Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட தரப்புகளுக்குத் தமிழகத்தில் உரிய பாடம் புகட்டுவோம் என்ற எழுச்சியுடன் புறப்பட்டிருக்கின்றது தமிழக சினிமாத்துறை.இந்திய அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக விளங்கி வருவது சினிமா. தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸின் ஏகோபித்த ஆட்சியுரிமையை அடியோடு வீழ்த்தி அதனைக் கைப்பற்றி, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அதனைத் தக்க வைத்திருக்கும் திராவிடக் கட்சிகள் இரண்டுமே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே திரையுலக செல்வாக்கை வைத்தே மக்கள் மத்தியில் ஊடுருவி வளர்ந்து தம்மை நிலைநிறுத்திக் கொண்டன என்பது எல்லோருக்கும் புரிந்த விடயம். அவ்வாறு தமது பிரபலம் மூலம் அரசியலில் அதிக செல்வாக்குச் செலுத்தும் திறமையும், தகைமையு…

    • 5 replies
    • 1.4k views
  2. சிறையிலிருந்து வந்தபின் சீறிப்பாயும் சீமான்-தமிழன்ரிவியில்

  3. தமிழ் தேசிய கூட்டமைப்பு , முஸ்லீம்களுக்கு என்ன தீர்வை முன் வைக்க போகிறது? வடகிழக்கு இணைந்தால் தாம் சிறுபான்மையாகி விடுவோமென்ற சந்தேகம் முஸ்லீம் மக்களிடம் உண்டு. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கிலுள்ள முஸ்லீம் சிவில் சமூகத்திடம் தமிழ் தரப்பினால் முஸ்லீம்களிற்கு தீர்வாக என்னத்தை வழங்கமுடியுமென்பதை தெளிவுபடுத்த வேண்டும். என காத்தான்குடி முஸ்லீம் போரத்தின் பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர். வடமாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு உள்ள காத்தான்குடி முஸ்லீம் போரத்தினை சேர்ந்தவர்கள் வடக்கில் பல்வேறு இடங்களுக்கும் சென்றும் பல தரப்பினர்களை சந்தித்து தற்கால தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வு தொடர்பில் கலந்த…

  4. உலகின் 'உறங்காத நகர்' என அழைக்கப்படும் நியூயோர்க் நகரின் மையத்தில் - உலகின் சந்தி என அழைக்கப்படும் 'ரைம்ஸ் சதுக்க'த்தில் - போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான சுடர்வணக்க நிகழ்வினை அமெரிக்கத் தமிழர்கள் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 348 views
  5. 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்வது ஏன் முக்கியம் என்ற விடயங்கள் அடங்கிய தகவல்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. எனினும், தனிநபர் பிரேரணை மூலம் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=14044

    • 2 replies
    • 503 views
  6. இனம் தெரியாதவர்களால் ஆலைய கோபுர சிற்பங்கள் சேதமாக்கப்பட்டன- திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கோபுரத்தில் 13 சிற்பபாவைகள் இனம்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆலைய தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த செயலை நேற்று முன்தினம் இரவுக்கும் நேற்று காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் மேற்கொண்டிருக்கலாம் எனவும் இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆலய அறங்காவலர் சபை தெரிவித்துள்ளது. கிழக்கில் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்படுவதும் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் பாதுகாப்பு தரப்பினருக்கும் இவற்றுக்கும் எந்த வித தொடர்புகளும் இல்லை என கிழக்கின் பாதுகாப்பு உயர்ம…

  7. உலகில் எங்கும் இலங்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான கொள்கைகளை உடைய நாடு கிடையாது என சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநிதி ஏ.ரீ.ஆரியரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டுக்கு நாள் தோறும் வெளிநாடுகளில் வேலை செய்து கையில் எந்தப் பணமும் இன்றி பலர் நாடு திரும்புகின்றனர்.எனது மகன் வெளிநாடு ஒன்றின் விமான சேவை நிறுவனமொன்றின் பணிப்பாளர், அவருக்கு கோவிட் இல்லை. அவர் எங்களைப் பார்வையிட வந்து நான்கு ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலுக்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவிட வேண்டும் விமான டிக்கட்டுக்கு சில …

  8. வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலம் தொடர்பாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணுக்கு மனு ஒன்றை அனுப்பிவைத்த தமிழ்ச் சட்டத்தரணி ஒருவர் கொழும்பில் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின

    • 0 replies
    • 704 views
  9. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது காணிகளையும் வீடுகளையும் இராணுவம் விடுவிக்க வேண்டுமெனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நாளை முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்றையதினம் பிரதேசசெயலாளர் ம.பிரதீபனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம் முன்னால் இடம்பெற்றுவரும் போராட்டம் இன்றையதினம் பதினோராவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்க…

    • 0 replies
    • 425 views
  10. பொலிஸ், இராணுவத்தின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தமிழர்களுக்கு சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் குறித்த போராட்டத்தில் ஈடுபடுவோர் என்ற ரீதியில் 25 பேருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. குறிப்பாக காந்தி பூங்கா, மாமாங்கம் ஆகிய பகுதிகளிலில் போராட்டம் நடத்துதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழு…

  11. வீரகேசரி நாளேடு - தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து புதிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதிலேயே இலங்கையின் நிலையான அமைதி தங்கியுள்ளது. அதுவே சகல இலங்கையரது உரிமைகளையும் மேம்படுத்துவதுடன் பாதுகாக்கவும் உதவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கம் அனைவரது அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதுடன் இடம் பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பாலானவர்களை இவ்வருட இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க உறுதியுடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க திணைக்களப் பேச்சாளர் இயான்கெல்லி தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் நீண்டகால யுத்தம் முடிவுக்கு வந்தது குறித்தும் சண்…

    • 1 reply
    • 864 views
  12. இராணுவத்தினரை முகாம்களுக்கு முடக்குவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சிப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18087

  13. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று 14 கிலோ 250 கிராம் கேரளா கஞ்சாவை தன்னுடைய உடைமையில் வைத்திருந்த குற்றத்திற்காக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/16777

  14. சிறிலங்காவிற்கான பயணத்தின்போது இறுதியாக மோதல் நடைபெற்ற பகுதியை உலங்குவானூர்தியில் இருந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அப்பகுதியில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான சான்றுகளை காணவில்லை என தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியதாவது: இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைகண்டு நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன். நான் உலகம் முழுவதிலும் உள்ள இதனை ஒத்த பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளேன், ஆனால் இங்கு கண்டதை போல நான் எங்கும் கண்டதில்லை. பலர் தமது…

  15. யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பி ஆதரவு அமைப்பான பீ.டபிள்யூ.சீ என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதனை விடுத்து அரசாங்கம் இராணுவ முகாம்களை அமைத்து வருவதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். வடக்கின் 6000 ஏக்கர் காணிகள் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண காணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் காணிகளை நிர்வாகம் செய்து வருவதனால் சகல இன மக்களும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஏ9 வீதியில் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத்…

  16. TNAயை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க வைக்க இந்தியா உதவ வேண்டும் - ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வைக்க இந்தியா உதவியளிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனுடனான பேச்சுவார்த்தையின் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பில் சரியான இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்வதனால் ஏற்படக் கூடிய நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி, ஷிவ் சங்கர் மேனனுக்கு விளக்கமளித்துள்ளார்.…

    • 2 replies
    • 484 views
  17. இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ரீட்டா இசாக் நாடியா இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக, சமஷ்டி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அதன் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகார விசேடப் பிரதிநிதி ரீட்டா இசாக் நாடியா தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சென்றிருந்த போது சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த ரீட்டா இசாக்;, அது தொட…

  18. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீனக் கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் எனப்படும் இரசாயன பொருள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார். இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார். இருப்பினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கு…

    • 7 replies
    • 911 views
  19. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகித்து படையினரிடம் சரணடைந்துள்ள நிலையில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. http://tamilworldtoday.com/?p=22519

    • 0 replies
    • 297 views
  20. ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினில் ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவையும் இணைந்து வடக்கு மாகாணசபை தேர்தலினில் போட்டியிடுமென அமைச்சரும் பொது செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தினில் இன்று சுதந்திரக்கட்சியின் யாழ்.அலுவலகத்தினில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பினில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையினிலேயே இத்தகவலை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் தனித்துப்போட்டியிடுவது தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஈபிடிபி வட்டாரங்களிடையே நிலவி வந்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன. இதனிடையே இன்றைய கூட்டத்தினில் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பினில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.அத்துடன் குடாந…

  21. கிழக்கை அச்சுறுத்தும் டெங்கு உயிர் கொல்லி டெங்கு கிழக்கில் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. இருந்­தா­லும் ­தி­ரு­கோ­ண­மலை மாவட்டம் முழு­வ­திலும் டெங்கு நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக கிண்­ணியா பிர­தே­சமே நோயின் தாக்கம் மிகவும் அதி­க­ரித்­துள்­ள­மை­யுடன், டெங்கு தாக்­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. டெங்கு நொய் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கையை சுகா­தார திணைக்­களம் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் பாட­சா­லைகள் ஏனைய பல திணைக்­க­ளங்கள் அவ­சர கால நட­வ­டிக்­கை­யாக முடுக்கி விடப்­பட்­டுள்­ளது.எனினும் இது­வரை கட்­டுப்­பாட்­டுக்குள் வர­வில்லை இன்றும் நிலைமை கவ­லைக்கு இட­மா­க­வுள்­ளது. இதனால் மக்­க­ளு…

  22. அரசியல் கைதிகள் விடயத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். May 9, 2021 கல்முனை விவகாரத்தை போல அரசியல் கைதிகள் விடயத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் ஒன்றிணைந்து அமைச்சர் சமல் ராஜ பக்சவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அதன் பிந்திய பெறுபேறுகளுக்கு அப்பால் இது ஒரு ஆரோக்கியமான அவசியமான ஒருங்கிணைந்த முன்னெடுப்பாகும் இதே போன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இது காலத்தின்…

  23. மட்டு. மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தவர் யார்? விமர்சிப்பதோடு நின்று விட வேண்டாம் என்கிறார் மட்டு. ஆயர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மது­பான உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு அனு­மதி அளித்த உயர் அதி­கா­ரி­களும் அதன் பிண்­ணி­யி­லுள்ள அர­சியல் பிர­மு­கர்­களும் யார் என்­பது வெளிவ­ர­வில்லை. இவை வெளிக் கொண­ரப்­பட வேண்டும். கிழக்கின் முத­ல­மைச்­சரும், வெளிநாட்டு மூல­தன ஊக்­கு­விப்பு அமைச்­சரும் இவைகள் தங்­க­ளுக்கு தெரி­யா­தென கைவி­ரிக்­கின்­றனர். இது நாட­கமா? யதார்த்­தமா? என்­பது மக்­க­ளுக்கு புரி­யாத புதி­ராக இருக்­கி­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விமர்­சிப்­ப­தோடு நின்று விடக் கூடாது என மட்­டக்­க­ளப்பு மறை­மா­வட்ட ஆயர் அதி. வண. கலா­நிதி ஜோசப் …

  24. யாழ்ப்பாணத்தினில் சுயாதீன ஊடகவியலாளரான சிறீராமச்சந்திரன் மயூரதன்(வயது 28) தாக்கப்பட்டுள்ளார்.தாக்குதலை தடுக்க முற்பட்ட அவருடன் கூடி நின்ற நண்பரொருவர் கடுமையான காயங்களிற்குள்ளாகியுமுள்ளார். சிறீராமச்சந்திரன் மயூரதன் யாழ். ஊடக அமையத்தின் நிர்வாக அங்கத்தவர்களுள் ஒருவருமாவார். இன்று வழமை போல தனது வீட்டினையண்டிய திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் வீதியில் நண்பருடன் கதைபேசியவாறு நின்ற வேளை வானொன்றினில் வந்திறங்கிய கும்பலொன்றே தாக்குதலை நடத்தியுள்ளது. கூரிய ஆயுதங்கள் மற்றும் கம்பிகளால் தாக்குதல்களை நடத்திய பின்னர் கழுத்திலிருந்து தங்கச்சங்கிலியையும் அவர்கள் அறுத்துச்சென்றுள்ளனர்.தாக்குதலை தடுக்க முற்பட்ட நண்பர் மீது நடத்தப்ப்ட்ட தாக்குதலில் அவரது மண்டை உடைந்துள்ளது. இன்று இடம்பெற…

  25. கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.பி.யூ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 29 நாடுகளில் சுமார் 300 பாராளுமன்ற உறுப்பினர்களது உரிமை மீறல் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைலப் புலிகளுடன் நீண்ட காலமாக நடைபெற்ற சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை விசாரணைகள் குறித்த கால தாமதத்திற்கு எவ்வித நியாயங்களையும் முன்வைக்க முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட முடியாதென அரசாங்கம் தெரிவித்து வந்தது. எனினும், எதிர்வரும் காலங்களில…

    • 0 replies
    • 548 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.