Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி- தொடரும் அரசியல் கைதியின் போராட்டம் 28 Views மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் கனகசபை தேவதாசன் கடந்த 06.01.2021 அன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற உரிய தரப்பு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உறவுகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரின் உறவுகள் ‘குரலற்றவரின் குரல்’ அம…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே உதவி வருவதாக சிறிலங்காவின் செல்வாக்குமிக்க பெளத்த மதத் தலைவர்களில் ஒருவரான அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் கடுமையாக குற்றம் சாட்டியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 381 views
  3. குருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி.! தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.! தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று குருந்தூர் மலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று வழிபடுவதற்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் போலீசார் தடை விதித்து வந்தனர். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் தெரியப்படுத்…

    • 20 replies
    • 1.9k views
  4. இலங்கையில் யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்று நாட்டின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் காவல்துறையை எச்சரித்துள்ளார். நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலித்தபோதே தலைமை நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறினார். மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் நியாயமான காரணமின்றி தன்னைக் கைதுசெய்த பொலிசார் இரண்டு மணிநேரத்துக்குப் பின்னர், எந்தவிதக் குற்றச்சாட்டுக்களுமின்றி தன்னை விடுவித்துவிட்டதாக மனுதாரர் வழக்கில் தெரிவித்துள்ளார். பொலிசார் சார்பில் ஆஜரான அரசதரப்பு சட்டத்தரணி மனுதாரருக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு…

  5. தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அவசர கலந்துரையாடல் ஒன்று தற்போது நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம் தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.மதத்தலைவர…

  6. கே .குமணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் …

  7. ஈழத் தமிழர் படுகொலையைக் தடுக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து தனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதை திருப்பி அனுப்பி உள்ளதாக கவிஞர் இன்குலாப் தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 529 views
  8. காணி - காவற்துறை அதிகாரங்களை இரத்துச் செய்யாது வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் : விக்ரமபாகு கருணாரட்ன காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை இரத்துச் செய்யாது, வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மை இனம் என்பதால், அவர்களுக்கு பிரச்சினைகள் இல்லை எனவும் தமிழ் மக்களுக்கு அதனை விட பிரச்சினைகள் இருப்பதாகவும் வடக்கிற்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை இரத்துச் செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. …

    • 0 replies
    • 226 views
  9. இன்று மதியம் முதல் இராணுவத்தினர் அகோர எறிகணைத் தாக்குதலை தொடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் மற்றும் வட்டுவாகல் போன்ற பிரதேசங்கள் மீது கடும் எறிகனைகள் வந்து வீழ்ந்த வண்ணம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல தரையிறக்க முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த நிலையில், இன்று காலை புலிகள் நடத்திய தாக்குதலில் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்ட நிலையிலும் இராணுவத்தினர் இந்த எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் அதேவேளை பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முழு சேதவிபரங்களையும் பெற நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதுவரை யாழ் ச…

  10. அவுஸ்திரேலிய முகாம்களில் தப்பிச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலரை காணவில்லை என அவுஸ்திரேலிய தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், http://tamilworldtoday.com/?p=12822

    • 0 replies
    • 460 views
  11. வடக்கு, கிழக்கையும் பிரபாகரனையும் இணைத்துக்கொண்டு கூட்டாட்சி ஒன்றை அமைக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அன்று அமெரிக்கா உத்தரவிட்டது. அந்த உத்தரவை உதாசீனம் செய்துவிட்டே மஹிந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார் என்றும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக தெரிவித்தார். அவர் தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பில் கருத்துக் கூறும்போதே இந்தத் தகவலையும் வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், "இந்த அரசியல் கலாசாரம் தொடர்பில் எனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே நான் எனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளேன். இராஜிநாமாவைத் தொடர்ந்து அரசியல் அழுத்தக் குழுவொன்றை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளேன். அந்தக் குழு அரசுக்கு…

  12. ஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானம் என்ன? March 4, 2021 ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்த நாட்களில் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என்றாலும், நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைபுத் தீர்மானம் குறித்து இந்த வாரம் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. பூச்சிய வரைபு என அழைக்கப்படும் இதற்கு மார்ச் 11 வரை திருத்தங்களை முன்வைக்க முடியும். இறுதி வரைபுக்கான வாக்கெடுப்பு மார்ச் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பெப்ரவரி 19ஆம் திகதி ஐக்கிய நாடுக…

  13. கனடா அடங்காப்ற்று நேரடி ஒளிபர்ப்பு தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-13-21-16-07

    • 5 replies
    • 1.3k views
  14. ஈழத் தமிழருக்கு ஆதரவைானவர்கள் மீது தாக்குதல் - பாராதிராஜா அலுவலகம் தாக்கியழிப்பு - சீமானுக்கு காவல்துறை பாதுகாப்பு இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் ஆரம்பித்து பிரச்சாரம் செய்துவந்தார்கள் தமிழ் திரையுலகினர். பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் சீமான், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி போன்றோர் தீவிர பிரச்சாரம் செய்துவந்தார்கள். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் நேற்று இரவு இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையொட்டி, இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜன், சீமான் வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப…

  15. சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறும் அதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியில் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றச்சாட்;டுக்களில் 5 பேர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு குறித்த 5 பேரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்டப்;பட்டிருந்தத…

    • 0 replies
    • 490 views
  16. சீனாவின் பெல்ட் மற்றும் சாலை இனிஷியேட்டிவ் (பிஆர்ஐ) பல சந்தர்ப்பங்களில் அதன் செயல்பாடுகளுக்காக சர்வதேச நாடுகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இலங்கையிலுள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தை அது கையில் எடுத்து புயல் வேகத்தில் மேம்படுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இப்போது இந்த துறைமுகத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த துறைமுகம் சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (சி.எம்.போர்ட்) க்கு இலங்கை அரசாங்கத்தால் 99 ஆண்டு குத்தகைக்கு 1.12 பில்லியன் அமெரிக்க டாலருக்காக ஒப்படைக்கப்பட்டது. சீனா வணிக துறைமுக ஹோல்டிங்ஸ் நிறுவனம் (சி.எம்.போர்ட்) மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் (எஸ்.எல்.பி.ஏ) ஆகியவற்றுக்கு இடையிலான இந்த ஒப்பந்தத்தை நியாயமற்ற ஒப்பந்தமாகவே பலரு…

  17. சிறிலங்காவின் அநுராதபுரம் மாவட்டத்தில் குருநாகல் சந்திப் பகுதியில் நீண்டகாலமாக வசித்துவந்த பல தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. புனித பிரதேச சட்டவிரோத கட்டங்களை அகற்றுதல் என்ற திட்டத்தின் பெயரிலேயே இந்தக் குடும்பங்கள் அனைத்தும் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளன. குருநாகல் சந்தியில் நீண்டகாலமாக சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்துவந்த 52 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்த விதம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றன

    • 0 replies
    • 1.1k views
  18. கேப்பாபுலவு மக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மக்களும் தங்களுடைய காணிகள் மீண்டும் தங்களுக்கு கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் விமானப்படையினர் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்…

  19. ""இரா­ணு­வப்­பி­டிக்குள் ஜனா­தி­பதி உள்­ளாரா?'' (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) பாது­காப்பு அமைச்­ச­ராக இருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன காத்­தி­ர­மான தீர்­மானம் எடுக்க முடி­யா­தி­ருப்­ப­தா­னது அவர் இரா­ணுவ பிடிக்குள் இருக்­கின்­றாரா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சபையில் சந்­தேகம் வெளி­யிட்­டது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏற்­று­மதி அபி­வி­ருத்தி சட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார் அவர் தனது உரையில் மேலும் தெரி­வ…

  20. http://votejan4mep.org/ http://www.orunews.com/?p=5610

    • 0 replies
    • 841 views
  21. நாளை வாக்களிப்பு நாள் MIA's endorsement expected to boost Jananayagam's MEP prospects [TamilNet, Wednesday, 03 June 2009, 02:07 GMT] Oscar and Grammy award nominee, Eezham born music phenom, Maya Arulpragasam (MIA), offered a free song, and has initiated an online campaign appealing to British voters to elect Ms Janani (Jan) Jananayagam, a Jaffna born young banking professional, as a Member of European Parliament (MEP) in the June 4th elections. "Vote to Jan could save 300,000 [Tamil] people [in Sri Lanka]," MIA's entry in Myspace, and a linked twitter message said. Ms. Jananayagam is contesting the London electoral region as an independent candidate,…

  22. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் நஞ்சு அருந்திய நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் தன்னைக் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய நிலையில் தான் மனமுடைந்து நஞ்சு அருந்தியதாக குறித்த பெண் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது நான் எனது உறவினர்களுடன் கொழும்பு சென்று யாழ்ப்பாணத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம் (2010 ஆண்டு) பஸ்ஸில் இந்த இராணுவ சிப்பாயை சந்தித்தேன். அவர் எனது தொலைபேசியை வாங்கி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டார். பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் பழகி வந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாகக் க…

  23. முப்­ப­டை­யினர் மீது குற்­றப்­பத்­தி­ரிகை கொண்­டு­வர இட­ம­ளிக்கப் போவ­தில்லை பலா­லியில் முப்­ப­டை­யினர் மத்­தியில் ஜனா­தி­பதி நமது நிருபர் வெளி­நாட்டுத் தொடர்­பு­களின் அடிப்­ப­டையில் செயற்­படும் சில அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் கூறு­வது போல அர­சாங்­கத்தை நடத்­து­வ­தற்கோ அல்­லது முப்­ப­டை­யினர் மீது குற்­றப்­பத்­தி­ரி­கை­களை கொண்டு வந்து விசா­ரணை செய்­வ­தற்­கோ நான் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று ஜனா­தி­பதி தெரி­வித்தார். பலாலி விமா­னப்­படை முகாமிற்கு நேற்று முற்­பகல் சென்று பார்வையிட்ட பின்னர் அங்கு முப்­ப­டை­யி­னரையும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் சந்­தித்து உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன இவ்­வாறு தெ…

  24. நந்திக்கடல்... நீடிக்கும் மர்மம்! - ஈழத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்! புகழேந்தி தங்கராஜ், திரைப்பட இயக்குநர் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமைந்திருக்கும் ஜெனிவா நகருக்கு நிகராக, ஒட்டுமொத்த இலங்கையின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது, ‘கேப்பாப்புலவு’. முள்ளிவாய்க்காலுக்குக் கூப்பிடு தொலைவில் இருக்கிறது இந்தக் கிராமம். ‘கேப்பாப்புலவு எமது நிலம்… எமது நிலத்தைத் திருப்பிக் கொடு’ என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், ராணுவ முகாமை முற்றுகையிட்டிருக்கிறார்கள், கேப்பாப்புலவு மக்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள். ஆபத்து கூடுதலான ராணுவப் பிராந்தியத்தில், கொட்டுகிற மழையிலும் நகர்ந்துவிடாமல் நின்று கொண்டிருக்கிற கேப்பாப்புலவு சகோதரிகளின் போராட்டம், சர்வதேசத்தின் மீதும் ஐ.நா மீத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.