Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதான செய்திகள் இலங்கைப் படைகளின் மிருகத்தனமாக போர் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் பங்குபற்ற பல நாடுகள் ஆர்வம்! Share இலங்கைப் படையினர் மேற்கொண்ட மிருகத்தனமான போர் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்துகொள்வதில் பல நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன என இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் எட்வேட் மொற்றிமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் போர் நிறைவடைந்து இரு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. அங்கு போரின் இறுதி மாதங்களில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கின்றது. இரு தரப்பும் போர்க்குற்றங்களை மேற்கொண்டபோதும்…

  2. இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) சீமெந்து மூடை ஒன்றுக்கு ரூ.150 குறைக்கப்பட்டமை குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்த குறைப்பு போதாது எனவும், அரசாங்கம் சீமெந்து விலையை ரூ.1800 வரை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி ஓரளவுக்கு குறைந்துள்ள இவ்வேளையில், மக்கள் நலனுக்காக, குறிப்பாக நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான தொழிலாளர்களுக்காக அரசாங்கம் சீமெந்துப் பொதியைக் குறைக்க வேண்டும் என NCASL இன் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். தற்சமயம் 55 சதவீத அரசு மற்றும் தனியார் துறை கட்டுமானங்கள் சந்தையில் தாங்க முடியாத சீமெந்து விலையால் முற்றிலுமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் எனவே இந்த தொகையை விட குறைந்த பட்சம் ரூ.1800 அல்லது அதற்கும் …

  3. சிறிலங்கா அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு திட்டமிட்டரீதியில் மருந்துத் தடை. - பண்டார வன்னியன் Friday, 09 March 2007 11:42 சிறிலங்கா அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகள் மீது மேற்கொண்டு வரும் மருந்துத் தடைகளை அடுத்து வவுனியாவில் இருந்து மருந்துகள் வந்து சேராமையால் கிளிநொச்சி தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் இருந்த மருந்துகள் முற்றாக முடிவடைந்துள்ளன. சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை அனுப்பும் போது ஒவ்வொரு வருடத்தையும் நான்கு காலாண்டுகளாகப் பிரித்தே அதற்கேற்ப மருந்துப் பொருட்களை அனுப்புவது வழமையாகும். கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் அரசு வன்னிக்காக மருந்துப் பொருட்களை அனுப்பி வைப்பதில் புதிய கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளதுடன் மருந்துப் பொருட்களை அனு…

  4. புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன் கப்பல்கள் - விமானங்களை கொள்வனவு செய்ய திட்டம்:- 24 மே 2011 நேடியவன் கூறினார் என்கிறது திவயின விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், கப்பல்கள் மற்றும் விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்தாக நோர்வே காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள, விதலைப்புலிகளின் முக்கியஸ்தவரான நெடியவன், வழங்கிய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இவற்றை கொள்வனவு செய்ய உதவியதாகவும் நெடியவன் கூறியுள்ளார். நெடியவனிடம் விசாரணை நடத்த தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகள், நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணைகளுக்காக நெடியவன் இலங்கையிட…

  5. வாகனங்களை எடுத்து பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் வாடகை அடிப்படையில் வாகனங்களை எடுத்துச் சென்று அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ சிப்பாய் எனவும் மற்றைய சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் எனவும் போலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் வியாபார நோக்கத்திற்காக பதுளை மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து வாகனங்களை வாடகை தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, வான் என பல வாகனங்கள் இவ்வாறு வாடகைக்கு விடப்பட்டு வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் இவ்வாறு வாடகை அடிப்படைய…

  6. [saturday, 2011-05-28 04:34:46] நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்க நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவிதுள்ளது.அதிக மழையுடனான காலநிலை காரணமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும் நிலமையை கட்டுப்படத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் தலைவர் பிரதீப் கொடிபில்லி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அனர்த்த நிலைமைகளில் போது மக்களுக்கு உதவும் வகையில் கடற் படையினரும், விமான படையினரும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக, காலி, கேகாலை, களுத்துறை மற்றும் இரத்தினபுரிய மாவட்டங்கள…

  7. Posted by சோபிதா on 01/06/2011 in செய்தி தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் மீது பலி சுமத்தக்கூடாது எனவும், இதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் எனவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்ற சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார். அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்கு முழுமையாக பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு செயலாளருமே பொறுப்பேற்க வ…

  8. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ எம்.பி., மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஜே.வி.பி. இன்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு தாக்கல் செய்யவுள்ளது. ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத், சுனில் ஹந்தனெத்தி எம்.பி., மாகாணசபை உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வடகல ஆகியோர் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளனர். மக்கள் சொத்துகளை கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இதனூடாக ஜே.வி.பி. முன்வைக்கவுள்ளது. ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த வி…

  9. 150 மில்லியன் ரூபா பெறுமதியா இயந்திரங்கள் கடத்தல்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மீது வழக்கு! நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 150 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிர…

    • 3 replies
    • 709 views
  10. வெள்ளிக்கிழமை, யூன் 10, 2011 ஜேவிபி இயக்கத்தினர் விடுதலைப்புலிகளைவிட ஆபத்தானவர்கள் என அரசாங்க அமைச்சரும் பாதுகாப்பு கண்காணிப்பு குழு தலைவருமான துமிந்த சில்வா கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் வன்செயலில் ஈடுபட்டார்கள் ஆனால் ஜேவிபி கட்சியினரோ போதை வஸ்துகடத்தல்,பாவித்தல், பாதாள உலக நடவடிக்கை உட்பட அனைத்து சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தமது இனத்தையே வகை தொகை இன்றி கொலை செய்தனர். இப்படியானவர்களே இன்ரு ஜனனாயகம் பேசுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார் துமிந்த சில்வா. நேற்று முந்தினம் நடந்த அரசு சார்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு குற்றம் சாட்டினார் துமிந்த சில்வா. http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE…

    • 0 replies
    • 505 views
  11. சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிமால் சிறிபால டி சில்வா! - கை சின்னத்தில் போட்டி [sunday 2015-01-18 08:00] இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்தப்படவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவே போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பின்னர் அவர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடாமல் ஜனாதிபதி பதவியை நீடிப்பார். அதேநேரம் முன்னர் கூறப்பட்டதைப் போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்காக போட்டியிடமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்…

    • 0 replies
    • 289 views
  12. Published By: RAJEEBAN 27 JUN, 2023 | 07:07 AM பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு குரலற்றவர்களின் குரல் அமைப்பு சென்று அவரை சந்தித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமையாற்றி வந்திருந்தபோது கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது …

  13. தமிழர்களின் பலவீனமாகவிருக்கும் இராஜதந்திரப் பஞ்சம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-14 15:37:38| யாழ்ப்பாணம்] ஓர் இனத்தின் எழுச்சிக்கு இராஜதந்திரம் என்பது அவசியமானதாகும். இராஜதந்திர அணுகுமுறைகள் வெற்றி தரும் பட்சத்தில் அதனால் ஏற்படுகின்ற நன்மைகள் ஏராளம். அதன்காரணமாகவே இராஜதந்திர உறவுகள் என்பது மன்னராட்சிக் காலத்திலும் வலுப்பெற்றிருந்தன. உலக நாடுகளின் உதவிகளைப் பெறுவது முதல் உலக நாடுகளை நட்பு நாடுகளாக ஆக்கிக்கொள்வது வரை இராஜதந்திரத்தால் மட்டுமே முடியும். எனினும் இராஜதந்திரம் எனும் விடயத்தில் தமிழர்களாகிய நாம் மிகவும் பஞ்சப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். எங்களிடம் இராஜ தந்திரோபாயங்கள் இருந்திருக்குமாயின் எங்களின் இழப்புகள்…

    • 0 replies
    • 767 views
  14. கீத் நொயார் கடத்தல் வழக்கு – விசாரணைகளை முடிக்குமாறு நீதிமன்றம் காலக்கெடு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு கல்கிசை மேலதிக நீதிவான் லோசன அபேவிக்ரம குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அடுத்த இரண்டு தவணைகளுக்குள் விசாரணைகளை முடித்து, அது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்ப வேண்டும் என்றும், நீதிவான் உத்தரவிட்டார். நேற்றைய விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கேள்விகளுக்கு சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலர் பதில்களை அளித்துள்ளார் என்றும், எனினும், படுவத்த மறைவிடம் பற்றிய எந்த ஆவணம…

  15. உதயநிதி ஸ்டாலின் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு! தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதாகவும் செந்தில் தொண்டமான் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தார். …

  16. ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 11:28 இன அழிப்பு நடந்தேறி முடிந்த ஈழத்தில் குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளில் நாளுக்குநாள் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான பின்னணி என்ன, காரணங்கள் என்னவாயிருக்க முடியும் என்பது பற்றியதான ஒரு ஆய்வுதான் இந்த கட்டுரை. பலதரப்பட்ட நாடுகளின் உதவியுடன் போர்விதிமுறைகளுக்கப்பாற்பட்டு இரண்டு நாடுகள் சண்டையிடும் போது பாவிக்கக் கூடிய அனைத்து ஆயுதங்களை பாவித்து மனத உரிமைகளை மீறி தமிழினத்தின் மீது மாபெரும் இனப்படுகொலையை கனகச்சிதமாக முடித்துவிட்டு எந்த சலனமும் இன்றி இலங்கை அரசு உலக அரங்கில் உலா வருகிறது. மனிதாபிமான போர் என்று அட்டைப்படம் கட்டிய இனப்படுகொலைiயின் மற்றய பக்கங்களை புரட்டிப்பார்ப்பதற்கும் தட்டிக்கேட்பதற்கும் உ…

  17. 24 ஜூன் 2011 உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் நிதி உதவி பெற்றுக் கொள்வதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச அனர்த்தக் குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி உதவி வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளே பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை அமைப்புக்களை புலிகள் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாகவும் சிலர் அந்தப் பொறியில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கக் கூடிய ச…

  18. சஜித் எதிர்கால ஜனாதிபதியாக வர கூடியவர் ; யாழில் மனோ வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுபட வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பகையாளியாக என்னை பார்க்காதீர்கள் வடக்கு கிழக்கில் பல தமிழ் கட்சிகள் உண்டு. எம்மை பகைமை உணர்வோடு பார்க்காதீர்கள் நட்புடன் பாருங்கள். பகைமை முரண்பாட்டு இருக்க கூடாது நட்பு முரண்பாடு இருக்கலாம். பகைமை முரண்பாடு இருந்தால் அது எதிரிக்கு தான் வாய்ப்பு. பகைமை முரண்பாட்டுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனை பார்க்க…

  19. சினோபெக்கின் முதல் எரிபொருள் தொகுதி ஓகஸ்ட் மாதம் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சீனாவின் சினோபெக்கின் முதலாவது எரிபொருள் தொகுதி அடுத்த மாத முற்பகுதியில் நாட்டிற்கு கிடைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு பதிலாக அதிகபட்ச சில்லறை விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஓகஸ்ட் முதல் விலை சூத்திரத்தின் கீழ் அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்கும் அதிகபட்ச சில்லறை விலை …

  20. திங்கள் 16-04-2007 17:58 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்த ராஜபக்சவின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு 59 வீதமான சிங்கள மக்கள் ஆதரவு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்படும் யுத்தத முனைப்புகளுக்கு பெரும்பாலான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 59 % வீதமான பெரும்பாண்மை சிங்களவர்கள் யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண விரும்பம் தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்சவினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என 48% வீதமான சிங்கள மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலேயே இக் கருத்துக்கணிப்…

    • 10 replies
    • 2k views
  21. Jun 28, 2011 / பகுதி: செய்தி / பதுளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை! பதுளை மாவட்டம் பசறை, படுகஸ்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய ஒரே குடும்பத்தைச சேர்ந்த இரண்டு பேருக்கு பதுளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீதிபதி பியசிலி விக்ரமசிங்க மத்துரட்ட இந்த மரணதண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேற்படி கொலை 1998 ஆம் ஆண்டு இடம்பெற்றது. கொலை செய்யப்பட்டவருக்கும், தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் காணி தகராறு இருந்து வந்துள்ளது. காணி தொடர்பான வழக்கு பசறை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருந்த நாளுக்கு முதல் நாள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படும் மூன்றாவது நபர் …

  22. வட, கிழக்கில் காணாமற்போன அனைவரையும் தேடித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இன்று (6)அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வெளிவந்த பல்வேறு தகவல்களுடன், வடக்கில் கைதான பலர் இரகசிய முகாம்களில் இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இந்த விடயங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பசீர் சேகுதாவூத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, 2009 ஆம் ஆண்டு படையினரால் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் ஈரோஸ் அமைப்பின் பொதுக் குழுத் தலைவரும்…

  23. மஹிந்த மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் தம்மிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும், அவற்றை தேவையான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவோம் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதியின் செலவுக்கென கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு, விமானக்கொள்வனவு, வாகனங்கள் மீட்பு, மற்றும் ஊழல் மோசடி உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக அரசு பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை என்று கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றினூடாகத் தெரிவித்திருந்தார். தனக்கு எதிராக …

  24. இலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா! October 23, 2018 இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோவுக்கு அயல்நாட்டு அரசியல் தலைவர்களை கொல்ல வேண்டிய தேவையில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் உள்ள சில புலனாய்வு அமைப்புக்கள் போலன்றி றோ அமைப்பானது ஒழுக்கமுள்ள அமைப்பு என்றும் சரத்பொன்சேகா கூறியிருப்பது இலங்கை புலனாய்வு அமைப்புக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரே இவ்வாறு கூறியிருப்பதே இந்த சலசலப்பிற்கு காரணமாகும். இந்தியாவின் உயர் தொழில்சார் வேலைத் திட்டத்தை கொண்டறோ அமைப்பு அயல்நாட்டு தலைவர்களை கொல்லும் நோக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.