Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விறகு பயன்படுத்தும்... இலங்கைப் பெண்களின், ஆயுட்காலம் அதிகம் – சரத் வீரசேகர நவீன மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தைவிட விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில், தனிமனித ஆயுட்காலம் சராசரியாக 80 மற்றும் 85 ஆண்டுகள் ஆகும். எரிவாயு கொள்வனவு செய்ய சிரமப்படும், விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சரா…

    • 45 replies
    • 2.3k views
  2. "ஈழத்தமிழருக்கு இந்தியா துரோகம்-தமிழகம் பொறுத்துக்கொள்ளாது" திருப்பூர் மாநாட்டில் வைகோ முழக்கம் உலகில் முதலில் தோன்றிய மொழி எது என்று கேட்டால் அது தமிழ்தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். என்று பிறந்தது என்று அறிய முடியாத தமிழ் மிகுந்த பாரம்பரியத்தைப் பெற்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான வரலாற்றைப் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல அந்த மொழி சார்ந்த இன மக்களின் நாகரிகம் உலகிலுள்ள அத்தனை நாகரிகங்களையும் விஞ்சியது. காலத்தாலும் விஞ்சியது இதுதான். இதற்கு அடிப்படை. -நாகரிகம் உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அவன் வாழும் இடம், அவன் வசிக்கும் இடம், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறைந்திடும் உறையுள், அவன் சார்ந்திருக்கக் கூடிய சுற்றுப்புறத்தில்…

  3. சென்னை: தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில், எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது. ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு…

    • 6 replies
    • 2.3k views
  4. மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக்காவில் நமைடபெறும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள சிங்கள அரசு நாடு கடங்த தமிழீழ அரசுக்கான முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் மே 18ம் திகதி அமெரிக்கமாநிலமான வென் சுவேனியாவிலுள்ள டுசில்டொப்பியா சகரத்தில் நடைபெற உள்ளது கடந்த மே 2ம் திகதி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்கநாடு சுதந்திரத்துக்கான போராட்டத்தை நடத்தியபோது அதன் பிரகடனம் இந்த டுசில் டொப்பியா மாநிலத்திலேயே நடைபெற்றது அத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மாநகரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழினத்தின் பிரதிநிதிகள்புதிய வரலாறு ஒன்றினைப்படைக்கப் போகிறார்கள் கடந்த மே 18:2009 முள்ளிவாய்க்காலுடன்ஈpத்தமிழினத்தின்…

    • 11 replies
    • 2.3k views
  5. பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்! பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யுத்தத்தில் உயர்நீத்த மக்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட ஊனமுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார் தொடர்ந்து முல்லை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் மோட்டார் வாகன வரவேற்பு இவருக்கு அளிக்கப்பட்டது. வட்டுவாகல் பாலம் தொடக்கம் …

    • 29 replies
    • 2.3k views
  6. சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:- 13 ஜனவரி 2011 சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:- அண்மை நாட்களில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.அந்த மின்னஞ்சலில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் திரு.சுகி சிவம் அவர்கள் சன் தொலைகாட்சியில் ஆற்றிய சொற்பொழிவு இடம்பெற்றிருந்தது. இந்தச் சொற்பொழிவில் திரு.சுகி சிவம் அவர்கள் இலங்கைக்கு சென்றுவந்ததாகவும், தான் இலக்கியங்களில் வாசித்த மணிபல்லவம் என்ற நயினா தீவிற்கு சென்றுவந்ததாகவும் குறிப்பிட்ட அவர் புலம்பெயர் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக உலகத்தமிழர்களை சாடியிருந்தார். …

    • 9 replies
    • 2.3k views
  7. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேற்று இரவு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் மூலம், அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வுடனான ஊடல் நேற்று முடிவுக்கு வந்தது. சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் வைகோ, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டுமென, ம.தி.மு.க., தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளார் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க.,வுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வைகோ விடுத்த கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கவில்லை. 9 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முடியும் என அ.தி.மு.க., தெரிவித்ததால், தேர்தலைப் புறக்கணிக்க ம.தி.மு.க., முடிவு செய்தது. இந்த அறிவிப்பை வெளியிட்ட…

    • 1 reply
    • 2.3k views
  8. (எம்.மனோசித்ரா) நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளன. கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். இதன் போதே மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்க …

  9. தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இங்கு உள்ள துரோகிகளை விட மிக முக்கியமான மூன்று மலையாளிகள் கூட்டணி கவனிக்கப் பட வேண்டியது அவசியம். ஈழத் தமிழர் படுகொலைகளை இந்திய அரசு பாராமுகமாக இருந்து கொலைகளுக்கு உறுதுணையாக இருக்க காரண கர்த்தாக்கல் மூன்று மலையாளிகள் எனில் மிகையாகாது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு இந்த மூன்று மலையாளிகளின் நரித்தனம் வன்மமானது எம்.கே.நாராயணன் பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளாபதவி - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவியில் இருக்கும் இந்த வெறியன் ஒரு நிழல் மனிதன்.. இந்திய புலனாய்வு துறைகளை அடக்கி ஆளும் வல்லமை க…

  10. சம்­பந்­த­னின் சாணக்­கிய அர­சி­யலை தோற்­க­டிக்க -பல காக்­கை ­வன்­னி­யர்­கள் சாந்தி எம்.பி. !! எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், கூட்­ட­மைப்­பின் தலை­ வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் அர­சி­யல் சாணக்­கி­யப் போராட்­டத்தை தோற்­க­டிக்­கின்ற வகை­யில் பல காக்கை வன்­னி­யர்­கள் தோன்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். மக்­க­ளின் விடி­வுக்­காக சுய சிந்­தை­யோடு சிந்­திக்­கின்ற பண்­டார வன்­னி­யர்­களை அடை­யா­ளம் காணுங்­கள். காக்கை வன்­னி­யர்­களை காலால் உதைத்­துத் தள்­ளுங்­கள். நாங்­கள் ஒற்­று­மை­யு­டன் பய­ணிக்­கின்­ற­போ­து­தான் எங்­க­ளின் இழப்­புக்­கள் வலி­கள் வடுக்­க­ளுக்­கான விடி­வைப் பெற்­றுக்­…

    • 10 replies
    • 2.3k views
  11. Started by SUNDHAL,

    மேஜர்இளநிலவன் ''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன். இடுப்பில் ரவைதாங்கிக்குக் கீழே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் 'சறம்' ஒன்றை மட்டுமே நம்பி வன்னியின் கானகங்களுக்குள் மாதக்கணக்கில் அவன் திரிந்திருக்கிறான். விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிச் செல்லும் பணியில் வன்னியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவன் துவிச்சக்கர வண்டிப் பயணம் செய்திருக்கிறான். கஞ்சியும், கத்தரிக்காயும்தான் சாப்பாடா…

  12. மடு தேவாலயச் சுற்றாடலை போரற்ற பகுதியாகப் பிரகடனப்படுத்துமாறு சர்வமத அமைப்பு விடுதலைப் புலிகளிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து நேற்று வியாழக்கிழமை நண்பகலுடன் மடு தேவாலய வளாகப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் விலகியுள்ளனர். மடு தேவாலயப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் படையினர் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கையை அடுத்து தேவாலயத்திலிருந்து அண்மையில் மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையிலும் அப்பகுதியில் படை நடவடிக்கை தொடர்வதையடுத்து, மடுதேவாலய சுற்றாடலில் சகலவிதபோர் நடவடிக்கையையும் தவிர்த்து அதனைப் பாதுகாக்குமாறு மன்னாரைச் சேர்ந்த சர்வமத அமைப்பு இலங்கை அரசிடமும் விடுதலைப் புலிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தது. வன்னிக்…

    • 0 replies
    • 2.3k views
  13. போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு – அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிறிலங்கா படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று, சிறிலஙகா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் தாம் சமர்ப்பித்திருப்பதாக, மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இரண்டு தரப்பிலும் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். http://w…

  14. இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது. January 2, 2022 டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும் பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்த…

    • 47 replies
    • 2.3k views
  15. மாலைதீவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து வைக்கின்றமைக்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக இன்று மாலைதீவிற்கு சென்றுள்ளாராம். மாலைதீவு ஜனாதிபதியாக முஹமட் நஸீர் உள்ளார்.ஆனால் நாடாளுமன்றம் எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இவற்றின் பின்னணியிலேயே அங்கு பாரிய அரசியல் முறுகல் நிலை வெடித்துள்ளது. இந்நிலைமையைச் சீர் செய்கின்ற பணியில் மஹிந்தர் இரு தரப்பினருக்கும் இடையில் பொதுவான மத்தியஸ்தராக செயற்படுவார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர்…

  16. சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக நிலவன் ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது, சிறிலங்கா இராணுவம் வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்கின்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாகவே இருக்கின்றது.நாளாந்தம் வெளிவருகின்ற யுத்தச் செய்திகள், யுத்த அறைகூவல்கள், இழப்புச் செய்திகள், விடுதலைப் புலிகள் வெளியிடும் மாவீரர் பெயர் விபர அறிவித்தல்கள்…. - இவை எல்லாமே வடக்கில் ஒரு பாரிய யுத்தம் நடைபெற்று வருகின்றது என்பதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன. வெளிவரும் செய்திகளை அடிப்படையாகக ;கொண்டு நோக்கும போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, சிறிலங்கா இராணுவமே வடக்கில் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது என்கின்ற உண்மை தெளிவாகப் பு…

  17. வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 அமெரிக்கா பாகிஸ்தானிற்குள் தனது படையினரை அனுப்பி ஒருவரை கொலை செய்துள்ளது. அது மட்டுமன்றி கொல்லப்பட்ட நபரின் சடலத்தினை எடுத்தும் சென்றுள்ளது. இது ஓர் மனித உரிமை மீறலே கொல்லப்பட்டவரின் சடலத்தினை எடுத்து சென்றது கூட போர்க்குற்றமாகும். இவ்வாறு கூறியுள்ளார் சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜயரட்னா. அமெரிக்கா பாகிஸ்தானுள் நுழைந்து இவ்வாறான செயலை செய்தமை அந்த நாட்டின் இறைமைக்கு விடுத்துள்ல அச்சுறுத்தல் ஆகும் எனவும் கூறியுள்ள ஜயரட்னா. மே மாதம் 19 ஆம் திகதியும் அமெரிக்கா போலவே தாமும் செயற்பட்டதாகவும் ஆனால் அமெரிக்கா அதனை போர்க்குற்றம் என இலங்கை மீது குற்றம் சாட்டி வருகின்றது எனவும் கடிந்துள்ளார். Bookmark/Search this post with: Eel…

  18. ரஸ்சியாவில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதனைத் தொடர்ந்து ரஸ்சியாவின் உயர்மட்டப் படை அதிகாரிகள் குழு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவிற்குச் சென்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  19. யாழ் பொலிஸ் நிலையங்களில் வரவேற்பாளர்களாக அழகிய தமிழ்ப் பெண் பொலிஸ் 2011-03-02 19:33:47 யாழ் பொலிஸ் நிலையங்களில் வரவேற்பாளர்களாக அழகிய தமிழ்ப் பெண் பொலிஸ் கடமை புரிவதாகவும் இதனால் பொலிஸ் நிலையத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக முறையிடுவதற்காக ஆண்கள் கூட்டம் அலை மோதுகின்றது. வட பிராந்தியத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வரவேற்பாளராக தமிழ் பெண் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வரும் மக்களை அன்போடு வரவேற்று அவர்களது பிரச்சினைகளை விசாரித்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸ் நிலையங்களில் தமிழ்மொழி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.…

    • 4 replies
    • 2.3k views
  20. வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன் வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1990 ஆண்டுகளில் நடபெற்ற வன்செயல்களில் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி மிக முக்கயமானதாகும் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்கு திருப்பிய போது எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி இருந்…

  21. இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? - உச்சம் தொட்ட பொருட்களின் விலை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMM இலங்கையில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் தெரிவித்த கருத்தானது, நாட்டில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கருத்து இன்று சமூகத்தில் வலுப் பெற்றுள்ளது. இதனால், மக்கள் இன்று அரிசி வகைகளை மொத்தமாக கொள்வனவு செய்து, தமது வீடுகளில் களஞ்சியப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. …

  22. ராடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 125 மில்லியன் புலிகளின் கைகளுக்கு சென்றுள்ளது அமைச்சர் ஜெயராஜ் சந்தேகம் வீரகேசரி நாளேடு வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்காக ராடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிதி விடுதலைப்புலிகளின் கைகளுக்கு சென்றிருக்கலாம் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே நேற்று சபையில் சந்தேகம் வெளியிட்டார். எம்.பி.க்களுக்கான வாய்மூல கேள்வி நேரத்தின்போது ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, வடகிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட…

  23. ஏ-9 பாதை திறக்க மாமனிதர் ரவிராஜா குடும்பத்தினர் வேண்டுகோள்: மகிந்த மௌனம் [சனிக்கிழமை, 11 நவம்பர் 2006, 18:21 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜாவுக்கு இன்று சனிக்கிழமை பெருந்திரளானோர் கண்ணீருடன் இறுதி வணக்கம் செலுத்தினர். அவரது உடலை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோள் குறித்து இன்று சனிக்கிழமை மாலை மகிந்த எதுவித பதிலும் அளிக்கவில்லை. மாமனிதர் ரவிராஜின் உடல்பேழை அவரது மார்னிங்ரவுன் இல்லத்திலிருந்து பொரளையில் உள்ள ஏ.எஃப்.றேமண்ட்ஸ் இறுதிநிகழ்வு இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாமனிதர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் பணிய…

  24. பிரபாகரனின் நிழலைக் கூட சிங்கள இராணுவத்தால் தொட முடியாது: கவிஞர் வைரமுத்து தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நிழலைக் கூட சிங்கள இராணுவத்தால் தொட முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழர் பேரவையின் சார்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆற்காடு நா. வீராசாமி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் தனது உரையில், செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இந்திய அரசாங்கம் அனுப்பி வைத்த உணவுப் பொருட்களை சிங்கள அரசாங்கம் தடுத்துள்ளது என்று கேள்விப்பட்டோம். தமிழக முதல்வர் …

    • 6 replies
    • 2.3k views
  25. தென்மராட்சி கொடிகாமத்தில் தன் மனைவி - மகளை வெட்டிக் கொலை செய்த தந்தை 11 செப்டம்பர் 2013 யாழ்.மாவட்டத்தின் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை இளம் தாயொருவரும் அவரது மகளும் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் கச்சாய் வீதியிலுள்ள அவர்களது வீட்டிலிருந்தே இவ்விருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 38 வயதுடைய லோகேந்திரன் ஜெயசோதி மற்றும் மகளான 15 வயதுடைய லோகேந்திரன் நிவேஜினி ஆகிய இருவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பில் தந்தையாரான லோகேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட குடும்ப பிணக்கே படுகொலைக்கு காரணமென கூறப்படுகின்றது. குறித்த நபர் தனது மனைவியான ஜெயசோதியினை பிரிந்து வாழ்ந்து வந்திருந்ததாக கூறப்படுகின்றது. இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.