Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1989 கிளர்ச்சி தொடர்பில் சபையில் சூடான வாதம் 1989 கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று சபையில் சூடான வாதங்கள் வெடித்தன. 1989 பொதுத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்னே முன்னாள் அமைச்சரான தனது தந்தை எட்டு பேரைக் கொலை செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர பொய்யான கூற்றைச் சொன்னதாக குற்றம் சாட்டியபோது வாக்குவாதம் வெடித்தது. “என் தந்தை யாரையும் கொலை செய்ததில்லை.ஏனெனில் அவருக்குப் பைத்தியம் இல்லை,” என்று திருமதி கவிரத்னே கூறினார். இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர, 1989 ஆம் ஆண்டு மாத்தளையில் …

  2. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி, முள்ளிவாய்க்கால் நினைவு கூறலை விமர்சிக்கிறது. இதன்மூலம் புலிகளை நினைவுகூற முயற்சி நடப்பதாக கூறுகிறது. எனவே இந்த நினைவு கூறலை நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என கூறுகிறது. வடக்கில் இறுதி போர்முனையாக இருந்த முள்ளிவாய்க்காலை நினைவு கூறுபவர்கள் தாங்கள் புலிகளை நினைவு கூறப்போவதாக இதுவரையில் சொல்லவில்லை. அந்த போர்முனையில் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் மட்டும் அல்ல, சாதாரண பொது மக்களும் பெருந்தொகையில் கொல்லப்பட்டார்கள். இறந்துபோன அனைவரையும் நினைவுகூறும் உரிமை அவர்களது குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உண்டு. அதை எவரும் தட்டி பறிக்க முடியாது. இது சம்பந்தப்பட்டவர்களின் அடிப்படை மனித உர…

  3. ‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? - ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்க…

    • 5 replies
    • 775 views
  4. பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று கூடிய உறவினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடத்தியிருந்தனர் இலங்கையில் 1990-ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களில் 158 பேர் இராணுவ சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல்போன சம்பவத்தின் 25-ம் ஆண்டு நிறைவை அவர்களின் உறவினர்கள் இன்று சனிக்கிழமை நினைவுகூர்ந்துள்ளனர். 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அகதிமுகாமில் சுமார் 45 ஆயிரம் தமிழர்கள் தஞ்சமடைந்திருந்ததாக முகாமை நிர்வகித்த பல்கலைக்கழக சமூகம் கூறுகின்றது. அவ்வேளை இராணுவத்தினரால் பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் இவர்களுக்கு நடந்தது என்ன என்று 25 ஆண்டுகளாகியும் இ…

  5. மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் 1990ஆம் ஆண்டுகளில் படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனதாக கூறப்படுவோரில் சுமார் 100பேர் மகரஹம பிரதேசத்துக்குட்பட்ட கோமாகம என்னுமிடத்தில் உள்ள இராணுவ முகாமில் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக அதில் இருந்து தப்பிவந்ததாக கூறும் ஒருவர் தெரிவித்துள்ளார். விபரம் http://www.swissmurasam.info/

  6. வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை சீரமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன. போரினால் அழிக்கப்பட்ட வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை 150 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்புச் செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்கா தொடருந்து திணைக்களமும், இந்தியாவின் இர்கோர்ன் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கையெழுத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கமைய பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதை இந்தியாவின் உதவியுடன் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே ஓமந்தை தொடக்கம் பளை வரையிலான தொடருந்துப் பாதையை புனரமைப்பதற்கான புர…

  7. 1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல் 1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்காக உரிய முறையில் விண்ணப்பித்து சட்ட நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க வேண்டும். எனவே மேற்கூறப்பட்ட விபரங்களின் படி பாதிக்கப்பட்டவர்கள்…

    • 2 replies
    • 397 views
  8. வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்நயம், தன்னாட்சி ஆகியவற்றில் எமது கட்சியும் நானும் இன்று வரை உறுதியாக உள்ளேன். அத்துடன் புலிகளின் பிரதிநிதியாய் பேச்சுப் பகிர்வில் 1991இல் முன்னால் ஜனாதிபதி பிரமதாசாவிடம் எடுத்துரைத்தேன். அதனை ஒரு வகையில் அவரும் ஏற்றிருந்தார் என்கிறார் சீ.வி.கே. சிவஞானம். http://maavirarmann.com/news-newsid-60053.html#.UhygTl0ZQ_Y.facebook

    • 1 reply
    • 636 views
  9. 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா?: லக்ஸ்மன் செனிவிரட்ன கேள்வி [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 07:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] மன்னாரில் படையினர் இடங்களை கைப்பற்றுகின்றனரா அல்லது புலிகள் கைப்பற்ற விடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்துள்ள, சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன, 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் நாளாந்தம் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. இதனால் அனைத்துலக ரீதியில் இலங்கைக்க…

    • 2 replies
    • 1.4k views
  10. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை இன்றைக்குப் 15 ஆண்டுகளுக்கு முன் னர், அதாவது 1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நட வடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக ஆரம்பித்த னர். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் விதத்தில் இராணுவத்தினர் முன் னேற முயன்ற பகுதிகளில் விமானப் படை யினர் விமானக் குண்டு வீச்சுக்களை மேற் கொண்டனர். இராணுவத்தினர் தமது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிப் பதைக் கண்டு பயந்த அப்பகுதிகளிலி ருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு …

  11. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  12. 1996 இல் யாழ். குடாநாட்டில் பலர் காணாமற்போனதற்கு படையினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களுண்டு - சாவகச்சேரி நீதிபதி தீர்ப்பு 1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களில் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல்போனதற்கு இராணுவத்தினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களிருப்பதாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் முடிவிலேயே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார். 1996 ஆம் ஆண்டு காலை 19 ஆம் திகதி, ஆகஸ்ட் 4 ஆம் திகதி மற்றும் அக்டோபர் 2 ஆம் திகதிகளில் தென்மராட்சியின் கைதடி, நாவற்குழி, கோயிலாக்கண்டி, தனங்க…

    • 0 replies
    • 676 views
  13. 1997 கலதாரி குண்டுவெடிப்பு, 72 வயது மட்டு வாழ் வயோதிபர் சூத்திரதாரியென கைது மட்டுநகர் நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 1997 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலதாரி குண்டுவெடிப்பின் சூத்திரதாரியென 72 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இவர் கோட்டை பகுதியில் முன்பு வியாபாரம் செய்து வந்தவர் என்றும். பின்னர் மட்டக்களப்பில் வசித்து வந்தவர் என்றும் பொலிசார் கூறியுள்ளனர். புலனாய்வுத்துறையில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராம் இந்த வயோதொபர் என பொலிசார் கூறியுளனர். http://www.eelanatham.net/story/1997-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%…

  14. கடந்த 1999ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கடுமையான மோசடிகளில் ஈடுபட்டதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஊடகங்களில் தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நியாயமான முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றியீட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடுமையான மோசடிகளில் ஈடுபட்டே சந்திரிக்காவை தாம் வெற்றிபெறச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். போலியான வாக்குகளைப் போட்டதாகவும், ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை தாக்கி விரட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குச் சாவடிகளில் இருந்த அதிகாரிகளை அச்சுறுத்தி விரட்டியடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்கள், வீடுகளில் இல்லாதவர்கள், வெளிநாடு ச…

  15. 19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் – ஜனக வக்கும்புர! உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து அரச சொத்துக்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், அவற்றின் நிர்வாகம், மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொ…

  16. 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 20ம் திருத்தச் சட்டத்தை கூடிய வரையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamil.srilankamirror.com/news/item/2343-19

    • 0 replies
    • 386 views
  17. 19ஆவது அரசமைப்புத் திருத்தமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21855

    • 0 replies
    • 267 views
  18. 19ஆவது திருத்தச் சட்டத்தை... அமுலாக்குவதை விட, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதே முக்கியம் – ரணில். பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே தற்போதைய சந்தர்ப்பத்தில், முக்கியமானதாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்கப்படுவது 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்குவது முக்கியம் என்றாலும்கூட, தற்போதைய சூழ்நிலையில் அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 19ஆம் திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றுக்கு அதிகாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் ஜனாதிபதியால் அமைச்சுப் பதவி வக…

  19. 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு அரசாங்கம் முயற்சி! நல்லாட்சி அமைச்சின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கு பதிய அரசியலமைப்பை உருவாக்குவதா என்பது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கம் முழுமையான அரசியலமைப்பொன்றை உருவாக்குவது குறித்து சிந்தித்து வருகின்றது. அதாவது, புதிய தேர்தல் முறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றது. ஆனாலும் அரசாங்கம் முதலில் 20ஆவது திருத்தம் குறித்தே கவனம் செலுத்தும். இதற்கு காரணம் நல்லாட்சி அமைச்சின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கே ஆ…

    • 0 replies
    • 304 views
  20. ஜனாதிபதி பதவிக் காலம் குறித்து திருத்த யோசனையுடன் மாகாண சபையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான 19ஆவது அரசியலப்பு திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலர் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளனர். மேலும்... http://tamilworldtoday.com/?p=11692

    • 0 replies
    • 380 views
  21. 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தது பிழை என்று இப்போது உணர்கின்றோம் மகிந்த அணி உறுப்பினரின் ஆதங்கம் இது மகிந்த ராஜ­பக்ச மூன்­றா­வது தட­வை­யும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யா­த­வாறு இந்த அர­சால் கொண்டு வரப்­பட்ட 19ஆவது திருத்­தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்­த­தன் மூலம் நாம் மகிந்­த­வுக்கு எதி­ராக மிகப் பெரிய பிழை­யைச் செய்­து­விட்­டோம். இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜானக வகும்­புர தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­யைப் பெற்­றுக் கொடுப்­ப­தற்­காக உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை நடத்­து­மாறு கோரி நாம் நீதி­மன்­றம் சென்­றோம். உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லி…

  22. 19ஆவது திருத்தம் தொடர்பில் ஆலோசனை By General 2013-02-03 09:08:10 அரசியலமைப்புக்கு 19ஆவது திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் முறையில் மாற்றம் கொண்டு வருவது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது, பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நிர்ணயிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2833

  23. '19ஆவது திருத்தம் நீக்கப்படும்; புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்' J.A. George / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:43 - 0 - 209 AddThis Sharing Buttons ஜே.ஏ.ஜோர்ஜ் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் காரணமாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (20) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியதுடன், நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் கூறி…

  24. புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய சிறு வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டமூலம் இவ்வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கான எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது புறக்கண…

    • 0 replies
    • 390 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.