ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
15 மாதங்களில் 4,000 பேர் பலி: இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு இலங்கையில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான முதல் மூன்று வருடங்களில் 130-க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருந்தனர் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "இலங்கையில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பெருமளவானோர் கடுமையாக காயமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து இடம…
-
- 0 replies
- 663 views
-
-
15 JUL, 2025 | 05:08 PM சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுக்கூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த 15 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் STEMedical சார்பில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் ஹான்ஸ் கீர்ஸ்டெட் (Prof. Hans Keirstead) மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIBTEC) தலைவர் பேராசிரியர் சமித ஹெட்டிகே மற்றும் பிரதம நிறைவேற்ற…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
அவுஸ்த்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான பன்டெர்பேர்க் எனும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலொன்று இன்று பிறிஸ்பேனில் தீயில் எரிந்து அழிந்தது. சுமார் 15 மில்லியன் டாலர் பெறுமதியான இந்தக் கப்பல் திருத்த வேலைகளுக்காக பிறிஸ்பேன் கடற்படக் கட்டுமானத் துறையில் நிறுத்திவைக்கப்படிருந்தபோது திடீரென்று தீப்பற்றிக்கொண்டது. தீயினை அணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும்கூட கப்பலைக் காப்பாற்ற முடியவில்லை. கப்பலில் பரவிய தீ, கட்டுமானத்துறையின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆக, சிங்களவனுக்குக் கப்பல் கொடுத்து மகிழ்ந்த ஆஸிகளுக்கு இன்னொரு கப்பலும் போய்விட்டது. இனி நடுக்கடல் ஆள்கடத்தல் நாடகங்களுக்கு இன்னொரு கப்பலைத் தேடவேண்டியிருக்கும்.
-
- 0 replies
- 344 views
-
-
31 MAR, 2024 | 03:48 PM கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய வீதிகள் மற்றும் கிராமிய பாலங்கள் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப் பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது கிளி. பாரதிபுரம் செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 15.3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்ட பாரதிபுரம் செபஸ்ரியார் வீதி பாலப் புனரமைப்புற்கான பணிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பாரதிபுரத்திற்கு செல்லும் ப…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு …
-
-
- 3 replies
- 414 views
-
-
அரச வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://thinakkural…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
ஞாயிற்றுகிழமை, மார்ச் 13, 2011 அதற்கு 15 வது அகவையில் இப்படி ஒரு பரிதாப நிலை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. எங்கள் பிள்ளைகள் போலதான் அதுவும், எங்களுக்காக அது உரத்து குரல் கொடுத்தது. கடந்த கலங்களில் போர் , பொருளாதார நெருக்கடி, பயங்கரவாத சட்டம், சிங்கள இனவெறியரின் அடக்கு முறை, தணிக்கை சட்டம் என பல்வேறு கோணங்களில் அதன் குரல்கள் நசுக்கப்பட்டன, இறுக்கப்பட்டன ஆனால் அது தளரவில்லை, குனியவில்லை மாறாக நிமிர்ந்தது. ஏனென்றால் அதனை வளர்த்த செவிலியர்களும் உணர்வாகவே இருந்தனர். விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்ற துணிவும் கூடத்தான் அதனை இப்படி தைரியமாக குரல் கொடுக்க வைத்தது. எங்கள் வாசல் தோறும் தினமும் வந்து செய்தி சொல்லும், எங்களுக்காக அழுவதும் . ஆறுதல் கூறுவதுமாயிருந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
15 வது சார்க் மாநாட்டில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 03:46.30 PM GMT +05:30 ] 15 ஆவது “சார்க்” மாநாடு இன்று கொழும்பில் நிறைவடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் கொழும்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. தெற்காசிய திறந்த பொருளாதார வலயத்தில் கருணா பிள்ளையானின் கட்சியை இணைத்துக் கொள்ளல் புலிகளை மட்டும் பயங்கரவாதத்தை குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளல் சார்க் பிராந்தியத்திற்கான நிலையியல் நிறுவனம் ஒன்றை நிறுவுவதில் தமிழீழத்தை இனைப்பது இல்லை சார்க் நாடுகளுக்கு இடையில் பொதுநிதியம் ஒன்றை ஏற்படுத்தி புலிகளுக்கு காசு இல்லாமல் பன்னுவது ஆகிய நான்கு தீர்மானங்களும…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிள்ளைக்கு 14 வயசாச்சு… போன வருசமே கட்டிக் குடுத்திருக்கணும்… பிந்திட்டுது. இன்னும் ஒன்டு ரெண்டு மாசம்தான் எங்களோட இருப்பாள்.. நாங்கள் பிந்தினாலும் அவளா ஒரு துணை தேடிடுவாள்’ என்று மிக சர்வ சாதாரணமாக சொன்னார் ரேவதி. வாகரையின் காட்டோர குடியிருப்பொன்றில் வசிக்கும் ரேவதிக்கு இப்பொழுது 31 வயது. தனது இரண்டாவது மகள் இன்னும் திருமணம் முடிக்காமலிருப்பது அவருக்கு பெரும் பதைபதைப்பை கொடுக்கிறதென்பதை அவருடன் பேசும்போது புரிந்து கொண்டோம். 31 வயதிலேயே பேரக் குழந்தையை கண்டுவிட்டவர் ரேவதி. அவரது மூத்த மகள்- தற்போது திருமணத்திற்கு காத்திருப்பவளின் அக்கா- தற்போது ஒன்றரை வயது குழந்தையின் தாய். ரேவதியின் மூத்த குழந்தைக்கு வயது 16. இந்த அதிர்ச்சி கதையை வாகரைக்கு செல்வதற்கு முன்னரே அற…
-
- 54 replies
- 21.2k views
-
-
15 வயது சிறுமி துஷ்பிரயோகம் -செல்வநாயகம் கபிலன் ஊர்காவற்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை செல்லும் 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், நேற்று சனிக்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளனர் என ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர், அல்லைப்பிட்டிப் பகுதியிலுள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த காலங்களில் அதே பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமியுடன் காதல் தொடர்பினை மேற்கொண்டிருந்தார். சிறுமியின் வீட்டில் நேற்று சனிக்கிழமை (15) யாரும் இல்லாத நேரம் பார்த்து வந்தவர் சிறுமியுடன் நீண்டநேரம் பேசி…
-
- 0 replies
- 474 views
-
-
15 வயது சிறுமி, இணையத்தில் விற்பனை : விசாரணையை மூடிமறைக்க திட்டம் என எதிர்க்கட்சி குற்றச்சாட்டு 15 வயது சிறுமி பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தில் விற்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை நிறுத்த சில அழுத்தம் கொடுக்கின்றன என்றும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ரோஹினி குமாரி விஜேரத்ன கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தி…
-
- 0 replies
- 218 views
-
-
16 Oct, 2025 | 05:05 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினமான இன்றையதினம் அதிகாலை சிறுமி வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். சிறுமியை தேடிய பெற்றோர் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 15 வயது …
-
- 0 replies
- 64 views
-
-
20-06-2016 - 15:36 கிளிநொச்சியில், இளைஞர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் வைத்திருந்த, பாலியல் உறவினால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளதாக வைத்தியசாலைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன. கிளிநொச்சி கரடிபோக்கு சந்திக்கருகில் அமைந்துள்ள, யாழ் தினசரிப் பத்திரிகை ஒன்றின் மாவட்ட அலுவலகத்தின் பணியாளர் தங்கும் விடுதியில், இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் இட்பெற்றுள்ளதாக, சிறுமியின் வாக்கு மூலத்தின் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வருடம் பெப்ரவரி மாதம், குறித்த பதினைந்து வயது சிறுமியை, இரவு முழுவதும் தன்னுடன் வைத்திருந்ததாக, இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. இதனை அடுத்து, இந்தப் பாலியல் பலாத்காரத்தில் (சிறுவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, வயத…
-
- 1 reply
- 495 views
-
-
கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி , தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந…
-
- 6 replies
- 432 views
- 1 follower
-
-
15 வருடங்களின் பின் மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டடத்திலிருந்து வெளியேறியது இராணுவம் மன்னார் மாவட்ட நுழைவாயில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்த இராணுவத்தினர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த கட்டிடத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளனர். குறித்த கட்டிடத்தில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்கள் முன் வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வட…
-
- 1 reply
- 148 views
-
-
15 வருடங்களின் பின்னர் நியமிக்கப்பட்ட தமிழரின் நியமனம் இரத்து? -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை(17) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட், கடந்த 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். மன்னார் டிப்போ அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை ( 15) காலை 8 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிலையில், 15 வருடங்களின் பின்னர் தமிழர்…
-
- 1 reply
- 683 views
-
-
15 வருடங்கள் தலைமறைவானவர் ஜனாதிபதி வேட்பாளரா? சாட்டையால் அடிக்க வேண்டும்… முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தகுதியானவர் என எவராவது கூறுவார்கள் என்றால், அவர்களை சாட்டையால் அடிக்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச யுத்தத்திற்கு பயந்து நாட்டில் இருந்து தப்பிச் சென்று 15 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபர் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் முன்னெடுப்புகளை பார்த்தால், பசில் ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடுவதை விட, வெலிகடை சிறைச்சாலையின் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடுவது நல்லது என எனக்கு தோன்றுகிறது எனவும் பொன்சேகா குறிப்பிட…
-
- 0 replies
- 439 views
-
-
11 JUN, 2025 | 01:41 PM மின்சாரக் கட்டணம் இன்று நள்ளிரவு (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் உயர்வடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217159
-
- 1 reply
- 148 views
- 1 follower
-
-
08 Sep, 2025 | 06:29 PM இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொற்று கழிவு மேலாண்மை உபகரணங்களை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் JICA இலங்கை அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி கென்ஜி குரொணுமா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த உபகரணங்கள் தொற்று கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன, இதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் ஏப்ரல் 2023இல் JPY 503 மில்லியன் (அண்ணளவாக USD 3.7 மில்லியன்) நிதி உதவியுடன் குறிப்புகள் பரிமாற்றம் செய்யப்பட…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
15.04.2011 கனடா ரொரொன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் முன் பக்கத்தில் வெளிவந்த ஜோசேப் பரரராசசிங்கத்தின் நாடு கடத்தல் விவகாரம் கொன்சவேற்றிவ் கட்சிக்கு எதிரான மறைமுகமான தேர்தல் பிரச்சாரமே. அதாவது திருமதி ஜோசப் பரராஜசிங்கம் திரு. ஹார்பருடன் சேர்ந்து எடுத்த போட்டோவும் வெளியிடப்பட்டிருந்தது. இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இது ஹார்பர் பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர் என்றும், திருமதி ஜோசெப் பரராஜசிங்கம் பயங்கரவாதி என்றும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. பொதுவாகவே தமிழர்கள் பற்றி அவதூறாகச் செய்திகளை வெளியிடவேண்டும் என்று கொக்குப்போல இருக்கும் இந்தப்பத்திரிகைகள் என்றுமே செய்திகளை உள்ளதை உள்ளபடியாக வெளியிடுவதில்லை. தங்கள் நலன்களுக்கு எட்டியவிதத்தில் தங்கள் கொள்கைகளைச் சார்ந்து செய…
-
- 1 reply
- 573 views
-
-
இலங்கைக்கு அவுஸ்திரேலியா திருப்பியனுப்பிய புகலிடக்கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியவர்களில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஓருவரும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது. எனினும் அவர் .இரண்டாவது சந்தேக நபர்தான், முக்கிய குற்றவாளி படகு உரிமையாளர் ஒருவர், அவர் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி எபா அருண சாந்த தெரிவித்துள்ளாh. இதேவேளை சுஜீவ சப்ரமாது என்ற பெண்மணி தனது கணவரே இந்த ஆட்கடத்தலில் முக்கிய கு…
-
- 24 replies
- 1.6k views
-
-
Published By: DIGITAL DESK 3 15 JUN, 2024 | 09:40 AM மீன் பிடி இழுவை படகில் 150 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை தென் கடல் பகுதியில் 400 கடல் மைல் தொலைவில் ஹெரோயின் கடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட இழுவை படகு கைப்பற்றப்பட்டது. இந்த இழுவை படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனை மேற்கொண்டதில் அதிலிருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், படகிலிருந்த 6 பேரை பொலிஸ் போதைப்பொருள் தடுப…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
150 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதை நிறுத்துமாறு அவசர கோரிக்கை : 23 செப்டம்பர் 2011 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் : இன்றுள்ள சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 150 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை எதிர்வரும் 28ஆம் திகதி தனிப்பட்ட விமானத்தில் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை மீளாய்வு செய்யுமாறு தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இலங்கையின் ஆட்சியாளர்களால் அப்பாவித் தமிழ் மக்களுடைய மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டு வருகின்றது என்பதனை முழ…
-
- 2 replies
- 820 views
-
-
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (20.03.2021) மாலை இடம்பெற்றது. அந்தவகையில், நாயாறு பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டுவரும் சிலாபம் கறுக்குப்பனை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 150 படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரதிநிதிகளும் கருக்குப்பனை மீனவர் பிரதிநிதிகளும் இணைந்த குழு ஒன்றினை அமைத்து, அனுமதிக்கப்படாத படகுகள் மற்றும் சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது எனவும் பொது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நாயா…
-
- 0 replies
- 252 views
-
-
எமது மக்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமையுடன் 150 நாட்கள் ஆகின்றன. இதனை உலகிற்கு நினைவூட்டி நீதி கேட்கும் முகமாக லண்டனில் மாபெரும் பேரணிக்கு பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு லண்டன் எம்பாக்மண்ட் எனும் இடத்தில் தொடங்கும் இப்பேரணியானது ஹைட் பார்க்கில் முடிவடையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். பிரித்தானியாவில் தொடக்கப்பட்ட திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் பேரணியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், அந்த மக்களை கொன்றொழித்த அனைத்து குற்றவாளிகளின் மீதும் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அடிநாதமாக …
-
- 0 replies
- 642 views
-