Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபோர்முனையான யாழ். நாகர்கோவில் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினரின் டோசர் ஊர்தி மற்றும் ஊர்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  2. ஐ .நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பல படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டை சரியானதொரு பாதையில் வழிநடத்த அரசாங்கம் தவறியுள்ளதன் வெளிப்பாடுதான் இந்தத் தீர்மானம். அந்த உண்மையை புரிந்து கொள்ளும் நிலையில் அரசாங்கம் இருக்கிறதா என்பது சந்தேகம் தான். அமெரிக்கா இந்தளவுக்கு இலங்கையை எதிர்ப்பதற்கு நாம் என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண கேள்வி எழுப்பியுள்ளார். இது அப்பாவித்தனமானதா அல்லது அவர் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாலா என்பது புரியவில்லை. முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போர் பெரும் அவலங்களோடு கழிந்து போனாலும், அதற்கடுத்த புனர்வாழ்வு, பொறுப்புக்கூறல், ம…

  3. காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு உண்டு என்று விஷால் கூறியுள்ளார். விஷால் சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ''பாண்டிராஜ் இயக்கத்தில் 'கதகளி' படத்தில் நடித்து வருகிறேன். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் 'மருது'வில் நடிக்கிறேன். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' நடிக்கவிருக்கிறேன். 'மருது' படத்தில் ராதாரவியுடன் நடிக்கவிருப்பதாக செய்தி வருகிறது. அது இன்னும் முடிவாகவில்லை. அவ்வாறு நடிக்கும் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நடிகர் சங்கம் என்பது வேறு, நடிப்பு என்பது வேறு. ராதாரவி…

  4. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311299

  5. முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை - வேந்தன் முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் இன்றையதினம் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது சிங்கள மக்கள் ஆனால் அவர்கள் எமது பகுதிக்கு வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போவது என்பது ஒரு வேடிக்கையான விடயம், இணைந்திருந்த வடக்கு கிழக்கையும் பிரித்தவர்கள் இந்த ஜேவிபியினர்தான். அதேபோன்று சுனாமி கட்டமைப்பையும், இல்லாமல் செய்து சுனாம…

  6. இலங்கைக்கு 427 மில்லியன் டொலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் பாரிய வர்த்தக பற்றாக்குறை காரணமாக வெறிச்சோடிவரும் அரசாங்க கஜானாவுக்கு முண்டுகொடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 427 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சி 2011 இலும் தொடர்ந்ததாயினும் இலகுவாக கிடைத்த கடன்களும் நிலையான நாணய மாற்றுவீதமும் வர்த்தக மீதி பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட வழிவகுத்தது என வொஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. கடந்த வருடத்திற்கான வர்த்தக மீதி 10 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜந்திலொரு பங்காகும். இது குறைந்துவந்து நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கங்கள் மீ…

    • 2 replies
    • 664 views
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் அடங்களாக 145 ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. எனினும், அந்த எண்ணிக்கையையும் தாண்டி தேசிய மக்கள் சக்தி இம்முறை 159 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் மற்றும் நாடாளுமன்ற ஆசனங்கள…

  8. அவுஸ்திரேலியா சிட்னியில் "மாமனிதர்" தில்லை ஜெயக்குமார் நினைவான சுற்றுக் கிண்ணத்திற்காக தமிழர் வரலாறு, பண்பான்மை, வாழ்வு, இறைமை பற்றிய புதிர்ப்போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 795 views
  9. வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்களை இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்தித்தபோது, தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததோடு, பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் அவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஆறு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவினர்,இலங்கை நாடாளுமன்றத்துக்கு நேற்று விஜயம் செய்து அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து உரையாடினர். அப்போது அபிவிருத்தி பணியை காட்டிலும் இனப்பிரச்னைக்கான உடனடி அரசியல் தீர்வு அவசியம் என்று சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை அரசு பிரதிநிதிகளை வலியுறுத்தினார்.அத்துடன் இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவையும் அவர் சந்தித்துப் …

  10. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். கடவுச்சீட்டு…

    • 0 replies
    • 125 views
  11. இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று கூறிக்கொண்டே சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய அரசாங்கம் போர்ப் பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 885 views
  12. தம்புள்ளை மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயல் உடைப்புச் சம்பவத்தைக் கண்டித்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று புனித ஜும்மாத் தொழுகையின் பின்னர் நாடளாவிய ரீதியில் துஆப் பிரார்த்தனைகளும் கண்டனப்பேரணிகளும் நடைபெற்றன. நாடளாவிய ரீதியில் சகல ஜும்மாப் பள்ளிவாயல்களிலும் விசேட துஆப்பிரார்த்தனை இடம்பெற வேண்டுமென்ற அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலில் ஜும்மாத் தொழுகையின் பின்னர் குறித்த விடயத்தில் சிறப்பான தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் விசேட துஆப்பிரார்த்தனை காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைத் தலைவரும் ஜாம…

  13. இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவரின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் அண்மையில் கவிஞரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது.எனினும், ஜெயபாலனின் பெயர் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜெயபாலனுக்கு எதிரான தடை தொடர்ந்தம் அமுலில் இருப்பதாகவும் தடையை அதிகாரிகள் இதுவரையில் நீக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சினால் கவிஞருக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.…

  14. ஜனாதிபதி அநுரவுக்கு மனோ கணேசன் எம்.பி அவசர கடிதம் December 24, 2024 07:38 pm லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதிக்குமாறு கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார். “ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட நிர்வாகிகள், பல …

  15. 1977ம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் தமது கட்சிக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியைவிட மகத்தான வெற்றியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் “மக்கள் சக்திப்படை” தேசிய வேலைத்திட்டத்தினை அனைத்து பிரதேசங்களிலும் சிறந்த முறையில் முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “மக்கள் சக்திப்படை” தேசிய வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வைபவம் இன்று (மார்ச்25) காலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. 450,000 வரையிலான அங்கத்தினர்களை இந்த வேலைத்திட்டத்தில் பங்கெடுக்கச் செய்ய உள்ளதாகவும், இவர்கள் நாட்டில் அனைத்து நகர, கிராமங்களுக்கும் செல்ல உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒரு …

  16. பிரான்சில் திலீபன் சிலை - கொதிக்கும் சிங்கள நாளிதழ்! [Saturday 2015-12-19 07:00] தியாகி திலீபனுக்கு பிரான்சில் சிலை அமைக்கப்படவுள்ளது குறித்து திவயின சிங்களப் பத்திரிகை கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிரான்சின் தலைநகர் பாரிசில் அந்தஜோய் எனப்படும் பிரதேசத்தில் திலீபனுக்கான சிலை நிறுவப்படவுள்ளது. இதற்கு பிரான்ஸ் அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. இதனைக் காரசாரமாக விமர்சித்து திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு சிலை அமைக்க அனுமதி அளித்ததன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பிரான்சிய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக குறித்த செய்தியில் விமர்சிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அரச…

  17. பண்பாட்டுப் பேரவையின் நிசாந்தனிற்கு விளக்கமறியல் தமிழர் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் என்று கூறிக் கொண்டு திரிந்தவரும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சுவீகரன் நிசாந்தன் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்று நேற்று உத்தரவிட்டுள்ளது. யாழ்.சோமசுந்தரம் அவனியூவைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் அவர் திருட்டுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. யாழ்.பிறவுண் வீதியிலுள்ள அழகு நிலையம் ஒன்றில் அவர் திருடியுள்ளதாகக் கடந்த ஜனவரி மாதம் யாழ்.பொலிஸ…

  18. பேரம் பேசி உரிமை பெற ஒட்டகம் தான் முஸ்லீம்களின் தெரிவாக இருக்கும் : மகளிரணி தலைவி ஹஸ்மியா ! (அபு ஹின்சா ) 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவராக இருப்பவர் முன்னாள் ஆளுநர் எம்.எல். எ. எம். ஹிஸ்புல்லா அவர்கள் மட்டுமே. பாட்டு போட்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் இந்த சமூகத்துக்கு செய்த சேவைகளை விட ஆளுநராக இருந்த எமது முஸ்லிம் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்த சேவைகள் அதிகம்.என பிரச்சார குழு மகளிரணி தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இன்று பகல் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது, …

    • 9 replies
    • 2.2k views
  19. தமிழ் மக்கள் அவைக்குள் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் எவரும் பின்கதவு வழியாக வந்தவர்கள் இல்லை. எல்லோரும் முன்கதவால் வந்தவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார். இன்றைய தினம் தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் மக்கள் அவைக்குள் மக்களால் அங்கீகரிக்கப்படாதவர்கள், அங்கீகரிக்கப்படாத கொள்கைகளுடன் நுழைந்து அவற்றை மீண்டும் முன்கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என கூறிய கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முதலமைச்சரும், மக்கள் அவை இணை தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரி…

  20. இப்படிக் கூறுகிறார் எல்லாவல மேத்தானந்த தேரர் ஆதாரம் வீரகேசரி

    • 17 replies
    • 2.3k views
  21. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக பிரித்தானிய தொழிற்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பாரிய யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவல நிலைமைகள் குறித்து தமது கட்சி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவர் ஈட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்…

  22. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314998

  23. ஸ்ரீலங்காவின் நான்காவது கெமுனு கண்காணிப்பு பிரிவின் தளபதியும் முகமாலையின் முன்னரங்க காவல் அரண்களின் பொறுப்பாளருமான லெப்டினன்ட் கேனல் ஜெகத் ரட்நாயக்க தமிழீழ விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். இதனை லங்காதீப செய்திதாள் தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலை அடுத்து தளபதி முதலில் பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.ஏற்கனவே 55வது பிரிவின் பிரிகேடியர் குணரட்னவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?2aIWnBe0d...d436QV2b02ZLu2e

    • 0 replies
    • 1.4k views
  24. சாவகச்சேரியில் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு – சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற ரவிராஜ் நினைவுப் பேருரையின் போது, மூன்று விருதுகள் வழங்கப்பட்டன.நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை மேற்கோண்டதற்காக, சிவசிறி விக்னராஜா ஐயர் பாலகுமார குருக்கள் அவர்களுக்கு “சைவத் தமிழ் மரபுரிமை காவலுக்கான விருது”, வழங்கப்பட்டது. முகநூலில் பலரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதற்காக, “சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செயற்பாடு விருது” தசைத் திறன் குறைபாடு நோயினால…

  25. கருணாநிதியிடமிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது.... ஜ20 - யுpசடை - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழர்களின் மூத்த தலைவருமான மு.கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மோதலில் ஈடுபடும் தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பதும் சமாதானப் பேச்சுகள் பிரயோசனமானவையாகவும் பொருத்தமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதாகவும் அமைய வேண்டும் என்பதும் கலைஞரின் யோசனையின் பிரதான அம்சமாகக் காணப்படுகிறது. சமாதான அனுசரணையாளரான நோர்வே கடந்த வாரம் இலங்கையின் சமாதான ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.