ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
இலங்கை மீனவர் இருவர் கொலை இலங்கை மீனவர்கள் இருவர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை மீன்பிடித் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து பிபிசியிடம் பேசிய மீன்பிடித் திணைக்களத்தின் துணை இயக்குனரான லால் டி சில்வா அவர்கள், கொல்லப்பட்ட மீனவர்களின் படகு கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அதில் இருந்த மேலும் மூன்று மீனவர்கள் பணயக் கைதிகளாக அவர்களால் பிடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் கூறினார். 'தர்ஷன 6' என்னும் படகே கடத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நான்காம் திகதி மிரிசு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தொழிலுக்காக இந்த மீன்பிடிப் படகு புறப்பட்டுச் சென்றதாகவும், ஜனவரி 27 ஆம் திகதி அது சர்வதேச கடற்பரப்பில் சோமாலிய கடற்கொள்ளைய…
-
- 0 replies
- 547 views
-
-
சர்வதேச கண்காணிப்பின் கீழேயே தேர்தலை நடத்த வேண்டும்! – தேர்தல் ஆணையாளரிடம் ஐதேக வலியுறுத்தல். [Thursday 2014-10-02 08:00] அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அது சர்வதேச கண்காணிப்பாளர்களின் முழுமையான கண்காணிப்பின் கீழேயே நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் முடிவடையும் வரை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் நடைபெற்றால் அது நீதியாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தப்பட…
-
- 0 replies
- 223 views
-
-
இரணைதீவில் மீளக்குடியமர அனுமதி – 8 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை மறுப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில், 8 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க மறுப்புத் தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படை, ஏனைய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியமர அனுமதி அளித்துள்ளது. 1992ஆம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்து, முழங்காவில் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள், தம்மை மீளக்குடியமர அனுமதிக்கக் கோரி ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வந்தனர். எனினும் சிறிலங்கா அரசதரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், கடந்தவாரம், இரணைதீவுக்குச் சென்று, அங்குள்ள தேவாலயத்தில் தங்கியிருந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அத்துடன், தமது காணிகளைத் துப்புரவு செய்து தாமாகவே மீளக்குடியேறும் ந…
-
- 0 replies
- 241 views
-
-
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் சிறிலங்கா படையினர் நாளை முதல் முத்த வெளியை அண்டிய பண்ணை பகுதியில் புதிய பேரூந்து நிலையம் செயல்படும் என யாழ் மாவட்ட இராணுவ தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது. இதன்பிரகாரம் வட பிராந்திய போக்குவரத்து சபை பேரூந்துகளது தரிப்பிடங்கள் மற்றும் தனியார் பேரூந்து தரிப்பு நிலையங்கள்;; பண்ணை பகுதிகளிலேயே அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறிலங்கா இராணுவ தலைமையகத்தினால் இந்த புதிய ஏற்பாட்டுக்கான காரணங்களை வெளியிப்படவில்லை ஏற்கனவே யாழ் நகரின் ஸ்டேன்லி வீதி மற்றும் பருத்திதுறை வீதி ஆகியன வாகனப் போக்குவரத்திற்க்கு தடை போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி - சங்கதி http://www.sankathi.org/news/ind…
-
- 1 reply
- 951 views
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்க வடக்கு மாகாண முதலமைச்சர் எடுத்தத் தீர்மானம், அரசியல் ரீதியாக பலவீனமானது என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவொரு துரஷ்டவசமான, ஏமாற்றமளிக்கும் தீர்மானம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று இன்று (13) யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டிருந்தார். எனினும், தானோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி ஒருவரோ இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில…
-
- 1 reply
- 559 views
-
-
கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பத்திரிகைகளை விநியோகம் செய்வதை சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழு தடுக்கிறது என பல தமிழ்ப் பத்திரிகைகள் சிறிலங்கா பிறஸ் கழகத்தில் முறையிட்டுள்ளன. வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளின் ஞாயிறு பதிப்புக்கள் கிழக்கு மாகாணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் ஏனைய நாட்களில் பத்திரிகைகளை விநியோகிக்க தடையில்லை. லேக் ஹவுசின் வெளியீடான தினகரன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என தமிழ்ப் பத்திரிகையாளர்கள் குறை கூறியுள்ளனர். பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக கிழக்கு மாகாணத்துக்கு சுடரொளி பத்திரிகை செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைத் தாண்டி வீரகேச…
-
- 0 replies
- 777 views
-
-
தமிழச்சி சனி, 19 பெப்ரவரி 2011 06:44 பயனாளர் தரப்படுத்தல்: / 12 குறைந்தஅதி சிறந்த கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன். ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை. சில நாட்களுக்கு முன் ப்ரியா தம்பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய விவாதம் கீற்று தளத்தில் 'ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?' என்ற த…
-
- 14 replies
- 10.4k views
-
-
ஜனாதிபதியை சந்திக்க செல்வோர் கையடக்க தொலைபேசி எடுத்து செல்ல தடை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திக்கச் செல்லும் எவரும் கையடக்கதொலைபேசிகளை எடுத்துச் செல்லக் கூடாதென ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்வாறான திடீர் முடிவொன்று மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதா
-
- 0 replies
- 890 views
-
-
புலம்பெயர் நாடுகளிலும் வெற்றி பெறுகின்றதா, சிங்கள தேசியவாதம்? முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தனது அத்தனை கவனத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மீது திருப்பியது. யுத்த பேரழிவுகளாலும், இராணுவ வன்முறைகளாலும் அச்சத்திற்குள் அடக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து தற்போதைக்கு எந்த எதிர்க்குரலும் எழப் போவதில்லை என்ற நிலையில், சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற விசாரணை கோரியும், ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரியும் தொடர் போராட்டங்கள் நடாத்திவரும் புலம்பெயர் தமிழர்களது பலம் சிங்கள தேசத்தை அச்சுறுத்தியதால், அதற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிலங்கா புலனாய்வாளர்களும், ஒட்டுக் குழு உறுப்பினர்களும் களம் இறக்கப்பட்டனர். சிறிலங்காவின் இந்த நகர்வுகளுக்குப் பின்னணியில் இந்…
-
- 1 reply
- 849 views
-
-
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி வழிபாட்டு நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(22) அலரி மாளிகையில் இடம்பெற்றன. http://tamil.dailymirror.lk/--main/130637-2014-10-22-14-19-27.html
-
- 11 replies
- 1.4k views
-
-
இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு? வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து …
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
இலங்கையில் மார்ச் 9இல் உள்ளூராட்சி சபை தேர்தல்: எதிர்க்கட்சிகள் சந்தேகம் நீங்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், சவாலுக்கு மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் தேதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற…
-
- 1 reply
- 489 views
- 2 followers
-
-
தமிழ் அகதிகளின் நிலைமை வேதனை அளிக்கின்றது:- சு.ப.வீரப்பாண்டியன். தமிழ் அகதிகளின் நிலைமை வேதனை அளிக்கின்றது. சொந்த மண்ணிலேயே அகதிகளாகப் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் துயரைத் துடைக்க தமிழகம் விரைந்து செயற்பட வேண்டும். என தமிழகத்தில் தமிழக மக்கள் ஈழத் தமிழர்களின் துயர் கண்டு மனக் கொதிப்படைந்துள்ளனர். அந்த மக்களை காக்க தமிழகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பாளரும், பேராசிரியருமான சுப.வீரப்பாண்டியன் தெரிவித்தார். இலங்கையில் துயரால்வாடும் தமிழர்களைக் காக்கவேண்டுமென தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியள்ளார். சோனியாகாந்தி அம்மையாரும் இலங்கை இராணுவத்துக்கு ஆயுத உதவி …
-
- 0 replies
- 789 views
-
-
இலங்கை அதிகாரிகளுக்கும் தலையிடியைக் கொடுக்கும் பேஸ் புக்: இதுவரை 650 முறைப்பாடுகள் [sunday, 2011-03-13 11:18:37] ம்த்திய கிழக்கிலுள்ள அரபு நாடுகளில் மட்டுமல்லாது தற்போது இலங்கையிலும் தொடர்ந்து தலையிடியைக் கொடுத்து வருகிறது இந்த பேஸ புக். இது தொடர்பில் 650 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளன. சமூக வலையமைப்பான பேஸ்புக்கின் மூலமாக ஒரு சிலர் தவறான விடயங்களை முன்னெடுப்பதாக கடந்த 8 மாதங்களில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இம்முறைபாடுகளில் அதிகமானவை போலியான கணக்கினை வைத்திருப்பவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அக்கண…
-
- 0 replies
- 734 views
-
-
வெளிநாட்டுப் பிரஜையொருவருடனான மோதலின் போது காயமடைந்த தனது மகன் மாலக்க சில்வாவை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தனது மகனை குணப்படுத்த முடியாவிடின், அவரை மலர்ச்சாலைக்கு கொண்டுசெல்லவும் தான் தயார் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். மாலக்க சில்வாவை, பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/131704-2014-11-02-07-16-32.html
-
- 2 replies
- 564 views
-
-
13ஆவது திருத்தத்தை வலியுறுத்த இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என்கின்றார் சரத் வீரசேகர 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவின் மேற்பார்வையுடனான விசேட பொறிமுறையை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கைக்கு அமுல்படுத்தியது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மக்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள், அடிப்படை பிரச்சின…
-
- 0 replies
- 613 views
-
-
கடாபிக்கு எதிரான போர் வியூகம் எப்படி நகர்கிறது.. கடாபிக்கு எதிரான போர் ஈழத் தமிழ் தலைவர்களின் கடந்தகால மதி நுட்பங்களிலும் கேள்வி எழுப்பப் போகிறது. கடாபிக்கு எதிரான போர் சர்வதேச கூட்டுப்படையினருக்கு புதியதோர் அனுபவமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளாக நயவஞ்சகமும், சர்வாதிகாரமும் நிறைந்த ஒருவராக வாழ்ந்தவர் கடாபி. தனது அதிகாரத்தை தக்கவைப்பதைத் தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளாத ஒருவராகவும் இருந்தவர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வந்ததும் தனது நண்பரான சாதாம் உசேனை அப்படியே கைவிட்டு பிரிட்டனோடு உறவாடி தனது அதிகாரத்தை காப்பாற்றியவர். எனவே உலகம் முன்னேறிய வேகம் போலவே தனது அதிகாரத்தை காப்பாற்றும் வேகத்திலும் அவர் முன்னேறியிருக்கிறார். அவருடைய போர் …
-
- 10 replies
- 1.8k views
-
-
யாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி யாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது படங்கள் மயூரப்பிரியன் http://globaltamilnews.net/2018/85012/
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தம்பிகளாலும் பாலா அண்ணை என அன்போடு அழைக்கப்பட்டு நேசிக்கப்பட்டவர்தான் மறைந்த பேராசிரியர் அன்றன் பாலசிங்கம் அவர்கள். 1980களின் தொடக்கத்தில் அவரும் நானும் அறிமுகமான நிகழ்ச்சி வேடிக்கையானதாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியத் தலைவர் ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது "பிரபாகரனுக்கு தவறான ஆலோசனை தந்து அவரைக் கெடுப்பவர் பாலசிங்கம்' என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனக்கு அப்போது அவரைப்பற்றி எதுவும் தெரியாது. எனவே நான் சென்னையிலிருந்த பிரபாகரனைச் சந்திக்கும்பொழுது பாலசிங்கம் குறித்து என்னிடம் கூறப்பட்ட குற்றச்சாட்டை எடுத்துக்கூறினேன். இதைக்கேட்டப் பிரபாகரன் புன்னகை செய்தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் யாழில்? பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இருவர் நேற்று யாழ் குடாநாட்டிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் கடற்படை உயர்மட்ட குழுவினரும் நேற்று குடா நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர். இக்குழுவினர் உலங்குவானூர்தி மூலம் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து இக் குழுவினர் நேற்றும் இன்றும் காங்கேசன்துறைமுக கடற்படை தளத்தில் கடற்படை உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டனா. இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளால் நடாத்தப்படும் கரும்புலித் தாக்குதல்களை கடலில் எவ்வாறு முறியடிப்பது தொடர்பாக பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படையினருக்கு விளக்கப்பயிற்சிகளை வழங்கியதாக காங்கேசன்துறைமுக கடற…
-
- 2 replies
- 1.7k views
-
-
சர்வதேச சமூகத்தின் ஆதரவு சமாதானத்துக்கா? சண்டைக்கா சர்வதேச சமூகம் தன்னிடமுள்ள பலமான சக்தியை உத்வேகத்தோடு பயன்படுத்தாமல் மென்போக்கு நிலையைக் கடைப்பிடிப்பதனாலேயே இலங்கை அரசு அதிகாரத்தனத்துடன் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளையும் திட்டங்களையும் மேற்கொள்கின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றார் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசிரத்தை போக்கையும் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கின்றார். இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்று சர்வதேச சமூகம் திரும்பத் திரும்பக் கூறுகின்றது. ஆனால்இ இராணுவத் தீர்வு முயற்சியில் முனைப்புக்காட்டிஇ வலிந்த படை நடவடிக்கைகளி…
-
- 8 replies
- 2.2k views
-
-
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 சிங்கள அரசாங்கம் 22 ஆயிரம் மக்களே இன்னமும் மீழ் குடியேற்றம் செய்ய விருப்பதாக பறை சாற்றுகின்றது. ஆனால் முல்லைத்தீவில் மட்டும் 52 ஆயிரம் பேர் இன்னமும் மீழ் குடியேறாமல் இருப்பதாக முல்லை அரச அதிபர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. வன்னியில் இடம் பெற்ற சிங்கள ஆக்கிரமிப்பு போரால் முல்லைத் தீவு மாவட்டத்தில் இடம் பெயர்ந்த மக்களில் இதுவரை 71 ஆயிரம் பேர் மட்டும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.இன்னும் 52 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். இவர்களில் 17 ஆயி ரம் பேர் வவுனியா மெனிக் பாம் முகாமிலும், ஏனையவர் கள் தமது உறவினர்கள் வீடு களிலும், தற்காலிகக் கொட் டில்களிலும் பல்வேறு இன் னல்களுடன் வசித்து வருகின்றனர். எதிர்வரும் 20 ஆம் திகதி கும…
-
- 0 replies
- 501 views
-
-
மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்துக்கு வீடு கையளிப்பு யாழில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 20 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட குறித்த வீடு மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் குடும்பத்தினரிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. வீட்டை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் நண்பர்கள், கனடா, லண்டன், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் யாழ். பரியோவான் கல்ல…
-
- 1 reply
- 638 views
-
-
இலங்கை மீதான போர் குற்றங்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க தன்னால் மாத்திரமே முடியும்- பொன்சேகா:- 20 ஏப்ரல் 2011 இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து இலங்கையை பாதுகாக்க போருக்கு கட்டளை வழங்கிய தளபதி என்ற முறையில் தன்னால் மாத்திரமே முடியும் எனவும் மக்கள் விரைவில் காட்போர்ட் வீரர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட போதே சரத் பொன்சேக்கா இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு தானே கட்டளைகளை வழங்கியதாகவும், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து த…
-
- 2 replies
- 860 views
-
-
‘முகாம்களும் இல்லாதுபோகும்’ வடக்கு மாகாணத்திலுள்ள முகாம்களை அகற்ற, இப்போதைக்கு எந்தவோர் அபிப்பிராயமும் இல்லை. இருப்பினும், அனைவரும் ஒன்றிணையும் நேரத்தில், அவை இயல்பாகவே இல்லாமல் போய்விடுமெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு என்பது, இலங்கையின் ஒரு பகுதியென்றும் இங்கு பயங்கரவாதம் காணப்பட்ட போதிலும், படிப்படியாகப் பயங்கரவாதம் இல்லாமல் போகும்போது, முகாம்களும் இல்லாமல் போகவேண்டுமெனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர் கூறியதாவது, “யுத்தத்துக்கு முன்பு அதிகம் சிறந்த தியாக மனப்பா…
-
- 1 reply
- 391 views
-