Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம்- அங்கஜன் பிரதேச செயலாளருக்கு கடிதம்- சண்டே டைம்ஸ் Post Views: 77 August 23, 2020 எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம் என யாழ்மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன் பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. அங்கஜன் இராமநாதன் செவ்வாய்கிழமை இதனை எழுதியுள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கடிதத்தை பார்த்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்திதிட்டங்கள் குறித்த விபரங்களை தருமாறு அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்விடுத்துள்…

    • 4 replies
    • 633 views
  2. முல்லைத்தீவு வான்பரப்பில் இந்திய உளவு அமைப்பின் வானூர்தி வட்டமிட்டு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  3. மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்ல திறைசேரியின் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/11792

  4. இலங்கைக்கு வருகை தருமாறு இலங்கையின் ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை பிரனாப் முகர்ஜியை சந்தித்தபோது மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை பிரனாப் முகஜியிடனம் தெரிவித்துள்ளார் இதன்போதே பிரனாப் முகர்ஜி, அழைப்புக்கு மகிழ்ச்சியை வெளியிட்டதுடன், இலங்கை ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் சிறந்த நண்பர் என்றும் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/120155?ref=youmaylike1

  5. (நா.தனுஜா) இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பல்லெட் வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். எனினும்…

  6. வன்னியில் நெடுங்கேணி மாறா இலுப்பையில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுங்கேணி மாறா இலுப்பை மகிழமோட்டையைச் சேர்ந்த 38 வயதான ஆறுமுகசாமி பிரேமசீலன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கொலை செய்யப்பட்டவரின் தொலைபேசிக்கு அழைப்பொன்று சென்றுள்ளது. இதில் உன்னை கொலை செய்வோமென மிரட்டல் விடுக்கப்படவே இவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு அருகிலுள்ள இராணுவ பொலிஸ் காவலரணுக்குச் சென்று முறையிட்ட போது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு அவர்கள் கூறவே இருவரும் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபர் வெட்டிக்கொலை …

  7. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/09/Supreme-Court.jpg அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. திருத்தத்தை நிறைவேற்றுவத…

  8. "முத்துகுமார் ..." ஓர் உருக்கமான பதிவு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.1k views
  9. முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் உணவு - கோத்தபாயவுடனான சந்திப்பின் பின் முடிவு! [Wednesday, 2013-02-20 19:45:59] இலங்கையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹாலால் உணவுகளை விநியோகிப்பதற்கு ஏதுவான பொறிமுறை ஒன்றை கண்டறிவது என்று பாதுகாப்புச் செயலருடனான சந்திப்பில் முடிவு காணப்பட்டது. இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த முடிவு காணப்பட்டதாக முஸ்லிம் அமைப்புக்கள் கூறியுள்ளன. இலங்கையில் அண்மைக்காலமாக சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களிடம் இருந்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குற…

  10. ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை, இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை, ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள். இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பது சர்வதேச மனித நேய கனவான்களுக்க…

  11. இலங்கை – இந்திய உறவுகளை எந்தத் தரப்பும் பிரிக்க முடியாது.! “இலங்கையும் இந்தியாவும் சரித்திர ரீதியில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் பிரிக்கவே முடியாது. அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவும் மாட்டோம்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் காணொளி ஊடாக அண்மையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். 13ஆவது திருத்…

  12. தலதா மாளிகை படம் மீட்பு; முஸ்லிம் ஒருவர் கைது ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 12:51 கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் தொன்மை வாய்ந்த படமொன்றை ஓய்வு விடுதியொன்றிலிருந்து கைப்பற்றியுள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த சிலர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு செய்த முறைபாடு பொலிஸார் குறித்த விடுதியை சோதனைக்கு உட்படுத்தி அந்த படத்தை கைப்பற்றியுள்ளனர். விடுதியின் உரிமையாளர் முஸ்லிம் இனத்தைச்சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை மீவத்துர எனும் பகுதியில் அமைந்துள்ள உல்லாசப் பயணிகளுக்கான ஓய்வு விடுதியிலிருந்தே சுமார் 26 ஆயிரம் ரூபா பெறுமதியான ஸ்ரீதலதா மாளிகையின் படத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த விடுதியின்…

  13. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இலங்கை அரசின் பிரச்சாரத்தில் பலியாகும் தலைவர்களை பற்றிய கருத்துக்களும்...

    • 0 replies
    • 1.8k views
  14. மாணவர்களின் இந்த போராட்டம் புனிதமானதுதான் அதற்க்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று சொல்லலாம் ஆனால் அவர்களுடைய போராட்டத்தை அரசியல் வழியாக எடுத்து சென்று விரிவுபடுத்தலாம் அல்லவா, இதை செய்யாமல் உண்ணாவிரத மேடைக்கு வருவதாலும் போராட்டகாரர்களுடன் அமர்ந்து பேசுவதாலும் யாருக்கு என்ன கிடைக்க போகிறது என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்க்க வேண்டும்.., மூன்று நாட்களாக தொடரும் அவர்களது உண்ணாவிரத போராட்டம் மற்ற ஊர் மாணவர்களிடம் இன்னும் கொண்டு செல்லாதது ஏன் ?? செய்தி ஊடகங்கள் எடுத்து செல்லவில்லை என குற்றம் சொல்லி அரசியல் வாதிகள் தப்பலாம் ஆனால் facebook twitter மூலம் ஆட்சி மாற்றமே எற்படுத்திய வரலாறு இவ்வுலகில் உண்டு என்பதை அவர்கள் மறக்க கூடாது.., போராட்டம் நடக்குமிடத்திற்கு சென்று ஆத…

  15. இருபதை ஆதரித்தமைக்கான வியூகங்கள் விரைவில் சமூக நலன்களாக வெளிப்படும்; நசீர் அஹமட் November 1, 2020 அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; எதையும் நிபந்தனையாக குறிப்பிடாமல், எழுமாந்தமாக இருபதை ஆதரித்ததாக சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். பேரினவாதத்தின் விழிப்புக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் சா…

  16. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையுடன் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டிருந்தது - இந்தியா 14 மார்ச் 2013 யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையுடன் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டிருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற் பரப்புக்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிக்க மாட்டார்கள் என இந்தியா உறுதியளித்திருந்தது. 2008ம் ஆண்டு உச்ச கட்ட யுத்தம் நடைபெற்ற போது இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு சில வாரங்களில் பூணகரி பகுதியை இலங்கைப் படையினர் கைப்பற்றியதாகவும் இதன…

    • 2 replies
    • 721 views
  17. கிளிநொச்சி கனக்காம்பிகை பாடசாலைக்கு புதிய நூலக கட்டடிம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி கனகாம்பிகை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 16-11-2016 புதன் கிழமை இந் நிகழ்வு இடம்பெற்றது. செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் ஏழு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் கிளிநொச்சி படையினரின் மனித வலுவையும் பயன்படுத்தி அமைக்கப்பட்ட நூலக கட்டிமே மாணவர்களின் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி 57 படை பிரிப்பின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அநுர சுபசிங்க மற்றும் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் முறைசார் கல்விப் பிரிவின் உதவிக்…

  18. அம்பாந்தோட்டையில் சீனா பாரிய முதலீடு – புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது 36 Views உலகின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சீன ஷாங்டொங் ஹாஹுவா டயர் நிறுவனம் 300 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்து அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஷென்ஹொங் ஆகியோர் காணொளி மூலம் இணைந்…

  19. ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நேற்று முன்நாள் நடைபெற்ற உணர்வுபூர்வமான எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வுகளின் வரிசையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தமிழர்கள் 'உரிமைக்குரல்' கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  20. பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியின் மூலம் கைது ஒன்றை தடுக்க கூறியதாக கூறப்படுபவர் தொடர்பில் நாளை முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோரை, சந்திப்பு ஒன்றுக்காக பிரதமர் அழைத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்தில் பொலிஸ் மா அதிபர் மீது எவ்வித குற்றங்களும் இல்லை. அவர், மறுபுறத்தில் இருந்து தொலைபேசிக்கு அழைப்பு வந்தபோது தாம் கூறும் வரையில் நிலமே என்பவரை கைதுசெய்யவேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளதாகவே கூறினார். எனவே இங்க…

  21. அமெரிக்காவின் "துணிச்சல் நிறைந்த பெண்களுக்கான' விருதை வென்றெடுத்தார் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் [27 - March - 2009] பிராந்தியத்தில் அசாதாரணமான முறையில் துணிவையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியதற்காக இலங்கைத் தமிழ் நீதிபதி ஒருவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடமிருந்து "துணிச்சலான பெண்களுக்கான' விருதை வென்றெடுத்திருக்கிறார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் (ஹிலாரி கிளின்டன்) துணிச்சலான பெண்களுக்கான விருதை தெற்காசிய பிராந்தியத்திலிருந்து நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் இதற்கான அங்கீகாரத்தை வழங்கிவயுள்ளார். உலகின் பலநாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரக…

    • 2 replies
    • 1.4k views
  22. இராணுவ வீட்டுத்திட்டங்களை வடகிழக்கு மக்கள் ஏற்கும் நிலையிலேயே உள்ளனர்.! வடக்கு கிழக்கில் யுத்தப் பாதிப்பிற்குள்ளாகி வாழும் மக்களுக்கு குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாத நிலையிலேயே வாழுகின்றனர். தற்போது அரசியல் எதிர்ப்பிற்குள்ளாகியுள்ள இராணுவ வீட்டுத்திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். அவர்களுக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொள்ளுவதற்கான தேவைகள் அதிகமாகவே காணப்படுகின்றது என பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யுத்ததினால் பாதிக்கப்பட்ட பூநகரி கிராமத்திற்கு அபிவிருத்தி திட்ட பணிகளை முன்னெடுத்திருக்கும் அபே லங்கா நிறுவனத்தின் இணையத்தள் அங்குரார்ப்பன நிகழ்வில் பங்குபற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். http://www.vira…

  23. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் சேர் ஜோன் கோல்ம்சுக்கும் இடையிலான சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தமைக்காக நோர்வே அரசாங்கத்துக்கு சிறிலங்கா தமது அதிருப்தியைத் தெரிவித்திருப்பதுடன் அதனை வன்மையாகவும் கண்டித்தருக்கின்றது. கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதுவர் ரோர் ஹற்றீமை நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு அழைத்த அதிகாரிகள், தமது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர். சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்தாமல் இவ்வாறான சந்திப்புக்கான ஏற்பாடுகளை நோர்வே அரசாங்கம் செய்தது ஏன் எனவும் வெளிவிவகார அமைச்சு அதிக…

    • 0 replies
    • 472 views
  24. இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவர்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் [sunday, 2013-04-07 09:05:46] இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப கூடாது என ஐக்கிய அரபு இராச்சியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. 19 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் திருப்பி அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த 19 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அங்கீகரித்துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.