Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர் படும் அவலங்களை கடந்த சில தினங்களுக் முன்னா ஆதாரபூர்வமாக வெளியிட்ட தமிழகத்தின் பிரபல 'தினமணி" நாளேடு, மீண்டும் ஒரு ஆசிரியர் தலையங்கத்தை அதே ஈழத்தமிழர் பற்றித் தீட்டியுள்ளது.ஈழத்தமிழருக்க

    • 3 replies
    • 2.3k views
  2. கடுமையான மற்றும் கனரக ஆயுதங்கள் தாங்கிய விடுதலைப் புலிகள் இன்னமும் வன்னிக் காடுகளில் உலவுவதாக நியூஸ் X செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் நியூஸ் X எனப்படும் செய்திச் சேவையின் நிருபரை , இலங்கை இராணுவத்தினர் முதன் முதலாக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிக்கு முதல் முதலாகச் சென்ற வெளிநாட்டு நிருபர் இவராவார். நியூஸ் X செய்திச்சேவை , இலங்கை அரச சார்பான ஒரு செய்திச் சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பில் இருந்து வவுனியா சென்ற நிருபரை, வவுனியாவில் இருந்து MI- 24 ரக உலங்கு வானூர்தி முல்லைத்தீவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. வவுனியாவில் இருந்து புறப்பட்ட இந்த உலங்கு வானூர்த்தி தாழ்வாகவும், மிகவு…

  3. கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேசியநாள். அந்நாளில், ஒவ்வொரு வருடமும் மாவீரர்துயிலும் இல்லங்களுக்குச் சென்று, மடிந்த வீரர்களின் கல்லறைகளில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி, மாவீரர்களின் கனவு நனைவாகும் என்ற ஆறுதல் வார்த்தைகளைக்கூறி, கனத்த மனங்களுடன் திரும்பும் வேளை, இன்னும் உங்களின் கனவை நனவாக்கவில்லையே என்ற உறுத்தல் மனதைக் குடையும். இன்றைக்கு முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை, உங்களின் கனவை நனவாக்குவோம் என்றே விதைகுழிகளுக்குள் விதைத்துவிட்டோம். ஈழத்தமிழ்மக்களின் சுபீட்சமான எதிர்காலம் என்ற உன்னத இலட்சியத்திற்காக, கொள்கைக்காகப் போராடி மடிந்த இந்த மாவ…

  4. http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1278046644&archive=&start_from=&ucat=1& நன்றி - மனிதன் இணையம்

  5. தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் மவீரர்கள் காட்டிய பாதையில் ஜன நாயக பண்புகளுக்கு மதிப்பு கொடுத்து கால சூழலிற்கு ஏற்ப தாயகவிடுதலைக்காக தொடர்ந்து போராடுவோம் என தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளனர். அதேவேளை புலம்பெயர் சமூகம் அரசியல் கட்டமைப்புக்களை நிறுவி, சீரளிந்த தாயக மக்களின் வாழ்க்கையினை மறுசீரமைக்குமாறும் விடுதலைப்புலிகள் வேண்டியுள்ளனர். 2009 மாவீரர் நாள் அறிக்கையின் முழு வடிவம் வருமாறு. www.eelanatham.net தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள். நவம்பர் 27, 2009 எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் …

    • 3 replies
    • 2.3k views
  6. Posted on : 2008-03-16 அமெரிக்கா மீது சீறும் இலங்கை உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான். அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப் பாய்கின்றது கொழும்பு அரசு. உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது இலங்கை அரச நிர்வாகம். இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா. இலங்கை நிலைவரம் பற்றிய அமெ…

  7. திருமா திடுக் ஆவேசம்.. ''புலிகளுக்கு ஆயுதம் கடத்துவேன், பெருமையாக!'' தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தை ஆதரித்தும், அவர்களது புகழ்பாடியும் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம், ஜனவரி 25-ம் தேதி 'கருத்துரிமை மீட்பு மாநாடு' நடத்தி முடித்திருக்கிறது! கூட்டணியில் இருக்கும் சிறுத்தைகளின் இந்த சீறல், ஆளும் தி.மு.க-வுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையிலிருந்து வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் பேசிய பேச்சுக்கள் மற்றும் திருமாவளவனின் பேச்சுக்கள் அடங்கிய கேசட்டை திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்ட போலீஸ், அதை அப்படியே தன்னுடைய சட்டப்பிரிவுக்கு அனுப்பி, ரிசல்ட்டுக்காகக் காத்திருப்பதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து செய்தி கசிகிறது. எப்படியும்…

  8. நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்துள்ளனர்- இலங்கை பிரதம நீதியரசர் இலங்கையின் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாக பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கையையும் அவர் பாராட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருப்பதாகவும், அவ்வாறு அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாகவும் நீதியரசர் குறிப்பிட்டார். நாட்டின் நீதித்துறையை கட்டியெழுப்புவதற்…

  9. வீரகேசரி நாளேடு - மோதல் இடம்பெற்ற பிரதேசங்களிலும் பாதுகாப்பு வலயத்திலும் என்ன நடந்ததென்று சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் என்று தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக், சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வை முன்வைப்பதற்கான நல்லதொரு ஆரம்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். கொழும்பு,கோல்பேஸ் ஹோட்டலில் இன்று புதன்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இலங்கையில் கடமையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் ரொபட் ஓ பிளேக் இன்று இறுதி செய்தியாளர் மாநாட்டை நடாத்தினார். அங்கு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்ததாவது; இலங்கை முக்கியமான காலக்…

  10. வெளிநாட்டுக்கு விமானம் ஏற இருந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை வாலிபர் ஒருவர் திடீரென பறித்துச் சென்றது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிய மனமில்லாத காதலர்கள் நடத்திய நாடகம் என பின்னர் தெரியவந்தது. இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் xxxxx சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர். மனைவி xxxx (45), மகன் xxx (23), மகள் xxx (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியையாக விஜிதா பணியாற்றுகிறார். பிள்ளைகளுடன் xxxx ஒரு மாதம் முன்பு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். சென்னை போரூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியில் வசிப்பவர் xxxx (24). சென்னையில் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரும் யாழ்ப்பாணத்தை சேர…

  11. அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் எதிரிக்கு காத்திருக்கின்றன: க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை [செவ்வாய்க்கிழமை, 13 யூன் 2006, 20:54 ஈழம்] [ம.சேரமான்] எமது எதிரிக்கு அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (10.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகளுக்கு ஊடாக வருகின்ற செய்திகள் எல்லாம் அதிர்ச்சி, அதிர்ச்சி என்று கூறுகின்றது. சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சி, நோர்வேத் தரப்பிற்கு அதிர்ச்சி சர்வேதசத்திற்கு அதிர்ச்சி என்ற…

    • 10 replies
    • 2.3k views
  12. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் கருத்துக்களைக் கண்டித்து கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்திற்கு முன்பாக இன்று ஜே.வி.பி. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

  13. 22.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....15fa3c5a946e826

    • 3 replies
    • 2.3k views
  14. Started by Nellaiyan,

    • 5 replies
    • 2.3k views
  15. பிரபாகரன் தமிழர்களை, நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார்: சிறீதரன் [ சனிக்கிழமை, 04 யூலை 2015, 06:35.22 PM GMT ] பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டார். தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர், இந்தப்பாடசாலையின் வரலாற்றில் இந்த தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் வரவு ஒரு…

  16. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துiணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது. மேலும் வாசிக்க

  17. சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் சேர்ந்து நடத்திய ... கைது நாடகம் -அம்பலம் OCT 30, 2014 நேற்று இரவு முதல் இணையதளங்களில் சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் நடத்திய ,சுபாஷ்கரன் கைது என்னும் கபட நாடகத்தின் அரங்கேற்றத்தை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நாடகத்தின் காட்சிகள் : லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் உபதலைவர் பிரேம் சிவசாமியும் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா வந்த பின்னர், அதனைக் கொண்டாட மாலைத்தீவுகள் சென்று தங்க…

  18. அயித்து படம் ஓடுறதா? விடுறதா? தீபாவளி கொண்டாடுறது சரியா? தவறா? இவை போன்றவற்றை கொஞ்ச நேரத்திற்கு தள்ளி வைத்து விட்டு இதை ஒரு முறை பார்க்கலாமே என்பது என் தாழ்மையான எதிர்பார்ப்பு. தவறெனில் மன்னிக்கவும். (ஏனெனில் இங்கு நடக்கும் எழுத்து யுத்தத்தை பார்க்க சிலவேளைகளில் பயமாக இருக்கிறது)

  19. ”ரா’வின் ராஜதந்திரம்.. ”ரா” இதனை பற்றி ஒன்றும் அதிகம் சொல்லி கொள்ள தேவையில்லை... ஒரு தமிழான சொன்னால்... “ரா” என்பது தமிழர்களுக்கும்... தமிழர் நலனுக்கும் எதிராக செயல்படும் அமைப்பாக எப்போதும் செயல்பட்டிருக்கும்... நான் கேள்விப்பட்ட வரையில்... “ரா” செயல்பாடுகள்... சிஐஏக்கு குறைந்தது அல்ல என்ற கருத்து உண்டு... சிஐஏ மற்றும் மொசாத் துழைய முடியாத இடுக்குகளிலும் “ரா” துழையும்... நெளிவு சுளிவு... “ரா” உண்டு என்றே கருத முடியும்... இந்தியாவில் ஆட்சியாளர்கள்... யார் வந்தாலும்... அவர்களது செயல்பாடுகள்... “ரா”வின் வழிகாட்டுதலில் அடிப்படையிலேயே இருக்கலாம்... இவர்கள்... சிறு குழுவாக இருந்தாலும்... மக்களிம் சென்று அதிகாரம் பெற்றவர்களை... ஆட்டி படைக்கும்... வல்லமை …

    • 5 replies
    • 2.3k views
  20. நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல், யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுவை மாவை சேனாதிராசா தலைமையில் சென்ற கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கையளித்தனர். இந்த வேட்பாளர் பட்டியலில் மதினி நெல்சன் என்ற பெண் வேட்பாளரும் நிறுத்தப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ். மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள்- மாவை சேனாதிராசா – யாழ்ப்பாணம் சுரேஸ் பிரேமச்சந்திரன் – கோப்பாய் …

    • 4 replies
    • 2.3k views
  21. வியாழக்கிழமை, 20, மே 2010 (23:27 IST) இலங்கை குடும்பியான் மலை காட்டுக்குள் செல்லும் சிங்கள வீரர்கள் பிணமாக திரும்புகிறார்கள் தமிழீழத்தின் தென்பகுதியை இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டிலேயே பிடித்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அதோடு, விடுதலைப்புலிகள் யாருமே இல்லை என்றது. இனி தென் தமிழீழம் வளர்ச்சி பெறும் என்று இலங்கை ஜனாதிபதி அப்போதே அறிவித்திருந்தார். அதன்பின் வடக்கு பகுதியை பிடிக்க போர் நடந்து 2009 மே- 18ல் முடிந்தது. இலங்கை பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்று பாராளுமன்றத்திலேயே ராஜபக்சே அறிவித்தார். அதைச்சொல்லியே அதிபர் தேர்தல், எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றார். போர் முடிந்து ஒரு ஆண்டு ஆனபின்பு இலங்கை ராணுவ…

    • 5 replies
    • 2.3k views
  22. புல்மோட்டை கடலில் சண்டை

    • 7 replies
    • 2.3k views
  23. வைகோ,சீமான் மோதல் மூவர் தூக்கு பிரச்சனையில். Wednesday, October 5, 2011, 11:24 ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி யாரும் எதிர்பாராதது. தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒரே அணியில் கைகோத்துப் போராடிய சில சம்பவங்களில் இதுவும் ஒன்று. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேய அடிப்படையில் மக்கள் பெருமளவு இணைந்து போராடியதும் தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை. தமிழ்நாட்டில் எழுந்த இந்த பெரும் போராட்டங்கள்தான், முதல்நாள் ‘தூக்கை நிறுத்தக் கோர தங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று சொன்ன முதல்வர் ஜெயலலிதாவை, மறுநாள் சட்டமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வைத்தது. சாந்தன், முரு…

  24. வன்முறையைக் கைவிட்டுப் பேச்சுக்குத் திரும்ப புலிகளுக்கு வற்புறுத்து ஆயுதக் குழுக்களின் பயங்கரவாதத்தை இலங்கை விரைந்து தடுக்க வேண்டும்! இணைத் தலைமைகள் கூட்டறிக்கை * விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றைக் கைவிட்டு உடன் அமைதிப் பேச்சுகளுக்கு மீளத் திரும்ப வேண்டும். * இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஆயுதக் குழுக்கள் ஈடுபடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பகிரங்கமான கூட்டறிக்கை மூலம் கோரியிருக்கின்றன இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகள். கருணா மற்றும் ஈ.பி.டி.பியின் வன்முறை மூலங்களின் தாக்குதல்களைத் தடுக்க இலங்கை அரசு தவறி விட்டதாகவும் இணைத் தலைமை கள் குற்றம் சு…

  25. 23 மார்ச் 2011 பிராபாகரன் UNல் முறைப்பாடு:- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- காட்டு மிராண்டித்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு பொய்குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளளேன் நான் காட்டுமிராண்டித்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளேன் - பொய்குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளளேன்:- பிராபாகரன் ல் முறைப்பாடு:- நியூ மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் வர்த்தகர் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தாலும் புலனாய்வுத் துறையினராலும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்கு எதிராகவும் தன் மீதான சித்திரவதைக்கு எதிராகவும் நீதி கோரி ஐநாவிடம் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் கூறி இலங்கையின் புலனாய்வுப் பொலிஸாரால்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.