Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அப்பாவித் தமிழர்களை கண்டவுடன் இரகசிய பொலிஸ் அவதாரமெடுக்கும் கும்பல்கள் [21 - January - 2008] தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தீவிரமடைந்திருக்கும் குண்டுவெடிப்புகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்து அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாகப் பலப்படுத்தியிருக்கிறது. கொழும்பில் 24 மணிநேரமும் பொலிஸார் மற்றும் படையினரின் ரோந்துப் பணிகளும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. சந்தேகத்துக்கிடமான வீடுகள் அல்லது நபர்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொலிஸாரும் படையினரும் துரிதமாகச் செயற்படக்கூடியதாக அவர்களுக்கு மக்கள் விரைந்து தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத் த…

  2. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பயணச் சீட்டு விற்பனை முகவர் உரிமம் (General Sales Agency) ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷவிற்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர், ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, நிஷாந்த விக்ரமசிங்கவின் நெருக்கிய சகா. இவர்கள் இருவர் இணைந்து பாரிய ஊழல் மோசடிகள் தெரியவந்ததை அடுத்தை, கபில சந்திரசேனவை உடனடியாக பதவி விலக்கிவிட்டு, அந்த வெற்றிடத்திற்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, துறைசார் அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலைம…

  3. இ.தொ.க உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகல்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி வைத்துள்ளார். மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை மீறி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு அடைய செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிட தயார் இல்லை எனவும், கட்சியின் தீர்மானத்திற…

  4. `படுகொலைகளுக்கு கருணாநிதி துணைபோகப்போகிறாரா?' [27 - January - 2008] கச்சதீவு நெடுந்தீவு கடலில் வைக்கப்படும் கண்ணிவெடிகள் மனிதாபிமானத்துக்கு வைக்கப்படும் அணுகுண்டுகள் என்று கடுமையாக சாடியிருக்கும் தமிழக முன்னணி நாளேடான `தினமணி' நடக்க இருக்கும் படுகொலைகளுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி துணைபோகப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. `என்ன கொடுமை இது' என்று மகுடமிட்டு நேற்று சனிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் தினமணி, இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் எடுத்துக்கூறி கடல் கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால் வரலாறு மன்னிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது; இந்தியப் பெருங்கடல் பகுதிய…

  5. ஜெனிவா மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட இராஜதந்திரிகளில் ஒரவரான அட்டுல் கெஷாப் நேற்றையதினம் அவசர பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பை சென்றடைந்த அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து முக்கிய பேச்சு ஒன்றினையும் நடத்தியுள்ளார் என தெரியவருகிறது. ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதில் அமெரிக்கா என்றுமில்லாதவாறு தனது இராஜதந்திர நடவடிக்கையை பலப்படுத்தியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கத் தூதரகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஜெனிவா மாநாட்டு விவகாரம் உட்பட சமகால அரசியல் விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது. க…

    • 3 replies
    • 976 views
  6. ஆயுத கொள்வனவு செய்தபோதும் பொருளாதாரத்தை எமது அரசாங்கம் பலமாகவே வைத்திருந்தது – சந்திரிக்கா In இலங்கை August 3, 2019 9:42 am GMT 0 Comments 1112 by : Dhackshala 3 தசாப்தக் கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, முழுமையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்தும் நாட்டின் பொருளாதாரத்தை தமது அரசாங்கம் பலமான நிலையிலேயே வைத்திருந்தாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீரழித்துவிட்டே, கடந்த கால தரப்பினர் ஆட்சியை ஒப்படைத்தார்கள். 2005 ஆம்…

    • 1 reply
    • 422 views
  7. சிறிலங்காவிற்கு தற்போதும் இந்தியா வழங்கி வரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று இந்திய மத்திய கூட்டரசின் பிரதான கட்சிகளில் ஒன்றான இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் டி.ராஜா கூறியதாவது: சிறிலங்கா அரசு நடத்தும் இராணுவத் தாக்குதல்களின் குணாம்சம் மாறியுள்ளது. ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் மீதான தாக்குதலாக- போராக மாறியுள்ளது. தமிழ் மக்களினது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. ராஜபக்ச அரசாங்கமானது இராணுவ ரீதியான தீர்வுக்கு முயற்சிக்கின்றது. …

    • 4 replies
    • 1.2k views
  8. விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரத்தை The global mail வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் சிங்கள இனவெறி இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை Gordon weiss எழுதிய கட்டுரை புகைப்பட ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. அக்கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும் http://www.pooraayam...1-12-26-05.html

  9. மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்காப் படையினர் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 917 views
  10. இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய வங்கியின் திறந்த சந்தை மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும். வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பணம் அச்சிடல…

      • Like
    • 3 replies
    • 969 views
  11. ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என ஆங்கில செய்தி இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சஜித்பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நாங்கள் ஜேவிபிக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என அவர் தெரிவித்தார் என குறிப்பிட்ட இணையம் தெரிவித்துள்ளது. ஐக்கியதேசிய கட்சியின் பிரதித்தலைவர் தமிழ்மக்கள் வடக்கில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உற…

    • 1 reply
    • 476 views
  12. மன்னார் நீதிமன்றத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரை நாளை வெள்ளிக்கிமை (08) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, கடந்த 5 ஆம் திகதி வவுனியா சிறைச்சாலை அலுவலர் மன்னார் நீதவான் நீதிமன்றில் கடமைக்காக வந்துள்ளார். குறித்த சிறைச்சாலை அலுவலர், மன்னார் நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிடுவதற்காக சென்ற பெண் ஒருவரிடம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை பார்வையிடுவதற்காக 1,000 ரூபாய் பணத்தை பலவந…

  13. முகத்துவாரத்தில் நேற்றிரவு இளைஞர் சுட்டுக்கொலை 2/19/2008 8:43:43 AM வீரகேசரி நாளேடு - முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். முகத்துவாரம் காளி கோவில் வீதிக்கு திரும்பும் சந்தியில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு 8.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலையை முடித்துக்கொண்டு தனது கடையிலிருந்து வீட்டிற்கு செல்லும் போதே இனந்தெரியாதோர் சிலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிசென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆடை தைக்கும் கடையொன்றை வைத்திருக்கின்ற ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளõர் என்று முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்க…

  14. இலங்கைக் கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யக் கோருகிறது சர்வதேச அமைப்பு! [Saturday 2015-11-21 08:00] திருகோணமலை கடற்படைத் தளத்தில் வதைமுகாம் ஒன்றை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளதையடுத்து இலங்கை கடற்படையுடனான ஒத்துழைப்புக்கள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று, சர்வதேச நாடுகளிடம் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலை கடற்படைத் தளத்தில் வதைமுகாம் ஒன்றை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளதையடுத்து இலங்கை கடற்படையுடனான ஒத்துழைப்புக்கள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று, சர்வதேச நாடுகளிடம் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு கோரிக்கை விடுத…

  15. சரத்வீரசேகர -நிமால் தோல்வி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வியடைந்துள்ளார். இதேபோன்று முன்னாள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் தோல்வியடைந்துள்ளார் இதேபோன்று முன்னாள் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவும் தோல்வியடைந்துள்ளார். 1989இல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் 35 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். https://www.virakesari.lk/article/198860

  16. மக்கள் வழங்கும் தகவல்களை பொலிஸார் கணக்கெடுக்காது அலட்சியப்படுத்துகின்றனர் - ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே [Tuesday February 26 2008 06:02:08 AM GMT] [யாழினி] நாட்டில் தமிழ், சிங்கள மக்களுக்கிடையே யுத்தம் நடைபெறுவதாக சிலர் நினைக்கின்றனர். இன்று நடைபெறுவது அப்படியான யுத்தமல்ல. இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் என்றால் ஐந்து நிமிடங்கள் கூட நான் அரசாங்கத்தில் இருக்கமாட்டேன். ஆனால், இன்று நடை பெறும் யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாகும் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். பொலிஸாருக்கு மக்கள் யாராவது தகவல் கொடுத்தால் அதனை அவர்கள் கணக்கெடுப்பதில்லை. அலட்சியப்படுத்துகின்றனர். தகவல் கொடுத்த…

  17. பாதுகாப்புக் கடமையில் நின்றுகொண்டு இருந்த சிறிலங்கா படைச் சிப்பாய் ஒருவர் அருகில் இருந்த மரம் ஒன்றில் துக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று இரவு கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படிச் சிப்பாயினது சடலம் இன்று காலை மரத்திலிலுள்ள கொப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றில் 7 பற்றாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சாந்த (வயது47) என்ற அம்பாறை மாவட்ட சிங்களப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். எனினும் மேற்படிச் சிப்பாயின் மரணம் தொடர்பாக இராணுவத்தில் இருந்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என்றும் தற்போது சடலம் கிளிநொச…

  18. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால் அதற்கான தக்க இழப்பீடுகளை வழங்கத் தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாரளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டன. 716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதற்கான சான்றுகள் இல்லை. இக்காணிகளுக்…

    • 0 replies
    • 372 views
  19. மணலாறு கொக்குத்தொடுவாயில் மோதல்கள்: 2 படையினர் பலி! மேலும் 10 பேர் காயம் மணலாறு பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மாலை 3.30 மணியளவில் இப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. மோதலின் போது இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 10 படையினர் காயங்களுக்கு உள்ளாகினர் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடாக தகவல் மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  20. எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும் என சிறையில் உள்ள அரசியல் கைதியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். கொடிய யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்படாமல் பல துன்பங்களை அனுபவிப்பது மட்டுமன்றி அவர்களது குடும்பமும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர் சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பல தடவை உண்ணாவிரதங்களை மேற்கொண்டனர். அரசியல் தலைவர்களாலும் நல்லாட்சி ஜனாதிபதியினாலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருந்தது .சில கைதிகள் கடும் நிபந்தனை பிணையுடன் விடுவிக்கப்பட்டனர் சிலருக்கு புனர்வா…

  21. இலங்கையின் நிலைமைகளை நேரில் அறிவதற்காக வந்திருக்கும் இந்திய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். சுயாதீனமான முறையில் அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டும். அப்போதுதான் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளது. ஆறுநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றிரவு கொழும்பு வந்தடைந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்றத் தூதுக்குழு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை மாலை விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கொழும்பில் இடம்பெற்ற பேச்…

  22. சனி 15-03-2008 02:26 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தாயக விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் விபரம், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது. 2ஆம் லெப்ரினன்ட் கார்முகில் அல்லது வடிவழகி என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த விஸ்வச்சந்திரன் நவநிதா, 2ஆம் லெப்ரினன்ட் அமுதமதி அல்லது வண்ணவாகை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெயலலிதா, 2ஆம் லெப்ரினன்ட் குழலினி என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நாகராசா தவச்செல்வி, 2ஆம் லெப்ரினன்ட் தமிழ்நேயன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தங்கையா கிருபாகரன், வீரவேங்கை ஒளியேந்தி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை ச…

  23. மனித உரிமைகளின் முன்னேற்றமே ஜிஎஸ்பி பிளஸை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்- ஐரோப்பிய ஒன்றியம் [ வியாழக்கிழமை, 10 டிசெம்பர் 2015, 02:28.28 AM GMT ] ஐரோப்பிய ஒன்றியம், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு மற்றும் உயர்நிலை மனித உரிமைகளை தளமாகக்கொண்டு செயற்பட்டு வருகிறது. இந்தநிலையில் இலங்கை உட்பட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மனித உரிமை மேம்பாடு, தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி என்பவற்றை கடமையாக கொண்டு செயற்படும் போதே ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டலி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினம், டிசம்பர் 10ல் அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு அவர் வெளியிட்ட…

  24. யாழில்.மீண்டும் சோதனை சாவடிகள். – கோத்தாபயவின் பாதுகாப்பு பிரச்சனையா? September 30, 2019 யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சோதனை சாவடிகளும் முளைத்துள்ளன. ஆனையிறவில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனியார் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை கண்டி நெடுஞ்சாலையில், நாவற்குழி பாலத்திலும் இராணுவ சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ள போதிலும் அதில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வாகன் இலக்கங்களையும் பதிவு செய்கின்றனர். கடந்த ஏப்பிரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை அடுத்து யாழ்.குடாநாட்டின் பல பகுதி…

    • 2 replies
    • 373 views
  25. கிழக்கு மாகாணசபையை முன்கூட்டியே கலைத்து விட்டு திடீர் தேர்தலை நடத்துவது தொடர்பாக, கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனுடன் சிறிலங்கா அதிபர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு வரை உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்த சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார். சிறிலங்காவின் தேர்தல் சட்டப்படி மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைய முன்னர் அதனைக் கலைப்பதற்கு, மாகாண முதல்வரின் ஒப்புதல் தேவை என்பதால், அதுபற்றி சந்திரகாந்தனுடன் சிறிலங்கா அதிபர் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது http://www.puthinappalakai.com/view.php?20120427106083

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.