ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
இந்திய வெளிவிவகாரச் செயலர் விரைவில் கொழும்பு பயணம் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த எஸ்.ஜெய்சங்கர், ஓய்வுபெற்றதை அடுத்து, அண்மையில் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோகலே நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், விஜய் கோகலே சிறிலங்காவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை விரைவில் மேற்கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் பங்களாதேசுக்கும் அவர் விரைவில் பயணம் ஒன்றை மேற்கொள்வார் எனவும் புதுடெல்லி தகவல்கள் கூறுகின்றன. http://www.puthinappalakai.net/2018/03/31/news/30116
-
- 0 replies
- 204 views
-
-
பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கம்? 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOEs) தனியார்மயமாக்குவதற்கான முக்கிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளார். இது முதன்மையாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வரவு செலவுத் திட்டமென தெரிவிக்கப்படுகிறது. தனியார் துறையின் பங்களிப்புடன் அபிவிருத்…
-
- 0 replies
- 189 views
-
-
அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குடிமகன்களிடம் கட்டணம் அறவீடு! அரசு அதிரடி முடிவு செவ்வாய், 04 ஜனவரி 2011 12:30 மதுபாவனையினால் நோயுறும் அல்லது விபத்துக்குள்ளாகி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரிடம் கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த விபரங்கள் அடங்கிய சுற்று நிரூபம் இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு மதுபாவனையினால் நோயுறும் அல்லது விபத்துக்குள்ளாகுவோருக்காக சிகிச்சை அளிப்பதில் அரசாங்கம் பாரிய நிதியினை செலவிட்டு வருவதாகவும் அரச…
-
- 1 reply
- 941 views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் ஈருருளிப்பயணம் இன்று இரண்டாவது நாளாக 120 KM தூரத்தை தாண்டி Wellin எனும் நகரத்தை சென்றடைந்தனர் . செல்லும் வழிகளில் இடையிடையே வேற்றின மக்களுக்கான தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். அத்தோடு இன்றைய நாளில் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளுபவர்களுடன் தாயகத்தில் இருந்து ஒரு சகோதரன் தொலைபேசியில் இவர்களின் மாந்தநேய பணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் , தாங்கள் புலம்பெயர் மக்களை நம்பி இருக்கின்றனர் என்பதை தெரிவித்துள்ளார் . அந்தவகையில் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்பவர்கள் தமது பயணம் நிச்சயம் தமிழீழத்துக்கான பயணமாக அமையும் என்பதை உறுதியோடு தெரிவித்துள்ளனர் .நாளைய பயணம் லக்சம்புர்க் நாட்டை நோக்கி …
-
- 0 replies
- 268 views
-
-
தமிழ்க் கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் – மஹிந்த தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெர…
-
- 2 replies
- 371 views
-
-
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர் – இதயச்சந்திரன் ஜனவரி 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சீனாவின் உதவிப் பிரதமர் லீ கெகுவாங் (Li keqiang) மேற்கொள்ளும் ஐரோப்பியப் பயணம், புதிய சகாப்தமொன்றினை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 35 வருட சீன ஐரோப்பிய இராஜதந்திர உறவுகள், காத்திரமான கூட்டு, முழுமையான கூட்டு, முழுமையான மூலோபாய இருதரப்புக் கூட்டு என்கிற வகையில் விரிந்து செல்வதைக் காணலாம். இரு தரப்பு பொறிமுறைகளை கையாள்வதன் ஊடாக, பல பரிமாண வேலைத் திட்டங்களை வகுத்து நுண் பொருளாதார கொள்கைகளை உருவாக்கி அதன் சவால்களை எதிர்கொண்டு, உலகப் பொருளாதார உயர்விற்கு உதவலாமென இவர்கள் கூறுகின்றார்கள். ஐரோப்பாவின் பல நாடுகளில் குறிப்பாக யூரோ நாணயம் …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான ஒரு இராணுவ செயற்திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாலசிங்கம் கூறியுள்ளதாவது: வடக்கு கிழக்கின் நிலைமை மிகவும் மன வேதனையளிக்கக் கூடியதாக இருக்கிறது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக பேச்சுக்களுக்கு ஒப்புக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான இராணுவ செயற்திட்டத்துடன் இயங்கி வருகிறது. மகிந்தவின் இந்த போரும் சமாதானமும் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த சந்தேகம் உண்டு. இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்காக நோர்வே தீவிரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட போதும் ஜெனீவாப…
-
- 0 replies
- 807 views
-
-
தேர்தலைக் கண்டு நடுங்கும் அரசாங்கம்! - சிங்களத்தில்- உபுல் ஜோசப் பெர்னாண்டோ - தமிழில் TN 15 ஜனவரி 2011 நாம் தேர்தல்களுக்குப் பயம் இல்லை. தேர்தல் நடத்தினால் ஜே.வி.பியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நடுங்குகின்றன. இது மகிந்தவும், அவரது அரசாங்கமும் எப்போதும் கூறும் திருவாசகம். அப்படியானால், ஏன் மாநகர சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதால் போட்டிகள் நடைபெறும் நகரங்களின் தேர்தலை ஒத்திவைப்பதாக அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது. அப்படியானால் போட்டிகள் நடத்தப்படும் கொழும்பு மாநகர சபை, பல்லேகல பிரதேச சபை, சூரியவௌ நகரசபை ஆகியவற்றின் தேர்தல்களை மாத்திரமே ஒத்திவைத்திருக்க வேண்டும். அப்படியானால் ஏன் 18 மாநகர சபைகளின் தேர்தல் ஒத்திவைக்கப…
-
- 0 replies
- 425 views
-
-
யாழில். சம்பாதிக்கும் படையினரும் துணைஇராணுவக் குழுக்களும். - பண்டார வன்னியன் Thursday, 26 October 2006 யாழ். நகரிலுள்ள வணிக நிலையங்களை சிறிலங்காப் படையினரும் துணைஇராணுவக்குழுக்களும் உடைத்து பொருட்களை எடுத்துச் சென்று தமது கடைகள் மூலம் விற்பனைசெய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். யாழ் நகரிலுள்ள பிரதான எட்டுக் கடைகள் இவ்வாறு சிறிலங்காப் படையினராலும் துணைஇராணுவக் குழுக்களாலும் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு கொள்ளையிட்ட பொருட்களை அவர்களால் நடத்தப்படும் கடைகள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்வதாக தெரியவருகின்றது. http://sankathi.org/news/index.php?option=...id=988&Itemid=1
-
- 0 replies
- 1k views
-
-
சீன ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னதாக இலங்கை துறைமுகத்துக்கு அந்நாட்டின் அதிநவீன நீர்மூழ்கியும், போர்க்கப்பல்களும் வந்துள்ள விடயம் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் மோடி மஹிந்தவிடம் இந்த நடவடிக்கை குறித்து தனது ஆட்சேபத்தைத் தெரிவிப்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது:- ஐ.நா. கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமருடன் பேச்சு நடத்துவது உறுதியாகிவிட்டது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து புதுடில்லி உறுதி செய்துவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின்போது அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறை…
-
- 0 replies
- 389 views
-
-
சம்பந்தன், மாவை கொழும்பில் கௌரவிப்பு! [Friday 2014-09-26 10:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டக் கிளையினரால், கௌரவிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவரும், சட்டத்துறை செயளாளருமான கே.வி தவராசாவின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ .சுமந்திரன், ஈ. சுரவணபவான் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.இமாம், மற்றும் பலரும் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNew…
-
- 0 replies
- 2.2k views
-
-
பருத்தித்துறையில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு!! பருத்தித்துறையில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு!! பருத்தித்துறை, கற்கோவளத்தில் நேற்றுமுன்தினம் நடந்த வாள்வெட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர். பருத்தித்துறைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர் பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவேயில்லை என்று மக்கள்…
-
- 0 replies
- 438 views
-
-
ஒரு மின் அலகிற்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசம் By VISHNU 27 DEC, 2022 | 09:18 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை 60 முதல் 65 சதவீதம் வரை திருத்தம் செய்யவும், ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார். மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை மின்சார சபையின் பரிந்துரைக்கு அமைய கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை அ…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
யாழ்.மாவட்டத்தில் டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், 247 முறையற்ற கர்ப்பங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று யாழ்.மாவட்டத்தில் இளவயதினரைப் பாதித்துள்ள விடயங்கள் தொடர்பாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான புள்ளி விவரங்களை அவர் எமது செய்தியாளரிடம் வழங்கியிருக்கின்றார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து எமது செய்தியாளருக்குத் தெரிவித்த புள்ளி விவரங்களின் படி பின்வரும் இள வயதினர் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது : இள வயதில்முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரித்தவர்களாக 247 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்…
-
- 1 reply
- 1k views
-
-
நெல்லியடி கூட்டு பாலியல் வன்புணர்வு : 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் நெல்லியடியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளி பகுதியில் பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பி சென்ற நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் தப்பி சென்றவருக்கு எ…
-
- 0 replies
- 661 views
-
-
குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர் ஐயா.சச்சிதானந்தம் மறைவு! யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் ஐயா. சச்சிதானந்தம் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். இவர் ஈழநாடு, யாழ்.தினக்குரல், தினகரன், வாரணம் இணைய வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற ஊடகங்களில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இவர் பணியாற்றியவர்.யாழ்ப்பாணத்தில் நிலவிய நெருக்கடியான காலப்பகுதியிலும் ஊடக சுததந்திரம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமயத்திலும் தான் சாரந்த ஊடகங்களில் துணிச்சலுடன் செய்திகளை வெளிகொண்டு வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilleader.com/?p=42570
-
- 14 replies
- 672 views
-
-
ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – திருமா ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின் படி, முழுமயான அதிகார பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த தமிழகத் தலைவர்கள் மூலமாக மாநில, மத்திய அரசாங்கங்களை கோரும் விசேட மாநாடொன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் பின்னர் சென்னை பத்திரிகையாளர் மன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமி…
-
- 0 replies
- 240 views
-
-
விடுதலைப் புலிகளை ஒடுக்க அரசு உறுதி "தரகர்கள்' விடயத்திலும் தீர்க்கமான முடிவு. நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிப்பு விடுதலைப் புலி களைப் பூண்டோடு அழிக்கவும், சமா தானத் தூதர்கள் எனக் கூறிக்கொண்டு ஒரு தரப்புக்கு மட் டும் சார்பாகச் செயற்படும் வெளிநாட்டுத் தரகர்கள் விடயத்தில் தீர்க்கமான நடவடிக் கைகளை எடுக்கவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச் சருமான ரட்ணசிறி விக்கிரம நாயக்க, நேற்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக் கீட்டு விவாதத்தில் பேசும்போது இவ் வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது கூறிய தாவது: ""அரசு பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்கிப் பயங்கரவாதிகள…
-
- 2 replies
- 1.5k views
-
-
நிலாவெளி கடற்பரப்பை சுற்றுலா வலயமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை:- 17 பெப்ரவரி 2011 வீரக்கண்டி முதல், தலப்பையாறு வரையான பகுதிகளில் வாழ்ந்த மீனவர்களை, நிலாவெளி கடற்பரப்பை சுற்றுலா வலயமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை:- திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி கடற்பரப்பை சுற்றுலா வலயமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனடிப்படையில், வீரக்கண்டி முதல், தலப்பையாறு வரையான கடற்பிரதேசம் சுற்றுலா வலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, மக்கள் காட்டிய எதிர்ப்பு காரணமாக, அந்த பணிகள் கடற்படையினருக்கு வழங்கபட்டு அவர்கள் அளவீட்டுப் பணிகளை நிறைவு செய்துள்ளனர…
-
- 0 replies
- 691 views
-
-
வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரகாசமான எதிர்காலம் என்ற இலங்கையின் கனவை நனவாக்குவதற்காக இலங்கையுடன் கைகோர்த்து பயணிப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது. இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு இலங்கையே தலைமை தாங்கவேண்டும்,காயங்களை ஆற்றக்கூடிய பிரகாசமான எதிர்காலத்திற…
-
- 0 replies
- 346 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றிய ஈழ விடுதலை போராளிகள் - இனி என்னவாகும்? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் வசமாகியுள்ளது. மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாத அரசியல் கட்சிகள் மற்றும் போராளிகள் அடங்கிய கூட்டணியாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிளவுபட்டு, தற்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் கூட்…
-
- 3 replies
- 826 views
- 1 follower
-
-
க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்ற முடியாதெனக் கோரி கந்தளாயில் மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வாகரையிலும் பரீட்சைகள் நடைபெறவில்லை [Monday December 11 2006 06:53:10 PM GMT] [virakesari.lk] கந்தளாய் அஃரபோதி வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற விருந்த சுமார்200 பரீட்சார்த்திகள் நேற்று பரீட்சைக்கு தோற்றாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பெற்றோர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற கடுமையான மோதல் சம்பவங்களை அடுத்து மஹிந்த புரம், சோமபுரம், சேருநுவர,ஸ்…
-
- 0 replies
- 728 views
-
-
புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செலவன் படுகொலைக்கு பின்னால்! வெள்ளி, 25 பெப்ரவரி 2011 07:14 "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்து வந்த எஸ்.பி தமிழ்ச்செல்வன் மீது அரச படையினர் தாக்குதல் நடத்தி இருக்கவில்லை. அனுராதபுரம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே புலிகள் இயக்க தலைவர்களை படையினர் வலை வீசி தேடி வந்தனர், படையினரால் தேடப்பட்டோர் பட்டியலில் தமிழ்ச்செல்வனும் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்." இவ்வாறு தெரிவித்து உள்ளார் விமானப் படைத் தளபதி மார்ஷல் டபிள்யூ. டி.ஆர். எம்.ஜே.குணதிலக. இவர் விரைவில்…
-
- 0 replies
- 892 views
-
-
http://www.nerudal.com/content/view/3427/70/ 7கருணாகுழு உறுப்பினர்கள் பலி! 6பேர் படுகாயம்! மோட்டார் சைக்கிள் படையணி பொறுப்பாளர் கஸ்ரோ பலியானதாகத் தகவல்! அம்பாறை- கல்முனை நகர்ப்பிரதேசத்தில் நேற்று இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்முனை நகரில் அமைந்துள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் ஒன்றே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. சுமார் 5க்கும் மேற்பட்டோரால் நேற்றிரவு 9மணியளவில நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் இவ்வலுவலகத்திலிருந்த 15கருணாகுழு உறுப்பினர்களில்- சுமார் 7க்கும் மேற்பட்ட கருணாகுழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 5பேர் 15வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
- 8 replies
- 3.3k views
-
-
புலிகளின் செயற்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளில் - 04 மார்ச் 2011 இலங்கை தூதரங்களுக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படாமை பாரிய குறைப்பாடாம்? விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகமாக உள்ள நாடுகளில் இருக்கும் இலங்கை தூதரங்களுக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படாமை பாரிய குறைப்பாடு என தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து, கனடா, தாய்லாந்து, மலேசியா போன்ற விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் குறித்த எந்த தகவல்களும் இந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களுக்கு கிடைப்பதில்லை. …
-
- 0 replies
- 1.5k views
-