ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
2008 இன் முதல் 100 நாட்களில் ஆறு எம்.பிக்கள் உயிரிழந்தனர் புது வருடம் பிறந்து நூறு நாட்களுக்குள் ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினரை தற்போதைய நாடாளுமன்றம் இழந்திருக்கின்றது. ஜனவரி முதலாம் திகதி மகேஸ்வரன் எம்.பி. சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வாரத்தில் அமைச்சர் டி.எம்.திஸாநாயக்கா கிளைமோர்க் குண்டில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவநேசன் எம்.பி. கிளைமோர்க் குண்டிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் அணியின் சிறிபதி சூரியாராய்ச்சி கார் விபத்திலும், அனுரா பண்டாரநாயக்கா சுகயீனம் காரணமாகவும் மரணமாகினர். தற்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டு வெடிப்பில் பலியாகியிருக்கின்றார். http://www.sudaroli.com/pages/news/today/04.htm
-
- 2 replies
- 1.4k views
-
-
time.com இன் கணிப்பீட்டின் படி (Top 10 Underreported News Stories) சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெறாத 10 நிகழ்வுகளில் 3 ஆவது இடத்தை சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பிடித்திருக்கிறது. 1. The Pentagon's latest nuclear snafu 2. Civil war displaces a million Congolese Top 10 Underreported News StoriesNEXTBACK 3. Sri Lankan conflict deadlier this year than Afghanistan In January the Sri Lankan government pulled out of its shaky 2002 cease-fire agreement with the rebel Liberation Tigers of Tamil Eelam, in an official nod to the fact that the country is once again engaged in civil war. Deadlier this year than the fighting in Afghanistan, the combat has raged larg…
-
- 20 replies
- 2.4k views
-
-
சிறீலங்காவின் பிரதம மந்திரி இன்று நிகழ்ந்த ஒரு நிகழ்வில் பேசும் போது 2008 தமது தேசத்துக்கு வெற்றியாண்டாக அமையும் என்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு அது இல்லாதொழிக்கப்படும் அதி உன்னத ஆண்டாக அமையும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களோ புலிகளை அழிக்கும் காலம் கனிந்து விட்டது என்றும் எனவே அவர்களை சிறீலங்காவில் தடை செய்துவிட்டு நகைப்புக்கிடமான.. ஏட்டில் மட்டும் உள்ள போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும் என்று அரசுத் தலைவரைக் கேட்டுள்ளார்..! Total elimination of terrorism in 2008 - PM Prime Minister Ratnasiri Wickremanayaka asserted that the country can anticipate to dedicate and celebrate 2…
-
- 2 replies
- 2.3k views
-
-
எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் நாள் "தமிழீழத்"தைப் பிரகடனம் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 11 replies
- 2.7k views
-
-
2008 பதிவுகள் (பகுதி 1) வீரகேசரி நாளேடு 12/31/2008 12:38:04 PM - ஜனவரி உள்நாட்டு அரசியல் ஜன.01 * ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுட்டுக்கொலை. ஜன.02 * யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள அரசு முடிவு. ஜன.03 * கொம்பனி வீதியில் நடைபெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 4 பேர் பலி. * உடன்பாட்டிலிருந்து விலகுவது மோதல்களை தீவிரமடையச் செய்யும் பொது மக்களின் பாதுகாப்பையும் பலவீனமாக்கும் என்கிறது நோர்வே. ஜன.4 * இலங்கையின் முடிவு குறித்து ஐ.நா. அமெரிக்கா, கனடா ஆழ்ந்த கவலை. இனப்பிரச்ச…
-
- 7 replies
- 2.2k views
-
-
நம்ம கடிதம் புகழ் சங்கதியார், தான் இந்த வருசத்தில வரைந்த மடல்களில்ல ஒன்னுமே உருப்படியாகல என நினைத்தாரோ என்னவோ..வருசம் முடியமுன்னம் ஒன்டை கிறுக்கித்தள்ளீட்டார் இராணுவ சாவடிகளுக்கு அருகே கட்சி அலுவலகங்கள்; அதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பு! - நிலைமையை விளக்கி ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம் யாழ்ப்பாணத்தில் இராணுவச் சோதனை சாவடிகளிற்கு அருகில் அரசியல் கட்சியொன்றின் அலுவலகங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் இவற்றைத் தீர்ப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழகம் கொந்தளிப்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று ஓயாத மாணவர் அலை தாய்த் தமிழக மாணவர் சமூகமும்இ புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் மாணவர் இளையோர்களும் அணைத்து உறவுகளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்.. காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இதேநேரம…
-
- 0 replies
- 567 views
-
-
தமிழகத்தின் பார்வையில் 2008! இந்தாண்டு தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை இந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பரவலாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களில் இறங்கின. ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் தமிழீழ ஆதரவு அலை வீசத் தொடங்கியதும் இந்த ஆண்டுதான். தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அரசியலில் இலங்கைத் தமிழர்கள் மீதான வன்முறை மிகப் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியலில் ஈழப்பிரச்னையும் இப்போது தனியிடம் பிடித்திருக்கிறது. அத்தோடு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கன்னடர்களின் எதிர்ப்பும், அதற்காக நடிகர் ரஜினிகாந்தின் ‘‘உதைக்க வேண்டாமா?’’ என்கிற உணர்ச்சிப் பேச்சும் முக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
2008. 05. 27 ஆம் திகதி விசாரனைக்கு வரும்படி நேவி சீ.ஐ.டீயான றொபேட் என்னுடைய மகனை கூப்பிட்டவர். 14 மே 2011 Bookmark and Share இன்றுவரை மகன் வீடு திரும்பவில்லை- தாயின் கதறலை குரலில் கேளுங்கள்:- தமிழ் ஆயதக் குழக்களும் சேர்ந்துதான் இந்த hநச வேலையை செய்யினம். புள்ளைகளை விடலாம் என எங்களிடம் 15 லட்சம் கப்பம் கேட்டு கந்தளாய்கு போற வளியிலை 98 என்ற இடத்தில் ஒன்றரை லட்சம் குடுத்தம். (13-05-2011 அன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தாய் வானொலிக்கு வழங்கிய செவ்வி.) gtn
-
- 0 replies
- 920 views
-
-
தாயகத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் கோரப்பிடியில் சிக்கி தவித்து, இன்று உயிர் வாழும் இளம் பிஞ்சுக் குழந்தைகளினதும் , யுத்தத்தின் கோரத்தால் உறவுகளை இழந்து , அந்த வேதனையில் வாழும் மழலை செல்வங்களினதும், உயர்வுக்காக கரம் கொடுத்து நிற்கும் சுவிஸ் சிறுவர் சுனாமி நிறுவனம், எதிர்வரும் 2008 டிசம்பர் 6ம் திகதி நடத்தவிருக்கும், மாறாத வடுக்களின் மறையாத சந்திப்பு தொடர்பான ஆரம்ப பணிகள் மற்றும் ஒழுங்குகளை முடித்து விட்ட நிலையில் , தற்போது ஐரோப்பா வாழ் பாடக - பாடகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி, சுவிஸ் , தூண் மாநகரில் நடைபெற இருக்கும் இந் நிகழ்வு மிக வித்தியாசமாக அமையும் என ஒருங்கமைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். சுனாமி சிற…
-
- 0 replies
- 888 views
-
-
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஆயிரம் பேர் கடத்தப்பட்டதாகப் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007ஆம் ஆண்டு 1229 பேரும், 2006ஆம் ஆண்டு 1190 பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அத்தகவல் தெரிவிக்கின்றது. 2007 காலப்பகுதியில் கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்ற பிரதேசமாக யாழ்ப்பாணம் விளங்குகிறது. அங்கு 118 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகமாக மட்டக்களப்பில் 105 சம்பவங்களும் கொழும்பில் 75 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதைவிட இரத்தினபுரியில் 68 சம்பவங்களும், நுகேகொடையில் 56 சம்பவங்களும், திருமலையில் 54 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன இதேபோல களனியி;ல் 43 சம்பவங்களும் கேகாலையில் 42 சம்பவங்களும் அம்பாறையில் 41 சம்பவங்களும் …
-
- 0 replies
- 659 views
-
-
16 வாக்குகளில் தப்பியது மகிந்த அரசு ஜதிங்கட்கிழமைஇ 19 நவம்பர் 2007இ 05:34 Pஆ ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக 102 வாக்குகள் பதிவாகி உள்ளன http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2HMC3b34ASe
-
- 12 replies
- 3.4k views
-
-
யாழ் கள நண்பர்களே நீங்கள் யார் இந்த ஆண்டுக்கான மோசமானவன் விருது யாருக்கு வழங்கலாம் நீங்கள் முடிவெடுங்கள் பார்க்கலாம்
-
- 14 replies
- 3.5k views
- 1 follower
-
-
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள் மாநாட்டில் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இடம்பெற போவதில்லை என்பதால், இலங்கைக்கு பாரிய பல சவால்கள் எழுந்துள்ளன. மார்ச் மாதம் நடைபெற உள்ள மனித உரிமை பேரவையின் மாநாட்டில் அமெரிக்க சார்பு நாடுகளே அதிகளவில் கலந்துக்கொள்ள உள்ளன. இந்த நாடுகளில் பல இலங்கை மீது போர் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன. இலங்கைக்கு சார்பான நாடுகள் மனித உரிமை பேரவையில் இல்லாத நிலையில், விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கைக்கு எதிராக செயற்படும் நோக்கில், புலிகளின் குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை …
-
- 0 replies
- 584 views
-
-
30 MAY, 2024 | 06:34 PM (நா.தனுஜா) இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும் என 'நோ ஃபையர் ஸோன்' ஆவணப்படத்தின் இயங்குநர் கெலம் மக்ரே வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட 'நோ ஃபையர் ஸோன்' என்ற ஆவணப்படம் 11 வருடங்களுக்கு முன்னர் 'சனல் 4' என்ற தொலைக்காட்சி சேவையில் வெளியாகி பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது. …
-
- 0 replies
- 229 views
-
-
2009 ஆம் ஆண்டு எனது கணவரை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தேன் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) அமெரிக்கா இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நம்பியே 2009 ஆம் ஆண்டு எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தோம். எனவே எமக்கு இணைத்தலைமை நாடுகள் பதிலளிக்கவேண்டும் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 2009 ஆம் ஆண்டு எனது கணவரை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தேன். அன்று முதல் கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன். இப்போது அரசியல் அங்கீகாரத்துடன் ஐ.ந…
-
- 0 replies
- 226 views
-
-
2009 ஆம் ஆண்டை இராணுவ வீரர்களின் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிப்பு வீரகேசரி இணையம் 12/26/2008 4:02:24 PM - பிரிவினைவாதத்தை தோல்வியடைய செய்வதற்கான தருணம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டை இராணுவ வீரர்களின் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும
-
- 1 reply
- 1.1k views
-
-
2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் நாள் வரை சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்திரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார். நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு குறுகிய பயணம் ஒன்றையும் மேற்கொள்வார். இதன்போது, மீள்கு…
-
- 5 replies
- 708 views
-
-
2009 இல் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழு மக்கள் கொல்லப்படுவதை கருத்தில் எடுக்கவில்லை! செவ்வாய், 03 மே 2011 21:36 மனித உரிமைகளை மேம்படுத்துவதாக 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு, அங்கு இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் பல ஆயிரம் மக்கள் படையினரால் கொல்லப்பட்டதை கருத்தில் எடுக்கவில்லை என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவர் லூயீஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் “அனைத்துலக மனித உரிமையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறைவடைந்த பின்னர் ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்க…
-
- 0 replies
- 853 views
-
-
2009 இல் சர்வதேசம் முழுவதும் 76 ஊடகவியலாளர்கள் கொலை இவ்வாண்டில் (2009) மட்டும் 76 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று எல்லைகளற்ற பத்திரிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. 76 ஊடகவியலாளர்கள் கொலை, 33 ஊடகவியலாளர்கள் கடத்தல், 573 ஊடகவியலாளர்கள் கைது, 1456 பேர் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர், 570 ஊடகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது, 157 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர், 1 வலைப்பதிவாளர்( blogger) சிறையில் இறந்துள்ளார், 151 வலைப்பதிவாளர்களும் இணையதள பயனாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 61 வலைப்பதிவாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர், 60 நாடுகளில் இணையதளங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்…
-
- 2 replies
- 324 views
-
-
2009 ஜனவரியில் அரசாங்கம் திடீரென அறிவித்த யுத்தநிறுத்தத்தினால் 300 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009 ஜனவரி முப்பதாம் திகதியும் பெப்ரவரி முதலாம் திகதியும் அப்போதைய அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது நான் இதனை எதிர்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த குறுகிய காலப்பகுதிக்குள் பயங்கரவாதிகள் இராணுவத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என குறிப்பிட்டுள்ள அவர் அந்த மோதல்களில் 300 படையினர் கொல்லப்பட்டதுடன் படையினர் நான்கு கிலோமீற்றர் தூரம் பின்வாங்கவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று கிலோமீற்றர் படையினர்பின்வாங்கவேண்டிய நிலையேற்பட்டிருந்தால் யுத்தத்…
-
- 1 reply
- 771 views
-
-
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும். அதற்குள்ளாகவே நான் இந்த யுத்தத்துக்கு முடிவுகட்டிவிடுவேன். கடந்த காலங்களில் 50 வரைபடங்களை வைத்து இராணுவ வியூகங்களை வகுப்பதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஒரே ஒரு வரைபடத்தை கொண்டு தான் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகஇராணுவ தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி மேலும் பேசுகையில் குறைந்த அளவிலான ஊ…
-
- 1 reply
- 1.5k views
-
-
2009 பின்னர்... மக்கள் இழந்த உயிர்களை தவிர, அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் – பிரதமர் 2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் என பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். தொடர்து உரையாற்றிய அவர் “ யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன். 1970களில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது யாழ் மக்களுக…
-
- 6 replies
- 699 views
-
-
2009 போரில் மனித உரிமை மீறல் புகார் - எந்த விசாரணைக்கும் தயார்: இலங்கை ராணுவம் அறிவிப்பு Published : 18 Mar 2019 17:47 IST Updated : 18 Mar 2019 17:53 IST பிடிஐ கொழும்பு இலங்கை ராணுவத் தளபதி மஹேஷ் செனநாயகே. 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக வைக்கப்படும் புகார் தொடர்பான எவ்வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையை விசாரிக்க ஐநா சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் அந்நாட்டு ராணுவத் தளபதிகள் தங்கள் நிலைப்பாட்டை முன்மொழியத் தொடங்கியுள்ளனர். …
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் 18,777 சிறுவர் துஷ்பிரயோகங்கள், துர்நடத்தைகள் இடம்பெற்றிருப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார். பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.யான ரோசி சேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். http://www.virakesari.lk/?q=node/359414
-
- 0 replies
- 420 views
-