Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2020 ஆம் ஆண்டு தேர்திலில் பொதுஜன பெரமுனவுக்கே வெற்றி: சர்வதேச கருத்துக்கணிப்பில் தகவல் இலங்கையில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெறும் என எக்கோனமிஸ்ட் இன்டர்லிஜன்ட்ஸ் யுனிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதிக ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெறும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள், பொதுஜன பெரமுனவின் பிரபல்யத்தை வெ…

  2. 2020 ஆம் ஆண்டு வரையில் தேசிய அரசாங்கம் கலையாது பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்கவே தீர்மானம் என்கின்றனர் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர்கள் (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தின் கால எல்லை 2020ஆம் ஆண்டு வரை நீடிக்கும். அடுத்த பொதுத் தேர்தலின் பின் னரும் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுக் கவே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளுக்கு இடையி லான புரிந்துணர்வு உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு காலம் நிறைவுக்கு வந்தாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாக்குறுதி கள் மீறப்படவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்…

  3. உலக அழகியான இலங்கைப் பெண் 2020 ஆம் ஆண்டுக்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி உலக அழகியாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/உலக-அழகியான-இலங்கைப்-பெண்/175-242158?fbclid=IwAR3MmFEWtPp5UoncD-5oEQMAfoHBTB_ykT5MT4sbi28yVxqqdBvgy_A5Z2c

    • 0 replies
    • 315 views
  4. 2020 இல் 20 லட்சம் மக்களுக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை 0 SHARES ShareTweet 2020ஆம் ஆண்­ட­ள­வில் அரச காணி­க­ளில் குடி­யி­ருக்­கும் 20 லட்­சம் மக்­க­ளுக்கு தமது காணி உறு­தி­களை பெற்­றுக் கொடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும் இவ்­வாறு காணி அமைச்­சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:அரச காணி­க­ளுக்­கான உரி­மை­க­ளைப் பெறு­வ­தில் தற்­போ­துள்ள நிபந்­த­னை­கள் கார­ண­மாக அவற்­றில் குடி­யி­ருப்­ப­வர்­கள் சிர­மங்­க­ ளுக்கு உள்­ளா­கின்­ற­னர். நிபந்­த­னை­க­ளைத் தளர்த்தி பொது­மக்­க­ளுக்கு உதவி வழங்­கும் நோக்­கில் இது தொடர்­பான சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன…

    • 1 reply
    • 308 views
  5. 2020 இல் அனைத்தும் தலைகீழாக மாறும் (எம்.எம்.மின்ஹாஜ்) யாரை நிறுத்தியாவது தாக்குதல் நடத்த கூடிய பலம் ஐ.தே.க.வுக்கு உள்ளது – ஹரீன் மொட்டு சின்னத்தின் வேட்பாளரின் கதையானது மூன்று வேதாளங்களின் நிலைமை போன்றதாகும். கூட்டு எதிரணியினருக்கு ராஜபக் ஷவை தவிர வேறு உலகமே இல்லையா?.மொட்டு சின்னத்தில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?.மொட்டு சின்னத்தில் வேறு தலைவர்களுக்கு வருவதற்கு இடமில்லையா?.இது கட்சியா? என்பதனை கூட்டு எதிர்க்கட்சியினர் தமது இத யங்களை தட்டிக் கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். எனினும் காலத்திற்கு காலம் யாரை நிறுத்தி…

  6. 2020 இல் இலங்கை கண்ணிவெடிகளற்ற நாடாக மாறும் இலங்கையில் போர் இடம்பெற்ற வடக்கு பகுதிகளில் சுமார் 200,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், 2020ஆம் ஆண்டு இலங்கை கண்ணிவெடிகளற்ற நாடாக மாறும் என உலகில் மிகப்பெரிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம்,நேற்று தெரிவித்துள்ளது. ."இலங்கையை முற்று முழுதாக கண்ணிவெடிகள் அற்ற நாடாக 2020ஆண்டளவில் மாற்றுவதே எமது இலக்கு" என ஹலோ ட்ரஸ்ட் அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாகவும் நிதி கிடைக்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், 90சதவீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடி அ…

  7. 2020 இல் நாட்டின் தலைவராக யார் வரவேண்டும் ; மவ்பிம வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இதோ .. 2020 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் ஜனாதிபதியாக நாட்டை நேசிக்கின்ற, படித்த, ஏகாதிபத்திய இராணுவ பாணி ஆட்சி அமைப்பை கொண்டதலைவரே பொருத்தமானவர்என்று கொழும்பு பல்கலைக்கழக ஊடகப் பிரிவு நடத்திய ஆய்விக்தெரியவந்துள்ளதாக “மவ்பிம நாழிதழ்” தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளின் படி 2020ஆம் ஆண்டில் இலங்கையின்தலைவராக கோட்டாபய ராஜபக்‌ஷ வருவதற்கு 38.18 % பேர்களின் விருப்பைப்பெற்றுள்ளார் அடுத்த இடம் 28.64 % விருப்பு சஜித் பிரேமதாசாவுக்குகிடைத்துள்ளது. எதிர் கட்சி தலைவராக அனுர குமார திசாநாயக்க அதிக பேர்களின்விரு…

  8. 2020 இல் மஹிந்தவின் ஆட்சி எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையிலான அணி­யினர் ஆட்­சிக்கு வரலாம் என்ற தொனியில் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன நேற்று கருத்து வெளி­யிட்டார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ல­யாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:- ஒன்று அல்­லது இரண்டு மேல் நீதி­மன்­றங்­களை ட்ரயல் அட்பார் நீதி­மன்­றங்­க­ளாக மாற்றி கடந்த ஆட்­சி­யா­ளர்கள் தொடர்­பான ஊழல் குற்­றச்­சாட்­…

  9. 2020 இல் ரணிலை ஜனாதிபதியாக்குவோம் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐ.தே.கவை விரட்டும் சூழ்ச்சி (ஆர்.யசி) உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்­னரும் பிர­தான இரண்டு கட்­சி­களின் தேசிய அர­சாங்­கமே முன்­னெ­டுக்­கப்­படும். 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி தனித்து கள­மி­றங்கி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­ப­தி­யாக்கும் போராட்­டத்தை கையாளும் என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியை தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வீழ்த்தும் சூழ்ச்சி இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தேர்தல் பிர­சார கூட்டம் வென்­னப்­புவ பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம்…

  10. 2020 ஜனாதிபதிபத்தேர்தல் பல நெருக்கடிகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் - பொதுபலசேனா (இரஜதுரை ஹஷான்) நாட்டில் தற்போதுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான நெருக்கடிகளுக்கான தீர்வை எதிர்வரும் 2020 ஆம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலே பெற்றுக் கொடுக்கும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் மற்றும் சமூக ரீதியில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடனே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தேசிய அரசாங்கத்தின் சில அடிமட்டக் குறைப்பாடுகள் காரணமாக அவர்களின் கொள்கைத் திட்டங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேசிய அரசாங்கத்தின் மீது விர…

  11. இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது அது சம்பந்தமாக யாழ் கள உறவுகளிடம் ஒரு வாக்கெடுப்பு அனைவரும் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன்

  12. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71439

  13. 2020 வரை அரசை அசைக்க முடியாது சுதந்திரக்கட்சியின் அமைச்சர் திட்டவட்டம் (பா.ருத்­ர­குமார்) தற்­போது அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு கருத்து சுதந்­திரம் உள்­ளது அன்று இருந் ததா என்­பது கேள்­விக்­கு­றி­யாகத்தான் உள்­ளது. அதனால் தான் இன்று கார­சா­ர­மான கருத்து பரி­மாற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. எனவே, நாட்­டி­னையும் பாது­காத்து கட்­சி­க­ளையும் காட்­டிக்­கொ­டுக்­காத நிலை­யான சக்­தி­மிக்­க­தான ஒரு அர­சாங்கம் 2020 வரையில் நீடிக்கும் என பெற்­றோ­லிய வள அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்தார். பெற்­றோ­லிய வள அமைச்சின் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­ வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்­று­கை­யி­…

  14. 2020: கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை பிரகடனம் 2020ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் கண்ணிவெடி அபாயம் இன்றி தமது சொந்த இடங்களில் மீள்குடியமர முடியும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கையை 2020ல் பிரகடனப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டிபியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்க…

  15. 2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 238 துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன – சஜித் by : Dhackshala 2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும், 238 துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்தோடு, இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த 7 ஆம் திகதி அரசாங்கத்தால் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு இணங்க, 2020ஆம் ஆண்டு ஆர…

  16. 2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது – மஹிந்த 2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்கட்சியினர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிர்வாகம் கடன் விவகாரத்தினை சிறப்பாக கையாண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2020 முதல் இலங்கை 4200 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்தவேண்டியிருந்த…

  17. 2020இலும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை போட்டியிட கோரிக்கை எதிர்வரும் 2020ம் ஆண்டிலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் நிறுத்தக்க…

    • 3 replies
    • 381 views
  18. 2020இல் கண்ணிவெடிகளற்ற நாடாக இலங்கை மாறும்! மிதிவெடிகளுடன் காணப்படும் மீதமுள்ள காணிகளின் 64 சதுர கிலோமீற்றர் அளவான நிலப்பரப்பு, முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை இரண்டு வருட காலப்பகுதிக்குள் அகற்றுவது தொடர்பாக, ஹலோ ட்றஸ்ட் அரச சார்பற்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள திட்டம் தொடர்பில் விசாரணை செய்யும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் முல்லைத்தீவில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படுமிடத்து 2020ஆம் ஆண்டளவில் கண்ணிவெடிகள் அற்ற சுதந்திர நாடாக இலங்கை திகழும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின்…

  19. 2020இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்! முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்தது தவறு… சிங்கள ஊடகத்தில் கோத்தபாய முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை பாரிய தவறு என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார். அங்கு பொதுமக்கள் மாத்திரம் நினைவுகூரப்படவில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் அஞ்சலிக்கப்பட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர்வதற்கு அனுமயளித்திருக்கவே கூடாது என்றும் அவர் தெரிவித்தார். சிங்கள வானொலி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்…

  20. கூட்டு எதிர்க் கட்சி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும். 90 வீதமானோரின் கருத்தே இதுவாகும். இது கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள என்னுடைய கருத்து மாத்திரமல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவி த்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று (03) நள்ளிரவு இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.அந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில் 2020 ஆகும் போது நாட்டின் ஜனாதிபதி முறைமையை மாற்றாது போனால், கூட்டு எதிர்க் கட்சியின் சார்பில் கோட்டாபயவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்.…

  21. 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எதிர்பார்ப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பல்வேறு காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இலங்கை அரசியல் களத்தில் இடம்பெறும் மோதலில் தலையிடாமல் அமைதியாக இருக்குமாறு கோத்தபாயவுக்கு, அவரது அரசியல் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் நிலவும் நெருக்கடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஏதாவது ஒரு வழிமுறையில் தீர்த்து வைக்கப்படும். எதிர்வரும் தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் தகுதியான வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு வாய்புள்ளதாக அரசியல் ஆலோசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கமைய கோத…

    • 1 reply
    • 589 views
  22. 2020இல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10000 வீடுகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் பெருந்தோட்ட பகுதிகளில் 10000 வீடுகள் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொள்ளப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தோட்ட தொழிலாளர்களின் லயக்குடியிருப்பை மாற்றி அவர்களுக்கு தனியான வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு நாம் எடுத்த முயற்களுக்கு ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். இதற்காக மலையக மக்களின் சார்பில் நாம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்…

    • 0 replies
    • 277 views
  23. 2020ம் ஆண்டிலிருந்து புகையிலைச் செய்கை தடை செய்யப்படும் எதிர்வரும் 2020ம் ஆண்டு முதல் இலங்கையில் புகையிலைச் செய்கை தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முழுமையாக புகையிலை பயிர்ச் செய்கை தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புகையிலை உற்பத்திகளினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை தடுக்கும் நோக்கில் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/20694

  24. 2020ம் ஆண்டு பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் மைத்திரி? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020ம் ஆண்டு பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் வேட்பாளராக போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் சமூக செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என அவர் மீளவும் உறுதியளித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வலுவான நடவடிக்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.