ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
பிரித்தானியா அதிகளவான ஆயுதங்களை சிறீலங்காவிற்கே விற்பனை செய்துள்ளது! ஜூலை 24, 2014 கடந்த ஆண்டு பிரித்தானியாவின் ஆயுதவிற்பனையில் சிறீலங்காவிற்கும் அதிகளவான ஆயுதங்கள் மற்றும் போர் தளபாடங்களை விற்பனை செய்துள்ளதாக பிரித்தானிய நாடாளமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 49.6 மில்லியன் பவுண்ஸ்களுக்கு சிறீலங்காவிற்கு ஆயுதங்கள் மற்றும் போர் தளபாடங்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிரித்தானிய ஆயுத ஏற்றுமதி செய்யும் குழுவினால் சிறீலங்கா உள்ளிட்ட 21 நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது இதில் சிறீலங்காவிற்கு விற்பனை செய்யப்பட்ட புள்ளிவிபரமும் வெளியிடப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/44408/64//d,fullart.aspx
-
- 1 reply
- 502 views
-
-
ஐ.தே.க. எம்.பி.க்களை இழுத்தெடுக்கும் தீவிர முயற்சியில் சு.க. முக்கியஸ்தர்கள் தனித்து அரசாங்கம் அமைப்பதற்காக கடும்பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து சில பாராளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுடன் இந்த விடயம் தொடர்பில் தீவிர கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஒருசில …
-
- 0 replies
- 215 views
-
-
ஜெனிவா விவகாரம் : 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா கடும் அழுத்தம் ; விமல் வீரவன்ச By T. Saranya 15 Sep, 2022 | 10:47 AM (இராஜதுரை ஹஷான்) மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி ஊடாக இலங்கைக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக இம்முறை புதிய பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதனை அரசாங்கம் மாத்திரமல்ல,சகல எதிர்க்கட்சிகளும் நிபந்தனையின்றிய வகையில் கண்டிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். மனித உரிம…
-
- 1 reply
- 277 views
-
-
புலிகள் யாழ் குடாநாட்டை கைப்பற்ற எந்த நேரமும் தாக்குதலை தொடுக்கலாம்-கொழும்பு நாளோடு. திருமலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மற்றும் தேனகத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் என்பற்றை அடுத்து விடுதலைப் புலிகள் எந்தநேரமும் யாழ் குடாநாட்டை கைப்பற்றும் தாக்குதலை தொடுக்கலாம் என சிறி லங்கா படைத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறி லங்கா படையினரின் தாக்குதல்களில் இதுவரை 16 விடுதலைப் புலிகள் வீரச் சாவடைந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் மிகவும் மோசமாக இருக்கும் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
வாழைச்சேனை மாங்கேணி கடற்கரையில் 18 வயது இளைஞனின் சடலம் மீட்பு By T YUWARAJ 21 SEP, 2022 | 05:18 PM வாழைச்சேனை காயங்கேணி - மாங்கேணி கடற்கரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி மத்தி மாங்கேணி கடற்கரையில் நேற்று மாலை (20) இளைஞன் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்நிலையில்.அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுட…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
War crime suspect in Rajapaksa entourage plans charted flight escape Sri Lankan Major General Chagi Gallage, a member of Mahinda Rajapaksa's entourage to London, plans to escape war crimes accusation in the courts of London by chartering a flight, informed circles in London said Thursday midnight. Meanwhile, if Mr. Rajapaksa's visit was a private one as claimed by him, why there were senior ministers like G.L.Peiris and military commanders in the entourage, wonder media circles in London. The escape plans of the military commander follows attempts by the Global Tamil Forum (GTF) to file a war crimes case against him in London. Valid reasons are suspected behind the e…
-
- 2 replies
- 1.9k views
-
-
சூத்திரதாரிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்: நல்லாட்சியிலும் இனவாத செயல்கள் இடம்பெறுகின்றமை வேதனைக்குரியது என்கிறார் பிரதமர் ரணில் (ஆர்.யசி) அம்பாறை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் சகலரும் விசாரணை மூலம் விரைவில் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நல்லாட்சியிலும் இனவாத செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் …
-
- 0 replies
- 140 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உரிமை உள்ள நிலையில், வெளிமாவட்டங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் மக்களுக்கான அறிவிப்பொன்றை காணி அமைச்சு விரைவில் வெளியிடவுள்ளது. வன்னியில் இருக்கும் காணிகள் பெரும்பகுதி புலம்பெயர்ந்த மக்களினதும் வெளிமாவட்ட தமிழர்களுக்கும் சொந்தமானது. ஆகவே இந்த தகவல்கலைத்திரட்டுவதன் மூலம் அரசாங்கம் வெளினாடுகளில் இருப்போரின் காணிகளை அரச அதிபர் ஊடாக அரசாங்கத்திற்கும் சிங்களவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிவு செய்யலாம். அல்லது நீண்டகால அடிப்படையில் படையினர்க்கு குத்தகைக்கு தருமாறும் கேட்கலாம். அடுத்ததாக வெளினாடுகளில் உள்ள மக்களை மிரட்டி பணிய வைப்பதற்கும் இந்த தகவல்களை பயன்படுத்தலாம். காணி விடயத்தில் தமிழர்கள் கறார் ஆகவே இருப்பார்கள் என்பது மஹிந்தவி…
-
- 0 replies
- 977 views
-
-
-
நம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு! போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களே! – பேராசிரியர் தீரன் ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும். தப்பைச் செய்தவன் தண்டனை பெற்றுத்தான் தீரவேண்டும்’ என்;று தமிழில் ஒரு முதுமொழியுண்டு. மே, 2009- நான்காம் கட்ட ஈழப்போரில் பல்லாயிரக் கணக்கான போராளிகளும், சுமார் 40,000க்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களும் இனப்படுகொலை செய்யப்பட காரணமான இலங்கைத்தீவின் அதிபர் மகிந்த இராஜபக்சே, பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய இராஜபக்சே, இராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகா உள்ளிட்ட தமிழர்களை இனஅழிப்பு செய்தவர்களும், அதற்குத் துணைபோனவர்களும் இன்றைக்குச் சர்வதேசச் சட்டங்களின் முன்னால் போர்க்குற்றவ…
-
- 0 replies
- 573 views
-
-
யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : ஒருவர் படுகாயம்! யாழ்.பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை (16) மாலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் (வயது 22) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தெரிவித்தனர். மேலும், இந்தக் கைகலப்புச் சம்பவத்தில் யாழ் - கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news…
-
- 0 replies
- 435 views
-
-
அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/31654
-
- 1 reply
- 251 views
-
-
யார் இந்த ஜெகத் கஸ்பர்? 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி அறிமுகப் படுத்தப்பட்ட முதல் வருடம், அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஜூ.வி. வெளியிட்ட விமர்சனங்கள் என்ன மாகக் கோபம் கொள்ளவைத்தது ஜெகத் கஸ்பரை! துளிகூட அப்பழுக்கு இல்லாத, எந்த விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட தூய உடை மனிதராக தன்னை நிலை நாட்டிக்கொள்ள படாத பாடுபட்ட ஜெகத் சீறினார் அப்போது. ஆனால், அந்த சங்கம நிகழ்ச்சிக்குப் பிறகு பொது வாழ்க்கை மேடைகளில் அவர் தோன்றிய விதமும், அவர் வலுப்படுத்திக்கொண்ட புதுப் புது தொடர்புகளும் திரும்பத் திரும்ப சர்ச்சைப் புள்ளியாகவே அவரை அடையாளம் காட்டியது. இதோ, முதல்வர் மகள் கனிமொழியின் அரசியல் எதிர்காலத்தையே ஆட்டம் காணவைக்கிற லெவலுக்குக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஜெகத் க…
-
- 7 replies
- 4.4k views
-
-
Sri Lankan Tigers say "vacate our land or it's war" 08 Sep 2006 08:13:45 GMT Source: Reuters Printable view | Email this article | RSS [-] Text [+] Background Sri Lanka conflict More By Simon Denyer COLOMBO, Sept 8 (Reuters) - Sri Lanka's Tamil Tigers told the government on Friday to immediately withdraw from a rebel stronghold it seized this week or face war. The army captured the territory on the southern edge of the strategic Trincomalee harbour on Monday after days of artillery battles. It was the first major capture of territory by either side since a 2002 ceasefire. "We perceive the Sri Lankan armed forces occupying our territory as ta…
-
- 1 reply
- 1.9k views
-
-
யாழ் அபிவிருத்தியை கட்டுப்படுத்தும் கோத்தாபய வியாழக்கிழமை, 23 டிசம்பர் 2010 13:01 யாழ்ப்பாண மாநகரசபை சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகரசபைப் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வசம் கொண்ட வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா உறுதி செய்துள்ளார். மாநகரசபைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்தி வேலையாயினும் அதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அத்துடன் காணிகளை விற்பனை செய்தல், உரிமை மாற்றம் செய்த…
-
- 1 reply
- 840 views
-
-
கண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞன் மரணத்தில் மர்மம்? கண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தெல்தெனிய அம்பாலை பிரதேசத்தைச் சேர்ந்த குமாரசிங்க எனும் இளைஞர், கடந்த பெப்ரவரி 22ம் திகதி குடிபோதையில் இருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அவரது மரணத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரம் காரணமாக சுமார் 900 கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 736 views
-
-
சிலோன் என்ற பெயருக்கு பதிலாக இனி ஸ்ரீலங்கா என்ற பெயர்:- மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு! [ பிரசுரித்த திகதி : 2010-12-30 07:06:03 AM GMT ] சிலோன் என்ற பெயருக்கு பதிலாக ஸ்ரீலங்கா என்ற பெயர் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சிலோன் என்ற பெயரைத் தாங்கிய சகல அரச நிறுவனங்களிலும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிலோன் மின்சாரசபை என்ற பெயரை ஸ்ரீலங்கா மின்சாரசபை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாதாலீ சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்படி, சிலோன் …
-
- 0 replies
- 378 views
-
-
இந்தியா (மோடி) சொன்னதும் தமிழ் ஊடகங்கள் சொல்லாததும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் முதல்முதலாக இந்தியாவின் பிரதமர் உள்ளடக்கிய குழுவினரை சந்தித்து திரும்பியிருக்கின்றனர். இந்தியாவில் பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து சம்பந்தன் இவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோளை விடுத்திருந்தார். இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் இந்த சந்திப்பின் பின்னர் அதிசயங்கள் நடைபெறப்போவதாக சொல்லி வந்த தமிழ் ஆய்வாளர்கள், ஊடகக்காரர்கள் என்போரின் கதைதான் அதோகதியாகிவிட்டது. பெரும் ஆவலுடன் ஒரு திரைப்படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் படத்தை பார்த்தபின் இவ்வளவுதானா என்று அலுத்துக் கொள்ளுவதற்கு ஒப்…
-
- 0 replies
- 610 views
-
-
இந்நாட்டில் யாரும் காணாமல் போகவில்லையா? கடந்த அரசாங்கத்தின் இறுதி காலத்தில் நான்தான் இந்த விடயம் தொடர்பான அமைச்சர். ஆகவே எனக்கு, இந்த காணாமல் போனோர் காரியாலயம் பற்றி நன்கு தெரியும். இங்கே இதுபற்றி எம்பி சுமந்திரன் கூறியதை நான் ஏற்கிறேன். காணாமல் போனோர் தொடர்பான அலுவலக தவிசாளருக்கு பைத்தியமோ தெரியவில்லை. இந்நாட்டில் யாரும் காணாமல் போகவில்லை என்று கூறுகிறார். அப்படி பேச வேண்டாம் என்று அவருக்கு கூறுங்கள். முதலில் அவரை அந்த தவிசாளர் பதவியில் இருந்து விலக்குங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று இவ்விடயம் தொடர்பில் வாதப்பிரதிவாதம் நடைபெற்ற போது இதுபற்றி குறுக்கிட்டு பேசிய மனோ எம்பி மேலும் கூ…
-
- 0 replies
- 204 views
-
-
புல்மோட்டை கடலில் கடும் சண்டை ஒன்று நடைபெற்றதாக இங்கு வானொலி ஒன்றில் சொல்லப்பட்டது
-
- 31 replies
- 9.9k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கவுள்ள ஜாதிக ஹெல உறுமய! புதன், 05 ஜனவரி 2011 11:55 கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக ஜாதிக ஹெலஉறுமய இன்று சாட்சியமளிக்கவுள்ளது. லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று மாலை மூன்று மணிக்கு ஜாதிக ஹெலஉறுமயவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இரண்டு பேர் சாட்சியமளிக்கவுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தமிழ் சி.என்.என்.க்கு தெரிவித்தார். ஜாதிக்க ஹெலஉறுமயவின் பிரதம செயலாளர் பாட்டலே சம்பிக்க ரனவக்கவும், அக்கட்சியின் சட்ட ஆலோசகர் உதயகம்மன்பில ஆகியோர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.…
-
- 0 replies
- 377 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரை நோக்கி சிறிலங்கா இராணுவம் இன்று வலிந்த தாக்குதலைத் தொடங்கியது. மாங்கேணி சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இந்த வலிந்த தாக்குதல் தொடங்கப்பட்டது. சிறிலங்கா விமானப் படையின் வான் குண்டுத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கடற்படையினர் தாக்குதல்களுடன் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர். இதையடுத்து திருகோணமலையிலிருந்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீளவும் இடம்பெயர்ந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் நுழைவுப் பிரதேசமாக மாங்கேணி உள்ளது. வாகரையிலிருந்து தெற…
-
- 37 replies
- 6.5k views
-
-
பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்க்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தத் தயார் , அத்துடன் வரும் 2015 ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் நிராகரிக்க தவறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்தித்தது குறித்து தான் சீற்றமடைந்ததாக வெளியான கருத்துக்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி, ஜனநாயகத்தில் எவரையும் சந்திப்பதற்கான உரிமையுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடரின்போது இந்தியப் பிரதமரை தான் சந்திக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள…
-
- 2 replies
- 592 views
-
-
கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களின் புத்தாண்டு நிகழ்வுகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சார்ப் மனித நேயக் கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களின் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த திங்கள் கிழமை சிறப்பாக இடம்பெற்றது. முப்பதாண்டு கால யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளில் புதைக்கப்படிருந்த நிலக்கிழ்வெடி பொருட்களை அகற்றுவதில் பல மனிதநேய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வாறு பணி புரியும் சார்ப் மனித நேயக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் தமிழ் சிங்களப்புத்தாண்டு கடந்த 09.04.2018 ம்திகதி நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் ஒய்வு பெற்ற கப்டன் பிரபாத்த தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தில் பணிப…
-
- 0 replies
- 366 views
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் ஆட்சியின் போது நாட்டுக்கு 5,978 பில்லியன் ரூபாய் நட்டம்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது, 5,978 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக, இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை உடனடியாக நிறுத்தியதால் இந்த நட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 செப்டெம்பர் 21ஆம் திகதி கோட்டாபய ஜனாதிபதிக்கு அப்போதைய ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் இந்த திட்டம் பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வாக இல்லை என்று குறிப்பிட்டு, அது இடைநிறுத்தப்பட்டது. ஜப்பான் சர்வ…
-
- 0 replies
- 379 views
-