Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 20ஆவது திருத்தம் கூட்டமைப்புக்குப்புப் பாதிப்பில்லை! - ஏனைய கட்சிகளைப் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு [Thursday 2015-06-25 07:00] புதிய தேர்தல் முறைமையுடனான 20 ஆவது திருத்தமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாதகமாக அமையாவிட்டாலும் கூட ஏனைய சிறிய, சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதகமாக அமைவதாலேயே புதிய தேர்தல் முறையை நாம் எதிர்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.சுமந்திரன் எம்.பி. இங்கு மேலும் க…

    • 4 replies
    • 366 views
  2. 20ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் – செல்வராசா கஜேந்திரன் 20ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் பாரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரச கம்பனிகளைக் கணக்காய்வு செய்யும் பொறுப்பு கணக்காய்வாளர் நாயகத்தில் பொறுப்புக்கள் அதிகாரங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.உறுப்புரை 154 (ஏஐ) இன் பிரகாரம் பகிரங்க கணக்குகளை கணக்காய்வு செய்து நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகளும் பொறுப்புக்களும் அதிகாரங்களும் 20ஆவது திருத்தயோசனையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.எனவே, இவ்…

  3. 20இலட்சத்தை திரட்டி இராணுவ அதிகாரியை காப்பாற்றிய கூட்டு எதிர்க்கட்சி விடுதலைப் புலி உறுப்பினரைச் சுட்டுக் கொன்ற இராணுவ மேஜர் விமல் விக்கிரமவை சிறைத்தண்டனையில் இருந்து காப்பாற்றத் தேவையான 20 இலட்சம் ரூபாவை கூட்டு எதிர்க்கட்சியினர் திரட்டியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்த போது சுட்டுக்கொலை செய்தமைக்காக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடாக 20 லட்சம் வழங்குமாறு ஓய்வு பெற்ற மேஜர் விமல் விக்ரமகேவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. புலி உறுப்பினரை சுட்டுக் கொன்றதற்காக ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் குடும்ப உறுப்பினர்களுக்கு 20 லட்சம் ரூபா நட்டஈடும் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்…

  4. 20ஐ அரசு கைவிட்­டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல் அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் நிறை­வேற்­றப்­ப­டுமா இல்­லையா என்­பது தொடர்­பான குழப்­பம் தோன்­றி­யுள்­ள­போ­தும் திருத்­தம் கைவி­டப்­பட்டுத் தேர்­தல் நடத்­தப்­ப­டும் சூழல் ஏற்­பட்­டால் எதிர்­வ­ரும் டிசெம்­பர் 9ஆம் திகதி தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்று தெரி­கி­றது. ‘‘அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் கைவி­டப்­பட்­டால் கிழக்கு, வட­மத்தி, சப்­ர­க­முவ மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல் டிசெம்­பர் 9ஆம் திகதி நடத்­தப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு அதி­கம். அதற்­குத் தேர்­தல்­கள் திணைக்­க­ளம் தயா­ராக இருக்­கின்­றது” இவ்­வாறு மேல­தி­கத் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் எம்.எம்.மொஹ­மட் ‘உத­யன்’ பத்­தி­ரி­கைக்­குத்…

  5. 20ஐ ஆத­ரிப்­பதா இல்­லையா? கூட்­ட­மைப்பு கூடி ஆராய்­கி­றது “அரசமைப்பின் 20 ஆவது திருத்­தம் நாளை மறு­தி­னம் நாடாளுமன்றில் இரண்­டாம் வாசிப்­புக்கு எடுத்­துக்கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக, கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் குழுக் கூட்­டம் நடை­பெ­றும். 20ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வதா இல்­லையா? என்­பது தொடர்­பில் இதன்­போதே முடிவு எடுக்­கப்­ப­டும்” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­தார். 20ஆவது திருத்­தம் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு என்ன? என்று கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். “20ஆவது திருத்…

  6. 20ஐத் திருத்­தி­ய­மைப்­பது குறித்து சட்ட மா அதி­பருடன் ரணில் கூடி ஆராய்வு மாகாண சபை­க­ளில் தோல்­வி­யைச் சந்­தித்­துள்ள 20 ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் திருத்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சட்ட மா அதி­பர் ஜயந்த ஜய­சூ­ரி­ய­வு­டன் நேற்றுத் திடீர் கலந்­து­ரை­யா­டலை நடத்­தி­யுள்­ளார். 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­கள் நாளை விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்ள நிலை­யில் இந்­தத் திடீர் சந்­திப்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் முக்­கி­ய­மா­ன­தாக நோக்­கப்­ப­டு­கின்­றது. தலைமை அமைச்­சர் ரணில் விக்…

  7. 20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடை…

    • 7 replies
    • 957 views
  8. கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2013 மே மாதத்திற்குமிடைப்பட்ட காலப்பகுதியில் 20க்கு மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் தலைமறைவாகி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கடந்த வருட ஜூன் மாதத்திற்கும் இந்த வருடம் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நாடு திரும்பியுள்ள மூவர் உள்ளிட்ட 26 ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகை துறைப்பணி சார்ந்த படுகொலைச் சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும் உலகிலேயே கொலைக்குற்றவா…

  9. இஸ்ரேல் பாணியில் சிறீலங்காவிலும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் சுமார் 20 பேரை நேற்று அப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடந்த அசம்பாவிதச் சம்பவத்தை அடுத்து மொறட்டுவப் பிரதேசத்தை விட்டு அவர்களின் சொந்த இடங்களாக மட்டக்களப்பு, திருமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற இடங்களுக்குப் போகும் படி கொழும்பு பம்பலப்பிட்டு சிறீலங்காப் பொலீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு வெளியேறிச் சென்ற மாணவர்களில் 3 வர் மதவாச்சியிலும் மேலும் 17 பேர் வவுனியா ஈரப்பெரியகுளத்திலும் வைத்து சிறீலங்கா சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் கொழும்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குற்றங்கள் அற்றவர்கள் என்ற நிலை நிரூபிக்கப்பட்ட பின் பாதுகா…

  10. 20பேர் கொண்ட தற்கொலை தாக்குதல் குழுவுடன் மேர்வின் சில்வா இத்தாலியில்! Published on May 24, 2011-9:10 am · No Comments ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 17ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும், மகிந்த ராசபக்ச அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை திரட்டும் முகமாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் பாதாள உலக குழுவைச்சேர்ந்த 20பேரை மகிந்த ராசபக்ச ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழு தற்போது இத்தாலியில் தங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்வதற்காக தான் 25தற்கொலை படையினரை …

    • 2 replies
    • 1.2k views
  11. இலங்கையுடனான உறவை வருகிற 20ம் தேதிக்குள் துண்டிப்பதாக சோனியா காந்தி அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 23ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் குதிப்போம் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். பாரதிராஜா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் சத்யராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது பாரதிராஜா கூறுகையில், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர். ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக ப…

  12. 20ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாமலேயே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றையதினம் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இதன் போது பிரதமரால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போட்டுக் கொள்வதற்காகவே தேர்தல் திருத்தச் சட்டம் ஒன்றை தாம் முன்வைத்ததாகவும் பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெரும்பாலும் எதிர்வரும் 24ம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.pathivu.com/news/41007/57/20-24/d,article_full.aspx

  13. 20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்கள் “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் – மனோ கணேசன் 5 Views 20 ம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது அங்கம் வகிக்கும் அரசுக்கு இடித்துக்கூறி, பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் வருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, இன்றைய அரசாங்கம், பாராளுமன்றத்தில் இரண்டு சட்ட மூல மசோதாக்கள…

  14. 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் வன்முறையான யாழ் பொது நூலகம் எரித்த நாள் இன்று. [saturday, 2014-05-31 21:47:22] யாழ் நுலகம் எரியூட்டப்பட்ட நாள் நினைவுநாள் இன்று.யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது.இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய ச…

  15. 20வது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் JUN 09, 2015 | 2:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் 20ஆவது திருத்தச்சட்டமாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமாலை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை அதிபர் செயலகத்தில் நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த யோசனையின்படி 125 உறுப்பினர்கள் தொகுதி வாரியாக நேரடியாகவும், 75 உறுப்பினர்கள் விகிதாசார ரீதியிலும், 25 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவர். இதன்படி, தற்போதுள்ள…

    • 0 replies
    • 380 views
  16. 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் குறி்த்து பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் குறி்த்து ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மக்கள் விடுதலை முன்னணி பேச்சுவார்த்தை நடத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஆட்சி முறையை ஒழிக்கும் 20வது அரசியலமைப்புத்திருத்தச் சட்ட யோசனை எதிர்வரும் மே 8 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்கள் விடுதலை முன்னணி சமர்பிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். திரு…

  17. 20வது சட்டமூலத்தினால் இலங்கை சர்வதேச ரீதியாக பல அழுத்தங்களை எதிர்கொள்ள நேரும் – லக்ஷமன் by : Dhackshala 20வது திருத்தச் சட்டமூலத்தினால் சர்வதேச ரீதியாக இலங்கை பல அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுயாதீன ஆணைக்குழுக்களை ஐக்கியத் தேசியக் கட்சி ஸ்தாபிக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கமே சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தது. …

  18. 20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ஷ குடும்பத்திற்கே நன்மை – இராதாகிருஸ்ண் 20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ண் தெரிவித்தார். நுவரெலியா – இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” நல்லாட்சி அரசாங்கம் 19 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கியது. ஆனால் …

  19. 20வது திருத்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும்! - சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் கோரிக்கை [Friday 2015-06-19 07:00] அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை சிறு கட்சிகளும், சிறுபான்மையின கட்சிகளும் முழுமையாக எதிர்க்கத் தீர்மானித்துள்ளன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்துடன் பூரண ஒத்திசைவு இல்லாமல் அரச வர்த்தமானியில் பிரசுரித்த 20ஆவது திருத்தத்தை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிறு கட்சிகளும், சிறுபான்மையின கட்சிகளும் நேற்று இரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் நடத்திய அவசர கூட்டத்திலேயே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்றும் அவர் சுட…

  20. 20வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்! - ஹக்கீம் எச்சரிக்கை [saturday 2015-06-13 20:00] ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய போவதாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம். இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தடுக்க எமக்கிருக்கும் அதிக் கூடிய பலத்தை நாங்கள் பயன்படுத்தி அதற்கு எதிராக செயற்படுவோம். எமது எதிர்ப்பையும் மீறி சட்டமூ…

  21. 20வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு [Wednesday 2015-06-17 08:00] சிறுபான்மை தேசிய இனங்களைப் பாதிக்கும் வகையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள தேர்தல்முறை மாற்ற யோசனையினை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் செயலாளர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், டெலோ சார்பில் செல்வ…

  22. 20வது திருத்தச்சட்டம் குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியானது! - என்கிறார் சம்பந்தன் [saturday 2015-06-06 20:00] புதிய தேர்தல் திருத்தச் சட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியானது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் திருத்த சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படக்கூடாது. அத்துடன் வட, கிழக்கில் மாத்திரம் இன்றி, சிறுபான்மை மக்கள் நாடெங்கிலும் பரவி வாழ்ந்து வருகின்றனர். புதிய தேர்தல் திருத்த சட்டம் ஒன்று அமுலாக்கப்படும் போது, சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட வேண்ட…

    • 2 replies
    • 414 views
  23. 20வது அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்பியும் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதேவேளை இது தொடர்பில் இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மேலும் கொள்கை மாற்றங்களுக்கான மையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகந்த கொடித்துவக்கு, அனில் காரியவசம் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். https://newuthayan.com/20வது-திருத்தத்துக்கு-எதி-2/

  24. 20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்- மாவை 20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா இந்த வாரம் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது அதன் போது இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்துக்கு எதிரான சட்டநடவடிக்கை குறித்தும் ஆராயப்…

    • 6 replies
    • 639 views
  25. 20வது திருத்தம் சிறுபான்மையினரைப் பாதித்தால் போராட்டத்தில் குதிக்கத் தயாராகும் கட்சிகள்! [sunday 2015-05-03 07:00] தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர்பான உத்தேச 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்காத வகையில் அமைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளன. இதற்கான முன் நடவடிக்கைகளை குறிப்பாக முஸ்லிம் மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எடுத்து வருகின்றன. இதன் முதற் கட்டமாக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தம்மால் தயாரிக்கப்பட்ட ஒர…

    • 2 replies
    • 274 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.