ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
யாழ்.தெல்லிப்பளையில் திருட முயன்ற காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் மடக்கி பிடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்தில். களவில் ஈடுபட முனைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் புகுந்துள்ளனர். வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்டு உரிமையாளர் ‘திருடன் திருடன் ‘ என கூக்குரல் எழுப்பியதனையடுத்து வீட்டு வளவினுள் புகுந்த இருவரும் அங்கிருந்து வெளியே த…
-
- 0 replies
- 239 views
-
-
மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் பாம்பு : மக்கள் மத்தியில் அச்சம் மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலை கலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள நிலையிலும் ஏது காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்ப…
-
- 0 replies
- 250 views
-
-
செவ்வாய் 10-01-2006 13:17 மணி தமிழீழம் [நிருபர் வாவிமகன்] நாலாம் கட்ட ஈழப்போர் திணிக்கப்படுமானால் தமிழீழ விமானப்படை தாக்குதலை நடத்தும்: கேணல் பானு எமது படைக்கட்டமைப்பு வலுவாக இருக்கின்றது. கடற்படை, கரும்புலி என்பதை விட நாலாங்கட்டப் போர் திணிக்கப்படுமானால் நமது விமானப்படையும் தாக்குதலை மேற்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு குறிப்பிட்டார். ஈரளக்குளம் மக்களுக்கான கிராமியப் படைப்பயிற்சி; தொடர்பான ஆரம்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்:- சிறிலங்கா அரசு எம்மீது யுத்தத்தைத் திணிக்குமாக இருந்தால் அந்த யுத்தத்தில் எவரும் பார்வையாளராக இருக்கக் கூடாது அனைவர…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையில்... ஆடைத் தொழிற்சாலைகள், மூடப்படும் அபாயம். இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தடை காரணமாக இவ்வாறு ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் ஐ.ஓ.சீ நிறுவனத்திடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொண்ட போதிலும், சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகின்றது. அத்துடன், ஆடைத் தொழிற்…
-
- 0 replies
- 220 views
-
-
மலேசிய நிருபர் சனிக்கிழமை , ஆகஸ்ட் 21, 2010 மலேசிய மற்றும் இன்ரபோலின் அடையாள அட்டைகளை காட்டி ஈழத்தமிழர்களை விரட்டி, கடத்தி பணம் கறக்கும் சிறிலங்கா புலனாய்வு குழு, சிங்கள கைக்கூலிகள் ஆகியோரின் நடவடிக்கைகள் அண்மையில் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக மலேசியாவில் வாழும் இலங்கையர்கள் மீண்டும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ள சூழ்நிலைக்கு மலேசியாவில் உள்ள ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்களே காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது பல்வேறு காரணங்களுக்காக ஈழத்தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும், வியாபாரம், கல்வி, சுற்றுலா போன்ற காரணங்களுக்காகவும் மலேசியாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலையில் கொழும்பு மற்றும் வடகிழக்கின் பல்வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி தனித்துக் களமிறங்குகிறது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி இன்று கட்டுப்பணம் செலுத்தியது. அந்தக் கட்சியின் தலைவர் அ.வரதராஜப்பெருமாள், செயலாளர் சிறிதரன் உள்ளிட்டவர்கள் இன்று பி.ப. 2.40 மணியளவில் கட்டுப்பணத்தைச் செலுத்தினர். இதேவேளை, வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைகின்றது என செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அந்தக் கட்சி இன்று தனியாகக் கட்டுப்பணம் செலுத்தியது. http://globaltamilnews.…
-
- 0 replies
- 507 views
-
-
ஈழ நாதம் ஞாயிற்று கிழமை அடுத்தமாதம் 15ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார். இந்த வருடத்துக்கான கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவார் என்று நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதி கூட்டத்தொடரில் பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பங்குபற்றி, இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவார் என்று அரசதரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு இந்தக் கூட்டத்தொ…
-
- 0 replies
- 707 views
-
-
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் வேட்பு மனு கிளிநொச்சியில் இன்று முதலாவது வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சை குழுவாக தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பினர் …
-
- 0 replies
- 281 views
-
-
தமிழர் பிரச்சினை, மீனவர் விவகாரம் குறித்து மோடி – மஹிந்த பேச்சு செவ்வாய்க்கிழமை, 27 மே 2014 11:44 0 COMMENTS இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை மற்றும் இரு நாட்டு மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து, இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துரையாடினர். இன்று காலை இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விரு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பினை அடுத்து, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களையும் ஜனாதிபதி மஹி…
-
- 0 replies
- 326 views
-
-
சீனாவின் இலங்கை பிரசன்னம் குறித்து இந்தியா பீதியடைந்துள்ளது – சீனா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனாவின் இலங்கை பிரசன்னம் தொடர்பில் இந்தியா பீதியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனா இலங்கையில் பல்வேறு வர்த்தக மற்றும் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அண்மைக் காலமாக இந்தியா, சீனாவின் திட்டங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வருவதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா இலங்கையை ஓர் சுயாதீனமானதும் இறைமையுடையதுமான நாடாக கருதவில்லை எனவும், தனது வீட்டு கொள்ளைப் புறமாகவே நினைத்து செயற்பட்டு வருதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது. சீன ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் த…
-
- 1 reply
- 176 views
-
-
கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் விலகியதில்லை கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் விலகியதில்லை கொள்கை கோட்பாடுகளின்றும் தமிழ் அரசுக் கட்சி எந்த விதத்திலும் விலகிச் செல்லவில்லை. ஒரு கொள்கையின் பொருள் கோடல் என்பது சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது போல், இலக்கணப் பொருள்கோடலாக இருக்க முடியாது என்பது விக்னேஸ்வர னுக்கு தெரியாததொன்றல்ல. நடப்பியல் தழுவிய செயற்பாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எந்த விதத்…
-
- 1 reply
- 512 views
-
-
கோட்டாவுக்கு எதிராக பெசில் களத்தில்; மஹிந்த அணிக்குள் அடிதடி-அநுருத்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதை தடுப்பதற்கான சூழ்ச்சியில் அவரது சகோதரதும், முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்சவின் பங்களிப்பு காணப்படுவதாக ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள உறுப்பினர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுருத்த பொல்கம்பொல இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டதோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று சிறைக்கைதியாகிவிட்டார் என்றும் கூறினார். ஒன்றிணைந்த எதிரணியின் முன்னாள்…
-
- 0 replies
- 408 views
-
-
காங்கேசன்துறையில் இருந்து முருகண்டி வரை சேவையில் ஈடுபடும் யாழ் ராணி தொடருந்து இன்று முதல் புதியதொடருந்து பெட்டிகளுடன் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. யாழ் ராணி தொடருந்தானது ஆரம்பம் முதல் இன்று வரை பழைய பெட்டிகளுடனே தனது சேவையை மேற்கொண்டுவந்தது. இந்நிலையில், இந்தியாவின் உதவியுடன் யாழ் ராணி தொடருந்து புதிய பெட்டிகளுடன் தனது பயணத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இதேவேளை, யாழ் ராணி தொடருந்தானது காங்கேசன் துறையிலிருந்து அதிகாலை 6.00 க்கு தனது பயணத்தை தொடங்கி முறிகண்டி வருகை தந்த தொடருந்து மீண்டும் முருகண்டியில் இருந்து காலை 8.30 க்கு காங்கேசன்துறையை சென்றடையும். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நேரத்திலும் யாழ் ராணி தொடருந்து அரச உத்தியோகத்திருக்கும் ப…
-
- 5 replies
- 732 views
- 1 follower
-
-
வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள சிவன்தீவில் இன்று அதிகாலை படையினர் மற்றும் கருணா குழுவினரும் இணைந்து சுற்றி வளைத்து பொது மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.00 மணியளவில் கருணா குழுவைச் சேர்ந்த பிள்ளையான் தலைமையிலான குழுவினர் நாசிவன் தீவு கிராமத்திற்குள் புகுந்து பொது மக்களை மிரட்டி கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர். கிராமத்தைச் சுற்றி படையினர் பாதுகாப்பாக நின்றுள்ளனர். அத்துடன் வாழைச்சேனை, பேத்தாளை - கல்குடா வீதியிலும், அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற கருணா குழுவினர் அந்நபரை மிரட்டியதுடன், பொதுமக்கள் எந்த வகையிலும் அந்நபரிடம் தொடர்பு வைக்கக் கூடாது, தொடர்பு வைத்தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக இன்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன் பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும்பான்மையினமான சிங்கள மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொசன் பண்டிகையினை நடாத்த அவர் அனுமதி வழங்கியதுடன் பொசன் தீபத்தினையும் நேரில் சென்று ஏற்றி வைத்தார். இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்த துணைவேந்தர் மாணவர்களை விடுதிகளிலும் தங்கவிடாது வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகைப்பட உதவி-முகப்புத்தக நண்பர்கள் http://www.naamthamilar.…
-
- 4 replies
- 632 views
-
-
http://www.yarl.com/files/101005_mahendran.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 862 views
-
-
கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று! தமிழீழ விடுதலை புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் கிட்டு உட்பட இந்திய கடலில் வீரச்சாவை தழுவிய வீரர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கையில் தொடர்ந்தும் பயணிப்போம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய- இலங்கை கூட்டு சதியால் சர்வதேச கடலில் கேணல் கிட்டு உயிர்தியாகம் செய்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இராசையா கதிர் கூறியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சதாசிவம் கிருஸ்ணகுமார் எனும் இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்…
-
- 0 replies
- 303 views
-
-
ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் By Rajeeban 09 Aug, 2022 | 10:37 AM ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் மனித உரிமை கண்காணிப்பகம் தனது முக்கிய மனித உரிமை கரிசனைகளை வெளியிட்டுள்ளத…
-
- 1 reply
- 171 views
-
-
http://www.yarl.com/files/101012_colombo_reporter.mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 534 views
-
-
யுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது வழமையானதே – கோதபாய ராஜபக்ஸ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது வழமையானதே என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சியனே வித்வத் சன்சதய என்னும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றிற்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக அமெரிக்காவிலிருந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எந்தவொரு நாட்டிலும் யுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் அதிகளவில் இடம்பெறுவது வழமையான நிலைமையே என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கம் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த போதிலும் அந்த அரசாங்க ஆட்சியிலும் ச…
-
- 2 replies
- 312 views
-
-
வெளினாட்டு ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளின் தொகுப்பு. இதனை பிறமொழிகள் ஆக்கத்தில் நான் பதியமால் தமிழீழம் பகுதியில் பதிந்ததன் நோக்கம் எல்லோரும் பார்ப்பதற்காக. Critics say Sri Lanka targeting civilians USA Today 6/18/2006 http://www.usatoday.com/news/world/2006-06...ce_x.htm?csp=34 - "I thought they were going to come to shoot us all," said L.R. Peiris, a 58-year-old woman crying hysterically at the thought of government forces returning a day after five villagers were killed by Sri Lankan troops. - Saturday's killings...critics charge is the brutal treatment meted out to Tamil civilians by security forces of the Sinhalese-dominated government, despite…
-
- 1 reply
- 1.4k views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010 விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதன் மூலம், இலங்கை தமிழ் அகதிகளுக்கு அகதி என்ற அந்தஸ்து கூட கிடைக்காமல் போய்விடும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு விசாரணை, டெல்லி மேல்நீதிமன்ற தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, சென்னை மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை மீண்டும் டெல்லியில் நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம்…
-
- 0 replies
- 718 views
-
-
ஜனநாயக நாட்டிற்கு இராணுவ ஆளுநர் எதற்கு? - கேள்வி எழுப்புகிறார் லக்ஷ்மன் கிரியெல்ல [Tuesday 2014-07-15 09:00] வடமாகாண ஆளுநரின் பதவிக்காலத்தை நீடித்து வடபகுதி மக்களின் உரிமைக்கும், நாட்டின் ஜனநாயகத்திற்கும் அரசு குந்தகம் விளைவித்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வடக்கு மாகாண சபை ஆளுநரான ஜி.ஏ.சந்திரசிறி மீளவும் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், "வடக்கு ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் சிவில் ஆளுநர் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுவார் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அரசோ மீண்டும் இராணுவ ஆளுநரான சந…
-
- 0 replies
- 261 views
-
-
வெள்ளவத்தை கடற்கரையில் தமிழ்ப் பெண்ணின் சடலம் மீட்பு திகதி:09.11.2010 வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் நேற்று நண்பகல் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தினை இதுவரையிலும் அடையாளம் காணமுடியாதுள்ளது என தெரிவிக்கும் வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். கரையொதிங்கிய சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கரையொதிங்கியிருந்தது. அப்பெண் ரோஸ் நிறத்திலான சல்வார் அணிந்திருந்ததுடன் கால்விரலில் மிஞ்சியும் அணிந்திருந்தார். இதிலிருந்து அ…
-
- 0 replies
- 911 views
-
-
இலங்கையில் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்குடன் இணையதளங்கள் ஊடாக அணுகும் நபர்களை கண்காணித்து கைதுசெய்யும் (cyberwatch unit) கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சிறார் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திவருகின்றது. இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இப்படியான சுமார் 2500 பேரின் இணையதள செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துவருவதாக இலங்கையின் சிறார் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திஸாநாயக்க பிபிசியிடம் கூறினார். ´பேஸ்புக் போன்ற இணையதளங்கள் ஊடாக சிறார்களை அணுகி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயல்வோர் தொடர்பில் ஆராய்ந்துபார்த்து இந்த சைபர்வா்ட்ச் யுனிட் மூலம் கைது செய்துவருகின்றோம்´ என்றார் அனோமா திஸாநாயக்க. ´இன்னும் 30 பேருடன் நெருங்கிய தொடர்…
-
- 0 replies
- 450 views
-