ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
இலங்கையில் இனிமேல் மனித உரிமை மீறல்கள் இடம் பெறகூடாது-ஐரோப்பிய ஒன்றியம் வீரகேசரி இணையம் இலங்கையில் இனிமேல் மனித உரிமை மீறல்கள் இடம் பெறமாட்டாது என அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய அயல் நாட்டு கொள்கைகளிற்கான ஆணையாளர் பெனிற்றா பெரெரோ வால்ட்னெர் நேற்று தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பிரெஸில்ஸில் இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இணை தலைமை நாடுகளான நோர்வே, அமெரிக்கா, ஜப்பான், ஐரொப்பிய ஒன்றிய நாடுகள் தீவிர அக்கறை செலுத்துவதுடன் சமாதான பேச்ச்சுக்கள் வெற்றியடைவதை தாம் வ்ரும்புவதாக பெனிற்றா பெர…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாகிஸ்தான் மீதான தாக்குதல் – சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய துணை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய இந்திய விமானப்படையின் 12 மிராஜ்-2000 போர் விமானங்கள், பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களின் மீது குண்டுகளை வீசியிருந்தன. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமது இந்த தாக்குதல…
-
- 1 reply
- 223 views
-
-
“என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” எஸ். தில்லைநாதன் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக் கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. “பரமேஸ்வரி - என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எனன-நமமதயக-பக-வடஙகள-சகதரரகள/73-334760
-
-
- 4 replies
- 915 views
-
-
நவம்பர் 5 இலண்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு ஏற்பாடு: Wednesday, November 2, 2011, 10:28 அமெரிக்கா கனடா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. திரு. எம். ஏ. சுமந்திரன் எம். பி. திரு. சுரேஸ் பிரமச்சந்திரன் எம்.பி திரு. மாவை சேனாதிராசா எம.பி. ஆகியோர் நவம்பர் 5ம்திகதி இலண்டன் வரவுள்ளனர். இலண்டனில் மூன்று தினங்கள்; தங்கியிருக்கும் இவர்களுக்கு நெருக்கமான நிகழ்ச்சிநிரல் த.தே. கூட்டமைப்பு (பிரித்தானிய ) தயாரித்துள்ளது. நவம்பர் 5ம் திகதி காலை இலண்டன் வருகைதரும் தலைவர்களை த.தே. கூட்டமைப்பு ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் சென்று வரவேற்பர். அன்ற மாலை த.தே. கூட்டமைப்பு (பிரித்தானிய) உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெறும். …
-
- 3 replies
- 768 views
-
-
வட மாகாண பாடசாலைகளில் நிறுவனங்களின் புத்தகங்கள் ,வெளியீடுகள் விற்பனை செய்ய தடை – GTN வடக்கு மாகாண பாடசாலைகளில் நிறுவனங்களின் புத்தகங்கள் ,வெளியீடுகள் நேரடியாக விற்பனை செய்யப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி சார்ந்த சகல உயர் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: வடக்கு மாகாண பாடசாலைகளில் பல்வேறு நிறுவனங்களின் வெளியீடுகள் ,புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறன. இது பாடசாலைகளில் அதிகமா நடைபெ…
-
- 0 replies
- 319 views
-
-
28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்பட…
-
- 0 replies
- 339 views
-
-
பிரித்தானியாவில் நடைபெறும் மரதன் ஓட்டப் போட்டிகளில் "வெண்புறா" பெண் தொண்டர்கள் பங்கேற்று சிறிலங்கா இராணுவத்தினரின் கண்ணிவெடிகளால் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை விளக்கி வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 795 views
-
-
அவமானத்தில் முடிந்த சிறிலங்காவின் இராஜதந்திர வெற்றி - ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால்?!... [ Monday, 07 November 2011, 06:13.07 AM. ] சிறிலங்கா அதிபர், பிரித்தானிய மகாராணியாருக்கு கைலாகு கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால், சனல் 04 ஆவணப்படம் போலியானது, ஏமாற்றுத்தனமானது என்று சிறிலங்கா எப்படிக் கூறமுடியும்? என்று ‘தி நேசன்‘ வார இதழில் எழுத்தியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் ‘கலன சேனாரத்ன‘. பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடிய உச்சிமாநாடானது இந்த அமைப்பு 54 உறுப்பு நாடுகளிலும் இடம்பெறும் மனிதஉரிமை விடயங்கள் தொடர்பாகக் கையாள்வதற்கான திறனைக் கொண்டுள்ளதா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ள…
-
- 0 replies
- 1.2k views
-
-
வேலுப்பிள்ளையின் மகன் உதித்தெழுந்து இந்நாட்டில் இனவிரிசலை ஏற்படுத்தவில்லை!- மனோ கணேசன் [ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 08:14.41 AM GMT ] வேலுப்பிள்ளை பிரபாகரன் வானத்தில் இருந்து குதித்து வந்தோ அல்லது மண்ணுலகில் உதித்து எழுந்தோ இந்நாட்டில் இருந்திராத இன விரிசலை ஏற்படுத்தவில்லை. உண்மையில் இந்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த இனவாதம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது. இதை இந்த நாட்டின் அனைத்து இன அரசியல் தலைவர்களும் மனதில் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்து, பெளத்த கலாச்சார பேரவை விழா, கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. ஹெல உறுமய கட்சி தவிசாளர் அதுரலியே ரத்ன தேரர் எம்பி, அமைச்சர்கள…
-
- 3 replies
- 486 views
-
-
சமூக ஒழுக்கத்தை மீறும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை, புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களின் நெறிமுறைகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று(5) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ளடங்கிய அம்சங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்கு அ…
-
- 1 reply
- 212 views
- 1 follower
-
-
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிராம மட்டத்திலான அரச நிர்வாகத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரிகள் 11 பேரை இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாமின் பயிற்சிக்காக அதிகாரிகள் அனுப்பியிருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினர் ( ஆவணப்படம்) இவர்களுக்கு வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு முகாமில், கடந்த வாரம் முதல் புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் இளம் தாய் ஒருவர் உட்பட பெண்களும் அடங்குவார்கள் என கூறப்படுகின்றது. நான்கு வருடங்கள் வரையில் பணியில் இருந்த இவர்கள் தொடர்பான பாதுகாப்பு அறிக்கைக்காகவே இவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக இது குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் யாழ் மாவட்ட நாட…
-
- 0 replies
- 137 views
-
-
கண்ணீருடன் கல்லடி பாலத்தில் கூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ; ஸ்தம்பித்தது மட்டக்களப்பு தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலும், கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த கவனஈர்ப்பு பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளருமான கி.துரைராஜசிங்கம், மட்ட…
-
- 3 replies
- 844 views
-
-
15 APR, 2024 | 05:32 PM கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில், கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் நிறுத்த முயற்சித்தபோது அங்கிருந்த தடுப்பையும் ரயில் மேடையையும் உடைத்துக் கொண்டு சென்று நின்றதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் முதலாம் பயண மேடையின் ஒரு பகுதியும் தடுப்பும் ரயில் எஞ்ஜினின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரயில் சேவைகளில் பாதிப்பி…
-
- 0 replies
- 430 views
-
-
காணிப்பதிவுகளால் புலம் பெயர் மக்களின் காணிகளை பறிக்க இயலாது சிறீலங்காவில் காணிப்பதிவு முறையானது புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் பாரிய பீதியை கிளப்பி விட்டுள்ளது. பலர் தமது காணிகளை காப்பாற்றுவதற்காக தற்போது சிறீலங்கா சென்றுள்ளார்கள். ஆனால் காணிகளை பதிவது உடமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று நேற்று டென்மார்க் வந்த சிறீலங்காவின் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார். டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசியபோது இவர் மேற்கண்ட விளக்கத்தை தந்தார். காணி பதியும் சட்டமூலமானது போருக்கு பின்னர் இயற்றப்பட்ட புதிய சட்டமல்ல, அது கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இயற்றப்பட்ட சட்டமாகும். இப்போது போர் முடிவடைந்துள்ள காரணத்தால் ஒவ்வொரு காரியாதிகாரி பிர…
-
- 3 replies
- 1.3k views
-
-
நீங்கள் செய்த காட்டிக் கொடுப்பு காரணமாக நாடு இரத்தக் காடாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் திட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. " மைத்திரி நீர் செய்த இந்தப் பாரிய காட்டிக்கொடுப்பால் நாடு இரத்தக் காடாக மாறும். நீர் இப்படித் துரோகியாக மாறுவீர் என்று எண்ணியிருந்தால் நான் உம்மை பொது வேட்பாளராக நிறுத்தியிருக்கமாட்டேன் ' என நேரடியாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா , கடும் அதிருப்தியில் லண்டன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா , மைத்திரியை இவ்வாறு சாடும்போது அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ உட்பட மோ…
-
- 2 replies
- 351 views
-
-
வடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ; எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த நாட்டில் ஒருமித்து வாழ்வதா? அல்லது தனித்து வாழ்வதா? என வடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் செயற்பாடு தமிழர்களுக்கு பாரிய தோல்வியைக் கொடுத்துள்ளதுடன், யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தமிழா்கள் நீதியை எதிர்பார்க்கும் அவலம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் சிந்திக்க மறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத…
-
- 0 replies
- 436 views
-
-
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம் Vhg ஏப்ரல் 23, 2024 யாழில் கும்பல் ஒன்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரின் தாய் தந்தை மரணமடைந்ததையடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம், பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இர…
-
-
- 8 replies
- 825 views
- 1 follower
-
-
மன்னாரில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு! [Wednesday 2015-07-15 19:00] தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகம் இன்று மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது. மன்னார் புகையிரத வீதிக்கு அருகில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் தேர்தல் நடவடிக்கைகளை மன்னாரில் முன்னெடுக்க அதன் முதலாவது கிளையை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வைபவ ரீதியாகத் திறந்துவைத்தார். தமிழரசுக் கட்சியின் கொடியை ஏற்றிவைத்த மாவை சேனாதிராஜா அதன் பெயர்ப் பலகையையும் திரைநீக்கம் செய்து கட்சி காரியாலயத்தையும் வைபவரீதியாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதன்போது வன்னி மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி சார்பி…
-
- 0 replies
- 1.2k views
-
-
கலப்பு பொறிமுறையை சீ.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை என்றார். இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாu;. இதன்போது மேலும் அவா் கூறுகையில், ஸ்ரீலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது. கலப்பு பொறிமுறை என்றால் கூட அதில் ,இலங்கை அரசு தொடர்ப…
-
- 0 replies
- 343 views
-
-
கடந்த தீபாவளி தினத்தை கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இன்னும் சில நாடுகளில் அவை நடைபெற்றதும் அதற்கான புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. ஆனால் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தீபாவளி நிகழ்வுகள் எதனையும் செய்யவில்லை என்ற செய்திகள் கொழும்பு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதனை சில தமிழ் இணையங்களும் பிரதிபலித்தன. தமிழர்கள் செறிந்து வாழும் லண்டனில் அவ்வாறு ஒரு நிகழ்வை இலங்கை அரசால் வெளிப்படையாகச் செய்ய முடியாது என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இலங்கைத் தூதரகமானது பிற இடங்களில் மண்டபத்தை எடுத்து தீபாவளி நிகழ்வை நடத்தியது போல இல்லாமல், லண்டனில் அது தனது தூதுவராலயத…
-
- 58 replies
- 6.8k views
-
-
விடுதலைப் புலிகளை அனுமதிக்கின்றேன் - ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் அனுமதிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.வவுனியாவில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களது கொள்கைகளையே தாம் எதிர்த்ததாகவும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்க மறுத்துள்ளதாகவும், தமது கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்களின் ஒரே எதிரியாக மாறியுள்ளத…
-
- 3 replies
- 475 views
-
-
கலைக்கப்படும் மாகாண சபைகள் – தேர்தல் நடத்தப்படுமா? தென் மாகாண சபை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் கையொப்பமிட்டுள்ளார். தென் மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று 10ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இதற்கமைய, தென் மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017ஆம் ஆண்டு நிறைவடைந்ததுடன், வடமேல் மற்றும் வட. மாகாண சபையின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. அத்தோடு மேல் மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையுள்ளதுடன் …
-
- 0 replies
- 389 views
-
-
Published By: DIGITAL DESK 3 10 MAY, 2024 | 04:46 PM வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக சிறப்பாக இடம்பெற்ற நுங்கு திருவிழாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை விசேட அம்சமாகும். நுங்கு திருவிழாவானது பனை மரத்தின் தேவை குறித்தும் பனை மரத்தினால் பெறப்பட கூடிய பயன்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற…
-
-
- 5 replies
- 584 views
- 1 follower
-
-
மாணவனிடம் மயிரிழையில் தப்பினார் மைத்திரி. July 24, 20155:18 pm ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில், மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில், தோட்டாக்கள் நிரப்பி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அந்த மாணவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்திருக்கும் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே துப்பாகியோடு நின்றிர…
-
- 3 replies
- 857 views
-
-
கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள றோய் சமாதானத்துடன் பொன்சேகா, விக்கி அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். ”கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் மனோஜ்குமார் சமாதானம், சிறிலங்கா அரசாங்க உயர்மட்டங்களுடன் பேசியிருக்கிறார். கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முன்னிலை வகிக்கும் பீல்ட் மார்ஷல…
-
- 0 replies
- 221 views
-