Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்க்கட்சி இன்றி தேசிய சபை முதற்தடவையாக இன்று கூடுகிறது! பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய சபை முதல் தடவையாக இன்று(29) கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(29) காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசிய சபைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இதனிடையே, பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான தெரிவுக் குழு கூட்டமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(29) நடைபெறவுள்ளது. இ…

  2. திங்கள் 14-08-2006 19:43 மணி தமிழீழம் [மயூரன்] மூன்று கட்டங்களாக கண்காணிப்புக் குழு வெளியேறும் - பாலித கோஹோண மூன்று கட்டங்களாக போர் நிறுத்த கண்காணிப்பு பணிகளில் விலகி கொள்ள உள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்பு குழு அறிவித்துள்ளதாக சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோஹோன தெரிவித்தார். முதலாவது கட்டமாக கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் உள்ள தமது பொருட்களை சேகரித்து கொள்ள உள்ளதாகவும் அதன் பின்னர் அனைவரும் கொழுப்பிற்கு வந்து அடுத்த கட்டமாக இலங்கையில் இருந்து வெளியேற உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது முதலாவது கட்டம் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தொடர்ந்தும் கண்காணிப்பு குழுவினரை பணியில் ஈடுபடுமாறு கோரியுள்ளதாகவும் அவர் கூறினார். …

    • 0 replies
    • 1.1k views
  3. ஜயலத் ஜயவர்த்தனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு. ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் விடுதலை புலிகள் சார்பு எதிர்ப்பு ஆர்;ப்பாட்டம் ஒன்றில் பங்குபற்றியதால் அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டில் ஜயலத் ஜயவத்தனா மீது நம்பிக்கையில்லா பிரேராணை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் தினே…

    • 2 replies
    • 1.2k views
  4. இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன், தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் “ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தீர்மானத்தின் மீதானவாக்கெடுப்பில் இருந்து இந்தியா மறைந்து போனது.இது எங்கள் தாய்மார்களை வருத்தமடையச் செய்துள்ளதோடு ஒரு நண்பருக்கு உதவி தேவைப்படும்போது, ஒரு உண்மையான நண்பர் உதவுவார்”. ஆனால் …

  5. விடுதலைப்புலிகளின் உக்கிர எறிகணைத்தாக்குதல் காரணமாக பலாலி கூட்டுப்படைத்தளத்தில் தொடர்ந்து யாழ்.குடாநாட்டிற்கான கட்டளைபீடத்தை இயக்கமுடியத நிலைக்கு சிறீலங்காபடையினர் தள்ளப்பட்டுள்ளனர். இதனை அடுத்து படையினரின் கட்டளைபீடம் கரைநகர் கடற்படைத்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ்.செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 11ம் திகதி பலாலி படைத்தளம் மீது புலிகளின் வான்படையினர் மேற்கொண்ட உந்துகணைத் தாக்குதலை அடுத்து எறிகணைத் தாக்குதல்கள் புலிகளின் பீரங்கி படை போராளிகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான ஒடுபாதைகள்,வானுர்தி இறங்கு தளங்கள் பிரதான கட்டளைப் பீடம் என்பன புலிகளின் துல்லியமான எறிகணைத் தாக்குதலிற்கு இலக்காகி வரும் நிலையிலேயே கட்டளை பீடத்தை கரைநகரிற்கு படையி…

  6. இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இலங்கை ராணுவம் நடத்திய போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை வைத்திருப்போர், எந்த அச்சமும் இல்லாமல் அவற்றை ஐநா விசாரணைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று பழ நெடுமாறன் கேட்டுக் கொண்டார். உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இலங்கை பிரச்சனை குறித்து ஐ.நா.சபை குழு தனது விசாரணையை தொடங்கி விட்டது. வருகிற 15-ந்தேதிக்குள் இந்த விசாரணை குழுவிற்கு தங்கள் வசமுள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் யார் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். முள்ளிவாய்க்கால் போரின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஈழத் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டுக்கும் தப்பி வந்துள்ளனர். அவர்களை எல்லாம் அணுகி அவர்களிடமிருந்து புகார்களை…

    • 0 replies
    • 647 views
  7. உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கைக்கு 64 ஆவது இடம் உலகளாவிய பட்டினி சுட்டெண் 2022 இல் இலங்கை 121 நாடுகளில் 64 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 13.6 புள்ளிகளை இலங்கை பெற்றுள்ளது. 2021 இல், இலங்கை 116 நாடுகளில் 65 ஆவது இடத்தில் இருந்தது, 2020 இல் நாடு 64 ஆவது இடத்தில் இருந்தது. Global Hunger Index (GHI) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய அளவில் பசியை விரிவாக அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு கருவியாகும். ஆசியாவில், இந்தியா 107 ஆவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் (99), வங்கதேசம் (84), நேபாளம் (81) மற்றும் ஆப்கானிஸ்தான் 109 ஆவது இடத்தில் உள்ளது. 2022 GHI இன் படி, மத்தி…

    • 0 replies
    • 181 views
  8. தமிழர்கள் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லவென அரசாங்கம் செய்தி விடுக்கிறதா? மனோ கணேசன் கேள்வி தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது தடைசெய்யப்படுவது தொடர்பில் எழுந்துள்ள தேவையற்ற சர்ச்சைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கை…

  9. பாப்பரசரின் மடுப் பயணத்தை குழப்பும் சதித்திட்டம் தான் மர்மவிமானம்! கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, மடுத் திருத்தலத்துக்கும் பயணம் செய்வார் என்பது உறுதியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற மடுத்திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில், திருப்பலி ஒப்புக்கொடுத்து உரையாற்றிய, கர்தினால் மல்கம் ரஞ்சித், பாப்பரசர் பிரான்சிஸ் மடுத் திருத்தலத்துக்கு வருவார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். வரும் வரும் ஜனவரி 13ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், பாப்பரசர், மறுநாள் காலையில், காலிமுகத்திடலில், ஆராதனை நடத்துவார். அதையடுத்து மடுத் திருத்தலத்துக்கு செல்வதற்கு ஏற்பாடாகியுள்ளது. ப…

    • 0 replies
    • 351 views
  10. வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 1532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் ஆயிரத்து 532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பாலியல்,உளவியல்,உடலியல் மற்றும் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சிறுவர்கள் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/வருடத்தின்-முதல்-இரண்டு-மாதங்களில்-1532-சிறுவர்-துஸ்பிரயோகங்கள்/175-212712

  11. முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் அமைச்சுப் பொறுப்பு இல்லமாலேயே அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் கே.ஏ.பாய்ஸ் இது குறித்து கூறியதாவது: முஸ்லிம் மக்களின் அபிலாசைகளில் குறிப்பாக அமைதி முயற்சிகள் தொடர்பிலானவற்றை அரசாங்கம் நிறைவேற்றுமானால் அரசாங்கத்தில் இணைவோம். அமைச்சுப் பொறுப்புகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இது தொடர்பாக ரவூப் ஹக்கீமும் மகிந்தவின் ஆலோசகர் பசில் ராஜபக்சவும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். இருப்பினும் அரசாங்கத்தில் உள்ள இனவாத சக்திகள்தான் அமைதி முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. பேச்சுக்கள் மூலம் அமைதி உருவாக்கப்பட வேண்டும் என…

  12. பொதுமக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரே பொது வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் ஒர் பெயரளவு வேட்பாளராக இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். யாரும் பொது வேட்பாளர் ஓருவரை பரிந்துரை செய்ய முடியும் எனினும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் தேவைகளை அறிந்து செயற்படக் கூடிய ஒருவருக்கு மட்டுமே ஜனநாயகக் கட்சி ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். குறுகிய கால தேவைகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவதில் உடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட ரீதியில் எதனையும் அடைந்து கொள்ள விரும்பியதில்லை என அவர் குறிப்பிட்…

  13. யாழில் ஒகஸ்ட் மாதத்தில் 143 பேரை காணவில்லை: சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் யாழ்ப்பாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 143 பேர் காணாமல் போயிருப்பதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளதாவது: ஓகஸ்ட் 1 ஆம் நாள் முதல் மொத்தல் 143 பேர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 பேரை சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் இரவு நேரங்களிலும் இக்கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. மேற்கு அச்சுவேலியைச் சேர்ந்த யோகராஜா கஜன் (வயது 24) என்ற இளைஞர் கடந்த் …

  14. தகப்பனை இழந்த 6 வயதுச் சிறுமி மீது வல்லுறவு! யாழில் சம்பவம் வியாழன், 23 டிசம்பர் 2010 16:03 தகப்பனை இழந்த 6 வயதுச் சிறுமி மீது வல்லுறவு! யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் தகப்பனை இழந்த 6 வயதேயான சிறுமி மீது 45 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டடுள்ளார். குறித்த சிறுமியின் தகப்பன் வன்னி யுத்தத்தில் இறந்து போய் விட்டதால் சிறுமி தாயாருடன் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று அச் சிறுமியின் தாயார் கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்தி குறித்த நபர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார். …

  15. இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 87 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தெல்லிப்பழையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணகல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை விசாளர்கள், உறுப்பினர்களும் கலந்திருந்தனர். இதன் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் இலட்சியப் பாதை என்னும் நூலினை இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையினர் வெளியிட்டு வைத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=38445336…

  16. புலியை சாட்டி அகதி பிச்சை கேட்கிறார் இலங்கை சுதந்திர கட்சி முக்கியஸ்தர் - திருட்டு வேலைக்கு 10 மாத சிறை. (சனிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2006 )(ஜோசெப்) புலிகளை சாட்டி அகதி அந்தஸ்து கோரியுள்ளார் இலங்கை சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மூத்த குமார் கிரிஸ்ணசாமி. சுமார் 47 வயதுடைய இவர் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராவார். குடந்த வாரம் பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் இவர் பிறான்ஸ் நாட்டில் இருந்த போலிக் கடவுச் சீட்டுடன் லண்டன் வந்தார். புலிகள் தன்னை கொல்லப் போவதாகவும் அதனால் லண்டனுக்கு ஓடி வந்ததாகவும் போலியான வாக்கு மூலத்தை பிரித்தானிய குடிவரவு திணைக்களத்திற்கு கொடுத்திருந்தார். தன் போலியான கடவுச் சீட்டுக்காக 10ஆயிரம் பவுண்களை செலுத்தியதாகவும் ச…

  17. வடக்கு, கிழக்கின் சகல உள்ளூராட்சி சபைகளிலும் கூட்டமைப்பு போட்டி வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு போட்டியிடும். போட்டி யிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பின் செயற்குழு கூடி முடிவு செய்யும். இப்படி தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந் திரன் நேற்று "உதயனு"க்குத் தெரிவித் தார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஜனவரி 4ஆம் திகதி நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் எதிர்வரும் 3ஆம் திகதி உத்தேச உள்ளூ ராட்சி திருத்தச் சட்டமூலத்தில் கொண்டு வரப்படவுள்ள தி…

  18. -எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மாநகரசபையால் உபயோகிக்கப்பட்ட பழமை வாய்ந்த உழவு இயந்திரம் ஒன்று மாநகரசபைக்கு முன்பாக கடந்த வாரத்திலிருந்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டு வரைக்கும் திண்மக்கழிவு அகற்றல் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக இந்த உழவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார். இதன் பின்னர் இந்த உழவு இயந்திரம் பழுதடைந்த நிலையில் உபயோகிக்கப்படுத்த முடியாது மட்டக்களப்பு மாநகரசபையின் களஞ்சியசாலையில் இருந்ததாகவும் அவர் கூறினர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/79--image/124766-2014-08-31-07-01-03.html

  19. உரி­மை­க­ளைத் தமி­ழர்­கள் பெற கட்­சி­கள் இணை­வது அவ­சி­யம்!! உரி­மை­க­ளைத் தமி­ழர்­கள் பெற கட்­சி­கள் இணை­வது அவ­சி­யம்!! எமது இனம் இழந்த சுதந்­தி­ரத் தை­யும், உரி­மை­க­ளை­யும் மீளப் பன்­னா­டு­க­ளின் ஆத­ர­வு­டன் பெறு­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ள­தால் அனைத்­துக் கட்­சி­கள் மற்­றும் பொது அமைப்­புக்­கள் ஒன்­றி­ணைய வேண்­டும். இவ்­வாறு தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோ…

  20. சம்பந்தன் எம்.பிக்கு 3 மாதம் விடுமுறை 2022-11-09 10:36:32 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதித்தது. பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவரது கோரிக்கைக்கு அரசு தரப்பினரும் இணங்கிய நிலையில் இரா. சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை வ…

    • 2 replies
    • 433 views
  21. யாழ்ப்பாணத்திலும் முக்கிய இடங்களில் அதிநவீன கமராக்கள்! அண்மையில் கொழும்பின் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. அதே போன்று யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட உள்ளது. யாழின் நகரப்பகுதியிலேயே முதற் கட்டமாக கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. யாழ். நகருக்குள் பிரவேசிப்பதற்கான பாதைகள், முக்கிய இடங்கள் என்பன கண்காணிக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் குற்றச்செயல்கள் இடம்பெறுவதைக் குறைக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=16783:2011-01-05-05-03-17&catid=54:2009-12-16-09-39-3…

  22. ... 11 செப்டம்பர் 2014 சொன்னதை விக்கியிடம் சொன்னேனே தவிர இதில் எனக்கு விசேட அக்கறை எதுவுமில்லை - மனோ கணேசன் என் தாயாரின் மரண சடங்கில் கலந்துகொள்ள எனது இல்லத்துக்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச, சி.வீ. விக்னேஸ்வரனுடன் எனக்கு இருப்பதாக அவர் நினைக்கும் நட்பை பயன்படுத்தி தனக்கும், வடமாகாண முதல்வருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி தரும்படி கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்காக விக்கியின் யாழ்ப்பாண வீட்டுக்கோ அல்லது எனது கொழும்பு வீட்டுக்கோ வரவும் தயார் என்றும் கூறினார். என்னிடம் கோதாபய கூறியதை நான் விக்னேஸ்வரனிடம் தெரிவித்தேன். இதற்கு பிறகு பேசுவதா, இல்லையா என்பதை பற்றி அவர்கள் இருவரும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இதில் இதைவிட தலையிட என…

  23. காணி விடுவிப்புக்கு இராணுவத்தினர் ஆயத்தம்!! காணி விடுவிப்புக்கு இராணுவத்தினர் ஆயத்தம்!! வலி.வடக்கில் 3 கிராம சேவையாளர் பிரிவில் 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13 ஆம் விடுவிக்கப்படவுள்ளது. அதற்கான நிகழ்வு ஒழுங்கமைப்பில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மயிலிட்டி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மைதான காணியில் முற்பகல் 10 மணிக்கு காணி விடுவிப்புநிகழ்வு நடைபெறவுள்ளது. அதில் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்கவும் பங்கேற்பார் எனத…

  24. காந்தருபன் அறிவுச்சோலை சிறார் இல்லம் மீது வான்குண்டுத் தாக்குதல்- 216 சிறார்கள் உயிர் தப்பினர் [புதன்கிழமை, 18 ஒக்ரொபர் 2006, 03:37 ஈழம்] [ம.சேரமான்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள காந்தரூபன் அறிவுச்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா விமானப் படையினர் வான்குண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 216 சிறார்கள் உயிர்தப்பினர். அறிவுச்சோலை இல்லம் மீது கடந்த திங்கட்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர். கைவிடப்பட்ட சிறார்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் அறிவுச்சோலை இல்லத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் குளியறை பகுதிகள் மீது தி…

  25. Jan 16, 2011 / பகுதி: செய்தி / முன்னாள் போராளிகளை திருப்பி அனுப்பினால் உயிராபத்து – நெதர்லாந்து நீதிமன்றில் வாதாட்டம் அரசியல் தஞ்சம் கோரிய தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களுக்கு இலங்கை அரசால் கடும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படும். இவ்வாறு நெதர்லாந்து நீதிமன்றில் நடைபெற்ற அரசியல் தஞ்சக் கோரிக்கை வழக்கு ஒன்றில் வாதாடிய அந்த நாட்டு சட்டத்தரணி நீதிபதியிடம் எடுத்து விளக்கியிருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறிய முன்னாள் போராளியான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேசு சந்திரகுமார் அந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரினார். அவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.