ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142597 topics in this forum
-
மண்டைதீவு பகுதியில் உள்ள ஒரு தொகுதி நிலப்பரப்பினை கையகப்படுத்தி வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடற்படை முகாமினை அமைப்பதற்கு அப்பகுதி மக்களுடை விவசாய நில்த்தின் பொரும் பகுதியினை கையகப்படுத்தி வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் தமது கடற்படை முகாம் அமையவிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மக்களுடைய குடியிருப்புக்களையும் அகற்றுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு உள்ளனர். இதன் ஒரு அங்கமாக மண்டைதீவுப் பகுதி மக்கள் சடலங்களை அடக்கும் செய்யும் இந்து மயானத்தை விடுவிக்காமல் இன்னமும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்திருப்பதால் இறந்தவர்களைக் கூட…
-
- 1 reply
- 442 views
-
-
எவனொருவன் தன் கண் அசைவினால் தன் இனத்தை கட்டுப்படுத்தக் கூடியவனோ அவன்தான் உண் மையான தேசியத் தலைவன். இவ்வாறானதொரு தலைமை எங்களுடைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இருந்தது. ஆனால் தற்போது தமிழ் மக்கள் மத்தியிலிருப்பது கட்சிக்கான தலை வர்களேயயாழிய மக்களுக்கான தலைவர்கள் அல்லர். இவர் சொன்னால் மக்கள் கட்டுப்படுவர் என்றளவிற்கு தேசியத் தலைமை யாருமில்லாதது தமிழினத்திற்கு பெரும் சாபக்கேடாகவுள்ளது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரி வித்துள்ளார். யாழ்.பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று காலை 9 மணியள வில் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிவகாமி மஹால் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் ந.விஜயசுந்தரம் தலைமையில் நடை பெற்றது. இந்நி…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை! இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் பாரியளவு வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர…
-
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
வியாழன் 13-03-2008 20:34 மணி தமிழீழம் [மகான்] நடுக்கடலில் தத்தளித்த 5 சிங்கள கடற்தொழிலாளர் நோர்வே கடலோடிகளால் மீட்பு நடுக்கடலில் இழுவைப் படகு ஒன்றுடன் தத்தளித்துக்கொண்டிருந்த 5 சிங்கள கடற்தொழிலாளர்கள் நோர்வே நாட்டவர்களினால் மீட்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கை காலி கடற்பரப்பிலிருந்து 175 கடல்மைல் தொலைவில் இழுவைப்படகு பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபே
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது September 29, 2019 மட்டக்களப்பு கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிக்காந்தன் தனுஜன் என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் நேற்று (28) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் 3 பேரைக் கைது செய்துள்ளாதாகவும் கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேட்டைக்கு சென்ற போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில்; படுகாயமடைந்த சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக …
-
- 0 replies
- 445 views
-
-
யாழில் 70 பேர் காய்ச்சலால் பாதிப்பு. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் காய்ச்சலின் தாக்கம் தீவிரமாகப் பரவி வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார். இதுவரை 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நோய் நிலைமை காரணமாக, யாழ்ப்பாணத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்தனர். இதேவேளை திடீர் நோய் நிலைமை காரணமாகச் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டது. அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் கண…
-
- 0 replies
- 388 views
-
-
மே மாத்தில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நவ்சாட் மஜீட்டை ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகப்பற்றற்ற ரீதியில் தெரிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று மாலை கூடும் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டு அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். கிழக்கு மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டாளராகவும், மாகாணத் தலைவராகவும், அரசியல் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்குப் பிரதிநிதியாகவும் நவ்சாட் தற்போது கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_டன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
சர்வதேச சமூகம் இலங்கை அதிபர் ராஜபக்சவையும் போர்க் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்கும் காலம் நிச்சயம் வரும். அதற்கு ரொம்பக் காலமும் ஆகாது! தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வில் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் இலங்கை அரசியல் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும் கீழு்வருமாறு: கேள்வி: ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களைவைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்களே? பதில்: அது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு. ஈழத் தமிழர்களை ஆதரிப்பதால், நாங்கள் எவ்வளவோ சொந்த இழப்புகளுக்கு ஆளாகி இருக்கிறோம். காவல்துறையின் நெருக்கடி, பொய் வழக்குகள், உளவுத்…
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியுள்ள அதிபர் சிறீசேனா, முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சேவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். இலங்கை அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்று மதியம் 12 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறிசேனா தரப்பில் வேட்புமனு செய்யவில்லை என்பதால், அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். முன்னதாக, ராஜபட்சேவை சிறீசேனா சந்தித்துப் பேசினார். அப்போது அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபட்சேசவை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 1982ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர…
-
- 1 reply
- 374 views
-
-
தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அதன் அடிப்படையில் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் உலகு எங்கும் உள்ள இடதுசாரி முற்போக்கு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள், முற்போக்கு ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று 47 இடதுசாரி அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையர் ஒருவருக்கு 15 வருடகால சிறை தண்டனை விதிக்க கோருகின்றது அமெரிக்கா இலங்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென அமெரிக்க நீதி திணைக்களம் கோரியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராளிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேகநபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் என அமெரிக்க வழக்குரைஞர் ஒருவரால் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிசமான, நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்படாதுவிடின் சட்டத்துக்கான மதிப்பு கெடுப்பதாகிவிடும். எனவே ஒருவர் ஒரு பயங்கர…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாண குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 18 டிசம்பர் 2015 யாழ்ப்பாண குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக வட மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலகம் வெப்பமயமாகுதலினால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் யாழ்ப்பாண குடாநாட்டை நீரில் மூழ்கச் செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் ஒரு மணித்தியாலயத்தில் 40,000 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும், அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முழுமையாக இன்னமும் மீளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனர்த்தம் இடம்பெற்ற டிசம்பர் மாதம்…
-
- 8 replies
- 1.3k views
-
-
புதிய ஆண்டிலிருந்து எங்கள் பொதுச் சேவையை அன்பானதும் விரைவானதும் தரமானதுமாக மாற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ‘முறைமை மாற்றத்தை’ ஆரம்பிப்போம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு வடக்கு மக்கள் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்தைக் கொண்டுவரட்டும். புத்தாண்டு என்பது தனியே கொண்டாட்டத்துக்கான நேரம் மட்டுமல்ல எங்கள் சிந்தனைகளை புதுப்பித்தலுக்கான தருணமும் கூட. மகிழ்வுடன் வரவேற்கும் புதிய ஆண்டில் ‘முறைமை மாற்றத்தை’ நாம், எம…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
எக்னலிகொட கடத்தல், இராணுவ அதிகாரிகளை வெலிக்கடைக்கு தேடிச் சென்ற மஹிந்த! [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 09:18.32 AM GMT ] ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்று பார்வையிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் இருவர் லெப்டினன்கள், மற்றும் சாஜன்கள் உள்ளடங்குவதுடன் இவர்கள் யுத்த காலத்தில் இராணுவ புலனாய்வு சேவைகளை வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது. அது தொடர்பான…
-
- 0 replies
- 409 views
-
-
ஒரு போராளியாக தலைவருடனும், அவர் எண்ணங்களுடனும் வாழ்ந்தவன், வாழ்ந்து வருபவபன் என்ற முறையில் தற்போதைய விடயங்கள் சில எனக்கு கவலை தருகின்றன. அண்ணை போராட்டத்தை அமைதியாக்கி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கையளித்த போது போராட்டத்தை தொடர்ந்தும் உலக மயப்படுத்தி வலுச்சேர்ப்பீர்கள் என்றே எதிர்பார்த்தோம். முள்ளிவாய்க்கால் என்பது பேரவலம். இனப்படுகொலை. சிங்களம் சர்வதேச விதிகளை மீறிப்புரிந்த போர்குற்றங்கள். தமிழர் எம்மைப் பொறுத்தவரை ஆறாதவடு. எமது விடிவை நோக்கி எம்மை நாளும் உத்துவேகம் கொள்ள வைக்கும் இயங்குசக்தி. எமது நீண்ட விடுதலை வரலாற்றில் நாம் சந்தித்த இழப்புகள் நீங்கள் அறியாதவையல்ல. ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் அந்த இழப்பின் சுவடு இருக்கிறது. ஒவ்வொரு முறை நாம் விழுந்தபோ…
-
- 1 reply
- 545 views
-
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா 18 Jan, 2025 | 05:13 PM யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை (18) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் சுனில் செனவி, கடல் தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் சரோஜா போல் ராஜ் பிரதி அமைச்சர் கமகதர திசாநாயக்க, பெருந்தோட்ட மற்றும் சமூக கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ஶ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 287 views
-
-
வடக்கை நெருக்கடிக்குள் தள்ளியபடி தென்னிலங்கையைப் பாதுகாக்க முடியாது -வேல்சிலிருந்து அருஸ்- பொருளாதாரம் சீரழிந்து வருகின்றது, பொதுமக்கள் அதிகளவில் காணாமல் போகின்றனர், மனித உரிமைகள் மோசமடைந்து வருகின்றன, நீதிக்குப் புறம்பான படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் என யாருமே கொலை அச்சறுத்தல்களில் இருந்து தப்புவதில்லை. மேற்கூறப்பட்டவை சிறிலங்கா அரசு தொடர்பாக பொது அமைப்புக்கள், மனிதாபிமான அமைப்புக்கள், அனைத்துலக அமைப்புக்கள். அனைத்துலக சமூகம் என்பன ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள். அதாவது, அரசைத் தக்க வைத்…
-
- 0 replies
- 848 views
-
-
போருக்குப் பின்னரும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு! - கேள்வி எழுப்பும் சர்வதேச ஊடகம். [Thursday 2015-12-31 08:00] போர் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்தும் இலங்கை அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் அதிகளவான நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளமை, பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்தும் அதன் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக த டிப்ளொமெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இறுதிப் போருக்காக இலங்கை அரசாங்கம் பாதுகாப்புக்காக 175 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருந்தது. அது 2011ல் 194 பில்லியன்களாக அதிகரித்தது. 2013ம் ஆண்டு 235 பில்லியன் ரூபாய்களாக இருந்த அந்த ஒதுக்கீடு 2016ம் ஆண்டுக்காக 307 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 342 views
-
-
27 JAN, 2025 | 10:05 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வசிப்பதற்கு வீடு இல்லை என்றால் அவருக்கு வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தயார் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி நானும் அமைச்சர்களும் மாளிகைகளில் வசிக்க ஆரம்பிக்கவில்லை முன்னாள் ஜனாதிபதியால் ஏன் அதனை செய்ய முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் மாளிகைகளில் வசிப்பது நியாயமான விடயம் இல்லை, நாங்கள் எவரையும் பழிவாங்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாங்கள் நாட்டை புதியதிசையில் இட்டுச்செல்கின்றோம், வெளியேறுங்கள் என நாங்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு மு…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
சுலபமாகத் தாக்கப்பட்ட கடினமான இலக்கு.... விதுரன் [13 - April - 2008] இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களும் மிக முக்கிய பிரமுகர்களும் தலைநகரிலும் அதனையண்டிய பகுதிகளிலும் மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதை, கம்பஹா வலிவேரியா பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொல்லப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு யுத்தத்தின் பிரதிபலிப்புகள் தலைநகருக்கும் தென் பகுதிக்கும் எப்போதோ பரவிவிட்டன. தலைநகருக்கு வெளியே பாதுகாப்பற்ற பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்களை விட தலைநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்புமிக்க பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்கள் மற்றும் படை அதிகாரிகளின் எண்ணிக்…
-
- 3 replies
- 2.1k views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள ஹோட்டலொன்றின் மீது வழக்குத் தொடுப்பதற்கு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தீர்மானித்துள்ளார் என கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்னர் மேற்படி ஹோட்டலில் தங்கியிருந்தபோது தான் கீழே விழுந்து காயமுற்றமை தொடர்பாகவே அவர் வழக்குத் தொடரவுள்ளார். அமைச்சர் கெஹலிய அவுஸ்திரேலியாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கைக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=60709&category=TamilNews&language=tamil
-
- 14 replies
- 1.2k views
-
-
பெரும்பான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரிய கட்சிகள் ஒன்றுபடுகின்றபோது சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறுபான்மை இனங்களின் கட்சிகள் பிளவுபடுவது ஆபத்தானது என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலமுகா வின் தற்போதைய தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவின் நினைவுகூரல் நிகழ்வில் “சம கால அரசியல்” எனும் தலைப்பில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார். ஏறாவூர் அஷ்ரப் நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஸ்ரீலமுகா கட்சியின் ஏறாவூர்க் கிளைக் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல். முஹைதீன்பாவா தலைமையில் ஏறாவூர் வாவிக்கரையோரப் பூங்காவில் நேற்று இரவு இடம்பெற்றது. அங்கு தொடர…
-
- 0 replies
- 340 views
-
-
இரத்மலானை – யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை பரிட்சார்த்தமாக இன்று ஆரம்பம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எலையன்ஸ் Alliance Air விமானசேவைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. இந்த விமான சேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.அதன்பின்னர், கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை Fits Air இன்று பரிட்சார்த்தமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்துபுறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. …
-
- 0 replies
- 368 views
-
-
யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள்! யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது, 2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது. பவனியில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை சுற்றி பவனியாக வலம் வந்தபோது வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதை அவதானிக்க முடிந்தது. தமிழர்களின் பாரம்பரியத்தை பேணிக்காப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடுகின்ற பழைய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். …
-
-
- 4 replies
- 577 views
-
-
போலி ஆவணம் குறித்து விசாரணை போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாகக் குற்றம்சாட்டி வெளிநாட்டுக் கப்பல் ஒன்றைக் கொழும்புத் துறைமுகத்தில் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். கப்பலில் சில குறைபாடுகள் காணப்படுவதைக் ............................. தொடர்ந்து வாசிக்க........................................................... ................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_125.html
-
- 0 replies
- 762 views
-