Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களது பிரச்சினைக்கு சர்வதேச நாடுகள் தீர்வை வழங்காது – வரதராஜப்பெருமாள் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு இந்தியாவோ அல்லது சர்வதேச நாடுகளோ தீர்வைத் தரும் என இனியும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்று வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். மேலும், இந்தியாவை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றும் செயற்பாடுகள் எதனையும் தமிழ்ப் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவை நம்பியோ சர்வதேசத்தை நம்பியோ நாம் இருக்கக்கூடாது. எமக்கான சரியான தலைவர்களை நாமே தெரிவு செய்ய வேண்டும். தற்போதைய தம…

    • 3 replies
    • 658 views
  2. பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 10 பேர் அதிரடியாக கைது! பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றொரு களியாட்ட நிகழ்வு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதில் பலர் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் ஹொட்டல் ஒன்றின் உரிமையாளர், பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இளம் பெண்கள் 5 பேரும் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 17 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு அவர்கள் தங்காலை, எஹெலியகொட, றகம, கெகிராவா, நவகமுவ, மீரகம, மாத்த…

  3. சீனாவின் நிதியை திருப்பி செலுத்தும் இலங்கை? அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி செயற்பாட்டுக்கு சீனாவின் மேச்சன்ட்ஸ் போட் ஹோல்டிங் நிறுவனம் நிதி வழங்கியிருந்தது. ஆனால் அந்த நிதியை இலங்கை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 146 மில்லியன் அமெரிக்க டொலர்களையே, இலங்கை துறைமுக அதிகார சபை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன நிருவனத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியமையே இதற்கு காரணமெனவும் எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு முன்னர் குறித்த நிதியை திருப்பி செலுத்த வேண்டுமெனவும் கூறப்படுகின்றது. ஆனால் இவ்விடயத்தை துறைமுக அதிகார சபை முற்றாக நிராகரித்துள்ளதுடன் சீனாவினால் வழங்க…

  4. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுகின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் இன்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும் அவரது அரசில் பலம்மிக்கவராகவும் விளங்கிய முன்னாள் பொருளாதார மற்றும் அபிவிருத்திகள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டதாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பிலும் அவர்களின் விடுதலை தொடர்பிலும் எமது அரசாங்கத்தினால் 99 சதவீத நடவடிக்கைகளை…

  5. ஐ.நா. அதிகாரிகள் வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் வவுனியா சிறைச்சாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஐந்து பேர் அடங்கிய குறித்த குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். வவுனியா சிறைச்சாலைக்குச் சென்ற ஐ.நா. அதிகாரிகள், சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். சுமார் 1 மணித்தியாலங்கள் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஐ.நா. அதிகாரிகள் குழு அங்கிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் இந்த விஜயம் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதும் எவ்வித கருத்துக்களையும் கூற அவர்கள் மறுத்துவிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். …

    • 2 replies
    • 825 views
  6. இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை கண்டித்து இந்து அமைப்புக்களின் கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சனேயர்அடையாள உண்ணா விரத போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “சைவர்களின் பரந்த மனப்பாங்கை பலவீனமாக கருத்தாதே”,”அந்நிய மதத்தினரின் மதமாற்றம் தமிழின அழிப்பின் இன்னொரு வடிவமா”,”மத குருவின் மத வெறிக்கு நாடாளுமன்றத்தில் பரிந்துரையா” போன்ற பதாகைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன. https://newuthayan.com/story/11/இந்து-சமயத்துக்கு-எதிரான.html

  7. மாற்று கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்கப் போவதில்லை – மொட்டு கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முன் நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், “அடுத்து ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுகின்றமை இன்னும் உறுதியாகவில்லை. எமது கட்சி சுபநேரத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும். எமது வேட்பாளர் தெரிவாகியிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அவர்களின் வேட…

  8. சொந்தங்களை கையளித்த இடம் கண்ணீரில் மூழ்கியது (3ஆம் இணைப்பு) இறுதி யுத்தத்தின்போது உறவுகளை கையளித்த இடமான முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டோர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்து, வட்டுவாகல் பாலத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். இதன்போது ‘வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?’, இராணுவத்தினரின் கையில் கொடுத்த என் அப்பா எங்கே?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு காணாமலாக்கப்பட்டவர்களின் …

  9. வவுனியா வடக்கு சிங்களமயமாக்கப்படுகின்றது – தமிழ் தலைமை தடுக்கவில்லை : April 7, 2019 வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்களமயமாக்கப்படுகின்றது. இதனை பற்றி வெறும் அறிக்கையினை மாத்திரமே அரசியல் பிரதிநிதிகள் வெளியிடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா வடக்கில் இலங்கையின் இனச்சிக்கல் தீவிரமடைவதற்கு முன்பாகவே சிங்களக் குடியேற்றங்களும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப் பகுதியில், மிகவும் தீவிரமாக சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். பெரும்பான்மையின மக்கள் வவுனியா வடக்கில…

  10. முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேற வேண்டும் – விஜயகலா வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு விடுத்தார். மன்னாரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பேருவலை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மீண்டும் யாழ், மன்னார் மாவட்டங்களில் மீள் குடியேற வேண்டுமென தெரிவித்தார். இதற்கான வளங்களை ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார் மேலும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, கல்வி வளர…

    • 1 reply
    • 436 views
  11. இலங்கை வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் மூன்று லட்சம் பேர் 12 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் 75,416 குடும்பங்களைச் சேர்ந்த 3,21,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இலங்கையில் 12 மாவட்டங்கள் வறட்சியினால் முழுமையாக …

  12. April 6, 2019 பிரபல பத்திரிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் பற்றி வெளியாகிய கட்டுரை தொடர்பாக பயங்கரவதாத விசாரணைப் பிரிவினர் தாக்கல் செய்த வழக்கை யாழ். நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அந்தக் கட்டுரையால் பாதிக்கப்பட்டவர் யார்? அவரின் முறைப்பாடு தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தமது அறிக்கையில் வெளிப்படுத்தவில்லை. எனவே அதிகாரிகளின் உரிய அறிவுறுத்தல், ஆலோசனையைப் பெற்று பொருத்தமான நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். …

    • 2 replies
    • 880 views
  13. 25 வருடங்களுக்கு பின்னர் சடலம் நல்லடக்கம் – யாழில் சம்பவம் இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை அவரது விருப்பத்திற்கமைய அவரது சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த எம் ஸ்ரிபன் ஜோகி என்பவர் இத்தாலி நாட்டிற்கு சென்று அங்கு தொழில் புரிந்துள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் அவர் இறந்துள்ளார். அவர் தனது இறுதி ஆசையாக தான் உயிரிழந்த பின்னர் தனது …

    • 1 reply
    • 708 views
  14. இலங்கை கடற்படையில் இணையும் அமெரிக்க போர்க்கப்பல்! இலங்கை கடற்படையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள மிகப்பெரிய அமெரிக்க போர்க்கப்பல், இலங்கையை வந்தடையவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் மாதம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க கடலோரக் காவல் படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட USCG Sherman என்ற போர்க்கப்பலே, மீளத் திருத்தியமைக்கப்பட்டு கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது, P-626 என்ற இலக்கமிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பல் அமெரிக்காவின் ஹவாயில் உள்ள துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் கொழும்பு நோக்கிப் புறப்பட்டது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தப் போர்க்கப்பல் கொழும்பை வந்தடையும் என்று எதிர…

  15. ஐ.நா குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல : April 5, 2019 ஜெனிவா மனித உரிமைகள் பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல. ஆகவே சர்வதேச நீதிமன்றத்தை அமையுங்கள் என வலியுறுத்துவை கண்டு அரசாங்கம் அஞ்சிவிடத் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும் தமிழர் தரப்பின் அச்சுறுத்தலை கண்டும் அஞ்சிவிட வேண்டாம் என்றும் சர்வதேச நீதிமன்றத்தை அமைக்கக்கோரும் தமிழர் தரப்பின் கோரிக்கை இறுதிவரை கனவாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர…

  16. மன்னார் மறைமாவட்ட ஆயர் – பிரான்சின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல் April 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடை பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட மனித புதைக்குழி தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக மன்னார் மாவட்ட மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி வ…

  17. இலங்கை கல்லூரியில் முஸ்லிம் ஆடையை தடை செய்தது தவறு": மனித உரிமை ஆணைக் குழு 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇலங்கை முஸ்லிம் பெண்கள் - சித்தரிப்புக்காக. முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறி…

  18. விடுதலைப்புலிகள் ஆதரவு நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்- தொழிற்சங்கங்கள் போர்க்கொடி ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நிறுவனமொன்றிற்கு விற்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விற்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது இதனை அனுமதிக்கமாட்டோம் என சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவை எச்சரித்துள்ளன விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்சை விற்பதற்கான …

  19. இணைந்த வடக்குகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜபெருமாளின் ஊடகவியலாளர் சந்திப்பு

  20. ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்கையில் நுழைவதைத் தடுக்க விசேட நடவடிக்கை தேவை- நிமல் எம்.பி. சர்வதேச பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் நுழைவதைத் தடுப்பதற்கு இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நவீன தொழில்நுட்ப கருவிகளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். உலகில் இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் பயங்கரவாத குழுக்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இக்குழு இலங்கையில் தலையிடாது பாதுகாக்க எமது பாதுகாப்புப் பிரினரை தயார்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார் http://www.dai…

  21. நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக்கொணரப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சுன்னாகம் பகுதியில் அனல் மின்நிலையத்தின் ஒய…

    • 4 replies
    • 1.1k views
  22. வாள்வெட்டு வன்முறையுடன் தொடர்புடையோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ; யாழ் நீதிபதி வாள்வெட்டு வன்முறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை. அவற்றில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும்” என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் கடந்த பெப்ரவரி 19ஆம் த…

  23. பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால், இந்த நிலை ஒரு போதும் ஏற்பட்டிருக்காது – அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள் என ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீது நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், “வில்பத்து சரணாலய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்து சமூகத்தை பிழையாக வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர். வில்பத்து சரணாலய…

  24. அண்மைக்காலமாக மன்னார் பாரிய மனிதப்புதைகுழி அகல்வில் ஈடுபட்டு வந்த தொல்லியல் கலாநிதி ராஜ் சோமதேவா அவர்கள் தாம் அமெரிக்காவின் புளோரிடா மாநில பீட்டா நிறுவனத்திற்கு அனுப்பிய மாதிரிகள் தொடர்பான காபன் கால கணிப்புனை நிராகரிப்பதாக ஹாங்கொஙில் இருந்து வெளிவரும் ஏசியன் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கிறார்.

  25. யாழில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை ? யாழ்ப்பாணம், கரவெட்டிப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு இரவு வேளைகளில் இரு மணித்தியாலங்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கரவெட்டிப் பிரதேச சபையின் சிறப்பு அமர்வு நேற்றுத் தவிசாளர் தலைமையில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமர்வில் கேபிள் தொலைக்காட்சி இணைப்புக் கம்பங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவாதம் நடைபெற்றது. கேபிள் தொலைக்காட்சிக் கம்பங்கள் நடுதல், அது தொடர்பான அனுமதி பெறுதல் என்பவற்றில் இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். நினைத்த இடத்தில் கம்பங்களை நட்டு இடையூறு ஏற்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.