புதன்கிழமை இரவு 7 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.பி.கே.விஜேசுந்தர தெரிவித்தார். அணியில் மூன்று வருடங்களாக செயற்பட்டு வந்ததாகவும் சம்பவ தினம் தொலைப…
-
- 0 replies
- 684 views
-
-
வன்னி யுத்த நடவடிக்கைகளின் போது கிளஸ்ரர் ரக குண்டுகள் பயனபடுத்தப்பட்டமை தொடர்பான மற்றும் சில முக்கிய தடயங்களும் தற்போது சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பொன்றின் பணியாளர்களிடையே இததடயம் சிக்கியிருப்பதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி நகரையண்டிய திருவையாறு பகுதியினில் வீசப்பட்டு வெடித்த நிலையினில் காணப்படும் கொத்து குண்டெனப்படும் கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்களே மீ;ட்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ள கொத்து குண்டின் தடயங்களை தமது அலுவலகத்தில் காட்சிக்கென உள்ளே வைத்துள்ளதாகவம் கூறப்படுகின்றது. இக்குண்டின…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவினது முட்டாள்த்தனமான தீர்வுத் திட்டங்களால் காலம்தான் வீணடிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜெனீவா நிகழ்வில் கலந்து கொண்ட என்னுடன் அரச பிரதிநிதிகள் மோசமாக நடந்து கொண்டனர் பிரகீத் எக்னலி கொடவின் மனைவி குற்றச்சாட்டு ஜெனீவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து அரச பிரதிநிதிகள் தன்னுடன் மோசமாக நடந்து கொண்டதாக காணாமல் போன ஊடகவியலாளரான பிரகீத் எக்னலி கொடவின் மனைவியான காந்தியா எக்னலி கொட தெரிவித்துள்ளார். காணாமற் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட ஐரோப்பாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர் நேற்று நாடு திரும்பினார். நாடு திரும்பி அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். அதில் நான் ஜெனீவா சென்றிருந்தேன். 19 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பிரத்தியேக…
-
- 1 reply
- 737 views
-
-
அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழருக்கு விடிவு பிறக்கட்டும்! - சம்பந்தன் தீபாவளி வாழ்த்து [Tuesday 2015-11-10 07:00] நீண்ட காலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு மிக விரைவில் விடிவு ஏற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி வாழ்த்துச் செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'மிகவும் குதூகலமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். எமது மக்கள் நீண்டகாலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின…
-
- 5 replies
- 943 views
-
-
Published by Daya on 2019-08-16 14:45:25 பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அத…
-
- 11 replies
- 1.5k views
-
-
(எம்.மனோசித்ரா) நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமையவே கடந்த அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது. எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிதி ஒதுக்கப்படவில்லை என எதற்காக அரசாங்கம் பொய் கூறுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலுக்கு முன்…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
42 SLA killed in Mannaar clashes - LTTE [TamilNet, Tuesday, 12 February 2008, 14:15 GMT] 20 Sri Lanka Army soldiers were killed in an intensive counter-attack launched by the Tigers on SLA units that attempted to move through Paalaikkuzhi targeting Adampan on Tuesday, the Tigers said. The direct clash intensified after LTTE mounted artillery attack on Tha'l'laadi garrison and the fighting lasted till 12:30 p.m. Meanwhile, a unit of SLA troops that advanced was trapped, unable to pull back, in an open area along Paalaikkuzhi - Adampan road at 1:30 p.m. LTTE's long range snipers, who engaged the unit, gunned down 22 SLA soldiers between 4:30 and 6:00 p.m., Mannaar Opera…
-
- 6 replies
- 4.2k views
-
-
பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம் சிறப்புச் செய்தியாளர்Aug 23, 2019 | 5:24 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் அலையன்ஸ் எயர் நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ”பல இந்திய விமான நிறுவனங்கள் பலாலி விமான நிலையத்துக்கான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. அதில் அலையன்ஸ் எயர் நிறுவனமும் ஒன்று” என, சிறிலங்கா சிவில் விமானசேவை அதிகார சபையின், விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு பணிப்பாளர் ரேஹான் வன்னியப்பா தெரிவித்தார். எயர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனம், இந்தியா…
-
- 0 replies
- 606 views
-