ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
மகிந்த ராஜபக்ஸவின் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு உதவ தயார் - சீசல்ஸ்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு உதவ தயார் என சீசல்ஸ் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களது நாட்டின் நிதிச்சேவை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்களால் தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையுடன் சிற…
-
- 2 replies
- 2.3k views
-
-
விற்பனைக்கு வந்த இருக்கிறம் சஞ்சிகையின் பிரதிகள் உடன் மீளப் பெறப்பட்டன! ஏன் என்று தெரியாமல் வாசகர்கள் ஏமாற்றம்!! Posted by admin2 On May 3rd, 2011 at 5:16 pm / மாற்றுக் கருத்துக்கள் அடங்கிய சஞ்சிகை என கருதப்படுகின்ற “இருக்கிறம் – ஒரு பொல்லாப்புமில்லை” என்ற சஞ்சிகை திங்களன்று வழமைபோல விற்பனைக்காக வெளியிடப்பட்டதன் பின்னர் சில மணித்தியாலங்களிலேயே விற்பனை நிலையங்களில் இருந்து அதன் அனைத்துப் பிரதிகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் இது நடைபெற்றுள்ளது. இந்த சஞ்சிகையை வாங்குவதற்காகச் சென்ற வாசகர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்ட இதன் பிரதிகளை விநியோகஸ்தர்களே விற்பனை ஏஜென்டுகளிடமிருந்து மீளப் பெற்றுச் சென்றதாக பத்திரிகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 3 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் பொது மக்களை திருக்கை வால் கொண்டு தாக்கி வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் உட்பட ஆட்டோச்சாரதிகள் மற்றும் வழிப்போக்கர்களும் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாணத்தில் படைத்தரப்பினர் தமது பாதுகாப்புக் காரணங்களுக்காக நகரப் பகுதியில் வாகணங்கள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்தியுள்ளார்கள் அதனைத் தொடர்ந்து வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதியோரங்களில் வாகணங்கள் உந்துருளிகள் ஈருருளிகள் போன்றவற்றை நிரிபவர்கள் தரித்து நிற்பவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமாக திருக்கை வால் கொண்டு தாக்குவதுடன் வர்தகர்களையும் தாக்கியும் மற்றும் கடுமையாக எச்சரித்தும் வருகின்றார்கள். உந்துருளிளியல் இராணுவத…
-
- 1 reply
- 2.3k views
-
-
புதிய மகசின் சிறைச்சாலையின் ஜே பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரஜையான, புலோலி பருத்தித்துறை யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற குடும்பஸ்தர் இன்று சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்குதலுக்கு உள்ளானதான அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள இவர் கடந்த 03.04.2007 இல் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். மேற்படி கைதி நாள்தோறும் சிறைச்சாலையில் உள்ள கோவிலுக்கு வழிபடுவதற்காக செல்வது வழக்கம். வழமைபோல் இன்றும் அவர் கோவிலுக்கு சென்…
-
- 0 replies
- 2.3k views
-
-
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய வேம்படி மாணவிகள் 232 பேரும் சித்தி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம்இஏப்.18 கடந்த வருடம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. (சாதாரண) தரப் பரீட்சையில் சித்தியடைந்த யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று முற் பகல் 10 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லூரியின் அபிவிருத்திச் சங் கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. இந்தப் பரீட்சைக்குத் தோற்றிய 232 மாணவிகளும் சித்தி அடைந் துள்ளனர். அவர்கள் அனைவரும் உயர்தர வகுப்பில் கல்வியைக் தொடரக் கூடிய தகுதியைப் பெற் றுள்ளனர். கணிதப்பாடத்தில் 154 மாண விகள் "ஏ' விசேட சித்தி பெற்றுள் ளனர். விஞ்ஞான பாடத்தில் 228 மாணவிகள் சித்திபெற்றுள்ளனர். அ…
-
- 17 replies
- 2.3k views
-
-
வன்னிக்குச் சென்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்து அவரை சிறையில் அடைக்கப் போவதாக கூறும் அரசு அவர் குறட்டைவிட்டுத் தூங்கும் மனிதரல்லர் என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் எம்.பி. தங்கேஸ்வரி தெரிவித்தார். வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டு சட்டப் பிரேரணையின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: தேங்காயும் பால்மாவும் சாதாரண மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களாகும். தற்போது இப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை மக்களை பெரும் துன்பத்தில் தள்ளியுள்ளது. பயங்கரவாதத்தை அழிக்கப் போவதாகக் கூறிவரும் அரசு தமிழ் மக்களை அழித்துதொழிக்கவே திட்டமிட்டுள்ளது. வன்னிக்குச் சென்று அங்கு பிரபாகரன…
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என ‘நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு’என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்பில் ‘இறுதி எச்சரிக்கை’என்ற தலைப்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழகம் என்பது வெறும் கல்வி கற்கும் இடமல்ல. அது யாழ் சமூகம். அதில் உள்ள சிலர் அழிவடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாத நாசகார புலிகள் அமைப்பை பாதுகாத்து நாட்டையும் தமிழ் மக்களையும் அழிவடைய செய்து வருகின்றார்கள். இது தொடர்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் விபரம்…
-
- 5 replies
- 2.3k views
-
-
பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ். யுவதி! Top News [Monday, 2011-07-04 05:19:36] வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்வரை பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது அம்பலமாகியுள்ளது. ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார். இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் ப…
-
- 13 replies
- 2.3k views
-
-
பிரபாகரன் பட முன்னோட்டம்....
-
- 3 replies
- 2.3k views
-
-
""தேசிய ரீதியாக, அனைத்துலக ரீதியாக எமக்குச் சாதகமான அரசியல், இராணுவ சூழ்நிலைகளை வைத்தே, நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்'' என அண்மைய நேர்காணலொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயலர் பா.நடேசன் தெரிவித்திருந்தார். இதில் குறிப்பிடப்பட்ட விடயம், வன்னி மேற்கு மீதான இராணுவ நடவடிக்கைக்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள், ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே, அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்கிற அரசின் பிரகடனத்திற்குப் பதில் அறிக்கையாகவும் இதனைக் கொள்ளலாம்.அதேவேளை புலிகளுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாதெனவும் அரச தரப்பிலிருந்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. வடக்கிற்கு வசந்தத்தை அழைத்து வர, புலி அழிப்புப் பாதையில் ப…
-
- 1 reply
- 2.3k views
-
-
03.03.2009 [File size 11.61MB] 02.03.2009 [File size 11.65MB] 01.03.2009 [File size 10.90MB] 28.02.2009 [File size 14.30MB] 26.02.2009 [File size 1.70MB] இவற்றினை வாசிப்பதற்கு உங்கள் கணணியில் Adobe Reader நிறுவப்பட்டிருக்க வேண்டும். இலவசமாக தரவிறக்கம் செய்ய
-
- 1 reply
- 2.3k views
-
-
13 ஆவது திருத்தத்தை, ரத்துச்செய்ய முயன்றால் இந்தியப்படை பிரவேசிக்கும்; விக்கிரமபாகு. அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய முனைந்தால் இந்தியப் படையினர் பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து ஏற்படும் ௭ன்று நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மக்களின் காணிகளை அபிவிருத்தி ௭ன்ற பெயரால் அரசாங்கம் கொள்ளையடிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பொது ௭திர்க்கட்சி கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில்…
-
- 7 replies
- 2.3k views
-
-
படையினரின் மனோதிடம் பாதிக்க அரசே காரணம் [18 - June - 2007] * அநுராதபுரத்தில் ரணில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசின் செயற்பாடுகளே படையினரின் மனோதிடத்தை பெரிதும் பாதிக்கச் செய்துள்ளதாகவும் வேறு எவரையும் இது தொடர்பில் குற்றம்சாட்ட முடியாதென்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நுவரவெல மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்விப் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப்பிரமுகர்கள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இன்ற…
-
- 5 replies
- 2.3k views
-
-
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது: பாகிஸ்தான் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 13:26 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் உள்விவகாரங்களுக்குத் தீர்வு காண வெளிநாடுகள் தலையிட முடியாது என்று சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சகாத் ஏ சௌத்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: உள்நாட்டு பிரச்சினையை சிறிலங்காவே தீர்ப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். பாகிஸ்தான், இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் என்றாலும் அவர்களின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது. தற்போது சிறிலங்காவுக்கு உலகில் முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை போன்ற தோற்றப்பாட்டையே நாம் அவதானித்துள்ளோம். நடைபெற்று …
-
- 13 replies
- 2.3k views
-
-
கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறினார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை முன்வைத்தார் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக கு…
-
- 22 replies
- 2.3k views
- 1 follower
-
-
வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா... தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி க…
-
- 0 replies
- 2.3k views
-
-
வரலாற்று சிறப்புடன் விளங்கும் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இலட்சக் கணக்காண பக்தர்கள் புடைசூழ இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 6மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி வலம் வந்தார்.நாடெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வருடாந்த தேர் உலா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=438103362324373548
-
- 27 replies
- 2.3k views
-
-
சினிமாவிலும் சிங்கள சதி சரத் அசின் அம்சா! "உலகத்தின் கண் பார்க்க... ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் ரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈழத்தின் வீழ்ச்சி குறித்து மனம்…
-
- 1 reply
- 2.3k views
-
-
போர் முடிகிறது, அதற்குப் பின்....? [08 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:00 மு.ப இலங்கை வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது. ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நலனில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிரசைகளின் மனதில் எழுவது இயல்பு. அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழை…
-
- 8 replies
- 2.3k views
-
-
படைதரப்பின் தாக்குதல் முனைப்புகளை நெருக்கமாக கண்காணித்து வந்த புலிகள் மாற்ரு தந்திரோபாயங்களுக்கூடன் படயினருக்கு பொறிவைத்து காத்திருந்த விடையம் அவர்களுக்கு தெரியவில்லை............. பெரும்பாலும் வெட்ட வெளியாக இருந்த பகுதியில் அடுத்தடுத்து வீழ்ந்து வெடித்த செல்களிலிருந்து பாத்காப்பு தேட புலிகளின் அகழிகள்,பதுங்கு குழிகளை நோக்கி ஓடினர் படையினர் அங்கேதான் பேரளிவு காத்திருந்தது..................................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_616.html
-
- 0 replies
- 2.3k views
-
-
இலங்கையின் கொலைக்களம்* : சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் 15 ஜூன் 2011 இலங்கை அரசு பத்திரிக்கையாளர்களை நாடுகடத்தியும் ஐக்கிய நாடுகள் சபையினருக்கு நிரப்பந்தம் கொடுத்தும் அவர்களை வெளியேற்றியும் சாட்சியமற்ற ஒரு யுத்தத்தை நடத்த விரும்பியது. என்றாலும், கைத்தொலைபேசியினதும் தொலைமதித் தொழில்நுட்பத்தினதும் அசாதாரணமான சக்தியை அதனால் வெளியேற்ற முடியவில்லை. எமது பல்லாண்டு கால யுத்தகள ஊடக அனுபவத்தில் நான் என்றும் பார்த்திராத, வலியுடன் பதிவுசெய்யப்பட்ட, மணிக்கணக்கிலான மிகக் கொடூரமான காட்சிப் பதிவுகளை நாங்கள் அகழ்ந்தபடி நடந்தோம். இலங்கையைப் பொறுத்து மட்டுமல்ல, சர்வதேசியச் சட்டங்கள் மீறப்படப்போகும் எதிர்காலத்திலும் கூட, ஐக்கிய நாடுகள் சபை செயல்படத் தவறு…
-
- 17 replies
- 2.3k views
- 1 follower
-
-
இது குளோபல் தமிழ் நியூசில வந்த படம். இதப்பாக்கைக கல்யாணவீட்டி குறுப்படம் எடுத்தமாதிரியல்லோ கிடக்குது. இது ஆற்ற கல்யாணமோ தெரியல்ல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/55355/language/ta-IN/article.aspx#comments
-
- 17 replies
- 2.3k views
-
-
குடத்தனையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படை அதிகாரியின் சடலம் மீட்பு வடமராட்சி கிழக்கில் சிறீலங்கா படை அதிகாரி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி குடத்தனையில் இன்று காலை இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குடத்தனைக் கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரை கண்காணிப்பு காவலரண் அருகே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட படை அதிகாரி லெப்ரினட் பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் கொழும்பு கொண்டு செல்லப்படுகின்றது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 2.3k views
-
-
ஆயுதக்கடத்தலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நீரிலும், நிலத்திலும் இயங்கும் நவீன கப்பல் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டமை கண்டபிடிக்கப்பட்டதையடுத்து தமிழக கடலோர கண்காணிப்பு பணியை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக நிலத்திலும், நீரிலும் செல்லும் நவீன கப்பலின் சோதனை ஓட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் விசாகப்பட்டினத்தில் இருந்து "ஏசிவிஎச்183 என்ற நவீன கப்பலை வரவழைத்துள்ளனர். இக்கப்பல் நீரிலும், நிலத்திலும் இயங்கும் திறன் படைத்தது. ஒரு மணி நேரத்திற்கு 300 மைல் வேகத்தில் செல்லும் திறன் உடையது. போர்க் கப்பலை போன்றே நவீன ஆயுதங்கள் இதில் பொருத்தப்பட்டுள…
-
- 10 replies
- 2.3k views
-
-
கடற் புலிகள் பலமானவர்கள் - அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் மிகப் பலம் பெற்றிருப்பதாக, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் தெரிவித்துள்ளார். கடற் புலிகள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு அண்மையிலுள்ள சீனக் கடற் படையும் பலமடைந்து வருவதாகவும், இதனால் இந்தியா போன்ற அண்மையிலுள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் கூறியிருக்கின்றார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி, ஊடகர் மத்தியில் பேசும்…
-
- 6 replies
- 2.3k views
-