ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
தௌஹீத் ஜமாத்துடன் மேலும் சில அமைப்புக்களுக்கும் தடை – நாளை வர்த்தமானி! தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்பினையும் தடை செய்யும் வர்த்தமானி இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் குறித்த வர்த்தமானி நாளைய தினமே (திங்கட்கிழமை) வெளியாகும் என ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன தெரிவித்துள்ளார். குறிப்பாக புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொடவிடம் வர்த்தமானிக்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி செயலகம் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் நாளைய தினம் வர்த்தமானி வெளியிடுவதற்கு தீர்மானம் எடுத்ததாகவும் செனவிரத்ன கூறியு…
-
- 2 replies
- 550 views
-
-
மதூஷிடம் 4 ஆம் மாடியில் விசாரணை ஆரம்பம் (எம்.எப்.எம்.பஸீர்) தனது மகனின் பிறந்த நாள் களியாட்ட நிகழ்வின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி 6 நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல பாதாள உலகத் தலைவனும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான மாக்கந்துரே மதூஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்ஷித டுபாயிலிருந்து நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல்.226 எனும் விமானத்தில் மாக்கந்துரே மதூஷ் நாடுகடத்தப்பட்டிருந்தார். விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை…
-
- 0 replies
- 497 views
-
-
சிறிசபாரத்தின் 33வது நினைவேந்தல் நிகழ்வு May 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தின் 33வது நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறிசபாரட்ணம் அவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இடமான யாழ் கோண்டாவில் அன்னங்க தோட்டவெளி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (சிறிரெலோ) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. #telo #srisabaratnam http://globaltamilnews.net/2019/120758/
-
- 1 reply
- 709 views
-
-
சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை சிறிலங்காவில் மீண்டும் நேற்றிரவு தொடக்கம், சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பில் நேற்றுமாலை வெடித்த கலவரங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் நேற்று மாலை முச்சக்கரவண்டி சாரதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், இரண்டு இனங்களைச் சேர்ந்த குழுக்களுக்கிடையிலான மோதல்களாக உருவெடுத்தது. சில முச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டதுடன், சில உந்துருளிகள் தீயிட்டு எரி்க்கப்பட்டன. பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த சிறிலங்கா காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன், நீர்கொழு…
-
- 1 reply
- 640 views
- 1 follower
-
-
யாழில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் அதிரடியாக கைது! யாழ்.மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். மானிப்பாயில் ஏப்ரல் 10ஆம் திகதி மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அத்தோடு சந்தேகநபர் வாளுட…
-
- 0 replies
- 580 views
-
-
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் உயிரிழப்பு: புத்தளத்தில் தொடர்ந்தும் பதற்றம் புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிலாபம், முகுனுவட்டன பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் பிரசன்ன (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாரவில நகரத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் நேற்று இரவு ஈடுபட்டுள்ளனர். இதன்போது அப்பகுதிக்கு வந்திருந்த குறித்த இளைஞனை பொலிஸார் சோதனையிட்டபோது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாக கூறப…
-
- 0 replies
- 679 views
-
-
ட்ரோன் கருவிகளை பறக்க விடத் தடை ட்ரோன் உள்ளிட்ட அனைத்து விமானியில்லா விமானங்களும் பறக்கவிடப்படுவதற்கு சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தடைவிதித்துள்ளது. சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுவெடிப்பை அடுத்து, குண்டுதாரிகளின் மறைவிடமாகப் பயன்படுத்தப்பட்ட சம்மாந்துறை வீட்டில் இருந்து ட்ரோன் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, ட்ரோன் கருவிகளைப் பறக்கவிடக் கூடாது என்றும் சிறிலங்கா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். எனினும், நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு ஜாவதத்தை பிரதேசத்தில் ட்ரோன் ஒன்று வட்டமடித்துள்ளது. இதுபற்றி சிறிலங்கா காவல்துறையினருக்கு தகவல…
-
- 0 replies
- 614 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் காத்தான்குடியில்....
-
- 4 replies
- 993 views
-
-
மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் சஹ்ரான் – சிறிலங்கா இராணுவத் தளபதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். சஹ்ரான் இந்தியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதற்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும், அவர் மன்னார் ஊடாக தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டிருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன என்று சிறிலங்கா இராணுவத் தளபதி, “தி ஹிந்து” நாளிதழிடம் தெரிவித்தார். “இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள புலனாய…
-
- 1 reply
- 964 views
-
-
வாய் திறந்தார் சஹ்ரானின் மனைவி: இணையத்தளத் தகவல் அடிப்படையிலேயே குண்டுகள் தயாரிப்பு 2019.05.04 பி.ப 8.55 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்களின் வெள்ளை நிற ஆடைகள், எதிர்வரும் நாள்களில் தேவைப்படும் என்ற நோக்கத்துடனேயே கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இருப்பினும், அவை எதற்காகக் கொள்வனவு செய்யப்பட்டன என்பது தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் இது பற்றி, கல்முனை குண்டுத் தாக்குதலில் உயி…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_41.html
-
- 39 replies
- 5.2k views
- 1 follower
-
-
UPDATE நீர்கொழும்பு பதற்றத்தை அடுத்து ஊரடங்கு அமுல்! இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். நீர்கொழும்பில் இரு குழுவினருக்கிடையில் முறுகல்! நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் சற்று முன்னர் இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது சில முச்சக்கர வண்டியில் எரியூட்டபட்டுள்ளதாகவும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்து…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலைக்கழக மாணவர் கைதிற்கு கண்டனம்.. விக்னேஸ்வரன் May 3, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில்; இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
மக்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவு வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடன் அதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்திற்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாளைய தினம் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நி…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் அரசியல் பயணத்தில் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வைப் பெற்றுக் கொடுத்தார் இதுவரை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் உரிமைகள் என்ன? என்பது குறித்து எமது ஐ.பி.சி தமிழ் மக்கள் கருத்துக்கணிப்பு... https://www.ibctamil.com/srilanka/80/119068
-
- 2 replies
- 951 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை ஸஹ்ரான் ஹாசீம் உயிருடன்- இலங்கைப் புலனாய்வுக்குச் சந்தேகம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதாகத் தெரிவிப்பு இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் அனைத்தையும் திட்டமிட்டவர் எனக் கூறப்படும், தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசீம் கொல்லப்படவில்லை. உயிரோடு இருப்பதாக இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸஹ்ரான் ஹாசீம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியபோது கொல்லப்பட்டதாக இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் ஏலவே உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசி…
-
- 5 replies
- 769 views
-
-
முஸ்லிம்களை ஓரங்கட்டவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் வேண்டினார் ரிஷாத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீனுக்கும் இடையில் நேற்று முன்தினம் பின்னிரவில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு படையினருக்கு ஆலோசனை வழங்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் படைத்தரப்பினர் சிலர் நடந்து கொள்ளும் முறைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள். அசௌகரியங்கள் குறித்தும் எடுத்து…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்: விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை - உண்மை என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை போலியானது என தமிழீழ…
-
- 0 replies
- 959 views
- 1 follower
-
-
லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குமாறு கோரிக்கை May 5, 2019 அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான கடிதங்களுடன் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முதுகில் கத்தியால் குத்துவார்கள் என தாம் நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மகிந்த அமரவீர, லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குவதற்கான யோசனையை பிரதமர் ஜனாதிபதியிடம் உடனடியாக முன்வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 599 views
-
-
ஏப்பிட்டமுல்ல பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றிலிருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 193 துப்பாக்கி ரவைகளும் 89 ரக ஆர்.ஜி.பி ரவையொன்று மீட்கப்பட்டுள்ளது. இதன் போது, பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டிலிருந்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த ரவைகள் பழங்காலப் பொருள்களாக வீட்டின் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதற்காக கொண்டு வந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதற்காக, அமைக்கப்பட்டிருந்த படி வரிிசையின் கீழ் உள்ள அலுமாரியொன்றில் சிறு சிறு பைகளில் சுற்றப்பட்டு, புலி இலட்சிணையுடனான பெரிய பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவை …
-
- 1 reply
- 415 views
-
-
பாடசாலை ஆரம்பிக்கும் – முடிவடையும் நேரங்களில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் கனரக வாகனங்கள் உட்புக தடை May 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரங்களில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் கனரக வாகனங்கள் உட்புக முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலைகாரணமாக இரண்டு கிழமைகளுக்கு பின்னர் நாளைய தினம் திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் மாணவர்களின் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ள நிலையிலையே முதல்வர் மேற்…
-
- 1 reply
- 570 views
-
-
தற்கொலைக் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா நிதியுதவி (செய்திப்பிரிவு) ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் யுவான் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் நிமல் குமாரிடம் ஒரு கோடி 78 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையைக் கையளித்தார். இந்த நிதியுதவி விசேடமாகக் குண்டுத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும். துயரம் நிறைந்த இந்தத் தருணத்தில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக சீன அரசாங்கம் உறுதியாக நிற்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட…
-
- 1 reply
- 464 views
-
-
பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியாவும் இலங்கையை எச்சரித்துள்ளது? உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தான எச்சரிக்கை கடிதமொன்றை சவுதி அரேபியாவும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி தூதரகத்திற்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் ஹசீஸ் அல் அசாஃப் இனால் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு குறித்த இரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லெபனானின் அல்-அஹெட் செய்தி இணையத்தளம் இந்த கடிதம் தொடர்பாக செய…
-
- 1 reply
- 708 views
-
-
4 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ வைத்து அழிப்பு! யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா போதைப் பொருள் எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சா போதைப்பொருள்கள் தொடர்பாக 2018 மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் சான்றுப்பொருள்களான கஞ்சா போதைப்பொருளை எரியூட்டி அழிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்ட…
-
- 0 replies
- 359 views
-
-
காத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடு கண்டுபிடிப்பு – இருவர் கைது May 5, 2019 காத்தான்குடி பகுதியில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் ன்போது தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு நுவரெலியாவில் மேற்கொண்ட பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாய்ந்தமருது முற்றுகையின் போது குண்டை வெடிக்கச் செய்து 15 பேர் உயிரிழந்த சம்பவத்தினை ட்ரோனர் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி இந்த வீட்டிலிருந்து படம் எடுத்துள்ளனர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்த…
-
- 0 replies
- 675 views
-