Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்டர் போலின் தேடப்பட்டு வரும் பட்டியலிலிருந்து குமரன் பத்மநாதனின் பெயர் நீக்கப்படவில்லை : 27 மார்ச் 2011 சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் பெயர் இன்னமும் நீக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தேடப்பட்டு வருவோரின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர்களது பெயர்கள் சர்வதேச தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பெயர்ப் பட்டி…

    • 2 replies
    • 2.2k views
  2. புலிகளுக்கும் கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை! - உதய நாணயக்கரா கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பில்லை என இலங்கை இலங்கை ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுவாகவே இலங்கை அரசப் பிரதிநிதிகளும், ராணுவத்தினரும் பொய்ப் பிரச்சாரங்களில் முனைவர் பட்டமே பெறும் அளவுக்கு முன்னேறிப் போய்விட்டவர்கள். அதுவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. வேற்று கிரகத்தில் எங்காவது குண்டு வெடித்தால் கூட, அதில் புலிகளின் கை இருக்கிறது, என யோசிக்காமலேயே கூறும் அளவுக்கு புலிப் பயம் அவர்களை ஆட்டிப் படைத்து வருக…

    • 6 replies
    • 2.2k views
  3. பயங்கரவாதம் களைத்தெறியப்பட்ட வேண்டும் - ஜனாதிபதி வீரகேசரி இணையம் பயங்கரவாதம் உலகத்திலிருந்து களைத்தெறியப்பட வேண்டும்மென ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது ஆயுதங்களை ஏந்தி போராடும் குழுவினரா ஆயுதங்களை களைத்து அரசியல் நீரோட்டத்தில் இணையுமாறு கோடுகின்றோன் அத்துடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தயராக உள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானின் அசாசி சிம்புனிற்கு தெரிவித்த்தாக ஏ,எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது அசாகி சிம்புனி கடந்த 15ம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேர்காணல் கண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளை டிசெம்பார் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானிற்கு விஜ…

    • 4 replies
    • 2.2k views
  4. -ஐ.நா.பாதுகாப்பு சபை செயற்குழுவுக்கு இலங்கை வலியுறுத்தல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும், ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு இது குறித்து சிபார்சு செய்ய வேண்டுமெனவும் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான பாதுகாப்பு சபையின் செயற்குழு கூட்டத்தில் இலங்கை வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் குறித்து செயலாளர் நாயகத்தின் அறிக்கையை ஆராயும் பொருட்டு நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான பாதுகாப்பு சபை செயற்குழு வெள்ளிக்கிழமை கூடியது. இதன் போதே, ஐ.நா.வுக்கான இலங்கையின…

  5. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதேபோன்று சரணைடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ் அவர்களையும் சித்திரவதையின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.…

    • 5 replies
    • 2.2k views
  6. ஒரு மீள்பார்வை

    • 0 replies
    • 2.2k views
  7. எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார் வீரகேசரி இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாக பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவயிலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: தமிழீழத்தை விரைவில் பிரகடணப்படுத்த வேண்டிய தேவையில் புலிகள் இருக்கின்றனர். இதனடிப்படையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி, தமீழழம் பிரகடனம் தொடர்பான அறிவித்தல…

  8. 5,000க்கும் மேற்பட்ட மக்கள் ஊரைக் காலி செய்தனர். ---------------------------------------------------------------------------- திரிகோணமலை வட்டாரத் தின் வடகிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்தினரும் சனிக்கிழமை இரவு கடுமையாக மாறி மாறித் தாக்கிக்கொண்டனர். இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களில் ஐயாயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்ட அந்த வட்டாரத்தைக் காலி செய்து வேறு பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டனர். இவர்களில் அதிக மானோர் சிங்கள மக்கள் என்று கூறப்படுகிறது. மூன்று கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த 800 குடும்பங்கள் தற்போது திரிகோணமலையின் தென்மேற்கில் அமைந்துள்ள கந்தலே என்னும் கிராமத்தில் உள்ள இரண்டு புத்த கோய…

    • 2 replies
    • 2.2k views
  9. கிழக்கில் கடத்தப்படும் சிறார்களை தகாத முறையில் வழிநடாத்தும் கருணா ஒட்டுக்குழு கும்பல் - வெளிவரத் தொடங்கியிருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிழக்கில் சிறுவர்கள், வெள்ளை வான்களில் நடமாடும் கருணா ஒட்டுக்குழு கும்பலின் உறுப்பினர்களினால் கடத்தப்படுவது அன்றாடம் செய்தியாகி விட்டது. வயது பத்துக் கூட ஆகாத சிறார்களே கடத்தப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. இக்கடத்தல்களின் பின்னணியில் இருப்பது சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரே என்பதும் இன்று உலகறிந்த விடயம். ஐ.நா சபையிலேயே, இக்கடத்தல்கள் விவாதிக்கும் அளவிற்கு பாரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், இக்கடத்தப்பட்ட சிறார்கள் எவ்வாறெல்லாம் தகாதமுறையில் நடத்தப்படுகிறார்கள் என்பன போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் மெல்ல…

  10. லண்டனில் மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கியது. லண்டனில் ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி இன்று சனிக்கிழமை முற்பகல் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவின் ரவல்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டுள்ளனர். தமிழர் வாழ்வில் ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள அவலங்களை நினைவு கூரும் வகையில் பேரணியில் பங்கேற்றோர் கறுப்பு உடை தரித்து பங்கேற்றுள்ளனர். நிகழ்வின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பிரித்தானியாவில் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ள தயா இடைக்காடர், திருமதி சசிகலா சுரேஸ் கிருஸ்ணா உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர…

  11. விடுதலைப்புலிகளுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா இரத்துச் செய்யும் வரை உண்ணாநோன்பை கடைப்பிடிக்கப்போவதாக சிறீலங்காவின் தேசிய பௌத்த துறவிகள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்த உண்ண நோன்பு போர்நிறுத்த ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படும் வரை தொடரும் என இந்த முன்னணியின் தலைவரான வண. தம்பல அமில தேரர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி உட்பட தென்னிலங்கையில் உள்ள பல சிங்களக் கட்சிகள் போர்நிறுத்தத்தை இரத்துச் செய்யும் படியும், எதிர்வரும் 22 ஆம் நாளுடன் போர்நிறுத்தமானது 5 ஆம் ஆண்டை நிறைவு செய்வதை தடுக்கும் படியும் கோரிக்கைகள் விடுத்து வருவது குறிப்பிடத…

  12. சரத் பொன்சேகா வீட்டில் தீ விபத்து. சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து பல தீயணைப்பு வண்டிகள் உடனடியாக சரத் பொன்சேகாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. -Puthinam-

  13. இலங்கையும் லீ குவான் யூவும் [06 - September - 2007] சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அண்மையில் `இன்டர்நஷனல் ஹெரால்ட் ரிபியூன்' சஞ்சிகைக்கு பேட்டியொன்றை அளித்திருந்தார். அதன் சாராம்சத்தை இலங்கையின் சில ஆங்கிலப் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சிங்கப்பூரை விட முன்கூட்டியே பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற இலங்கை உட்பட சில நாடுகளின் தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டதன் விளைவாகத்தான் தனது நாட்டைச் சரியான கொள்கையின் கீழ் வழி நடத்தி பொருளாதார சுபிட்சமிகு வெற்றிகரமான ஒரு அரசாக உலகில் மிளிரவைக்க முடிந்தது என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கூற்று இலங்கையர்களுக்கு உறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப…

    • 1 reply
    • 2.2k views
  14. கூட்டமைப்புக்குள் இருக்கும் புலி எதிர்ப்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்; செல்வம் அதிரடி June 28, 2020 கிழக்கு மாகாணத்தில் தமிழ் எம்.பி.க்களின் மனைவி, பிள்ளைகளை கடத்தி வைத்து அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மிரட்டியவர் கருணா என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது; “தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தியாகங்கள…

    • 36 replies
    • 2.2k views
  15. விடுதலைப்புலிகளில் சிங்கள் பெண் போராளிகள் உள்ள்னர்-கோதபாய ராஜபக்ஷ் விசாரணைகளிலிருந்து விடுதலைப்புலிகள் பல சிங்கள பெண் போராளிகளும் காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜப்க்ஷ தெரிவித்துள்ளார். பல சிங்கள் பெண் விடுதலைப்புலிகளிடத்தில் பயிற்சிகளையும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். பயிற்சிகளை பெற்றவர்கள் இன்ரும் கைது செய்யப்படவில்லை கடந்த சில தினங்கலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சிங்கள புலி போராளியொருவர் இத்தகவலை தெரிவித்தார். http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  16. மன்னார் பேசாலை கடற் தளம் மீது தாக்குதல் மன்னார் பேசாலை கடற்படைத்தளம் இன்றிரவு 9.30க்கு விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சற்று முன்னர் அங்கிருந்து எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதவிபரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. அதேபோன்று அரச தரப்பிலிருந்தும் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& www.pathivu.com பதிவுக்கு கஷ்டகாலமோ??????

  17. வன்னியில் உள்ள வதை முகாம்கள் தொடர்பான நெருக்கடி நாளுக்கு நாள் இலங்கை அரசிற்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. மேற்கு நாடுகளிலிருந்தும் மனித நேய அமைப்புக்களிடம் இருந்தும் பல அழுத்தங்கள் இலங்கைமீது அதிகரித்தே வருகின்றது. இதிலிருந்து ஒரு தற்க்காலிக நிவாரணமாவது இலங்கை அரசிற்குத் தேவைப் படுகிறது. இலங்கை அரசைப் பொறுத்தவரை தமிழர் பிரதேசங்களை சிங்களவர்களைக் குடியேற்றிய பின்னரே அங்கு முகாம்களில் இருக்கும் மக்களை சிங்களவர்களின் கொத்தடிமைகளாக குடியேற்ற வேண்டும். இந்தியவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளை இனி தலையெடுக்க முடியாதவாறு அழிக்கவேண்டும். எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் அழித்தொழிக்க வேண்டும். இதற்கு இன்னும் சிலமாதங்கள் வன்னி முகாம்கள் நீடிக்க வேண்டும். இதற்…

  18. புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு! ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்போதே பிரதமர் பதவி தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டதாக சிங்கள ஊடகமொ…

  19. பிரதமரின் இணைப்பாளராக கருணா October 13, 2020 கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13) அலரிமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30000 அளவிலான வாக்குகளைபெற்ற அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தார். இதற்கமைய விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு இப்பதவியை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது #கருணா #மகிந்தராஜபக்ச #இணைப்பாளர் https://globaltamilnews.net/20…

  20. நாம் எமதினம் பட்ட, படுகின்ற அவலங்களுக்கு ஒரு நீதி கிடைக்க கூடிய சந்தர்ப்பம் எம் கண் முன்னே விரிந்து நிற்கின்றது. வரப்போகும் அவலங்களை தடுத்து நிறுத்தவும் எமது மக்கள் சுதந்திரமாக வாழவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டிய நேரம் இது. எமது மாவீர செல்வங்களின் அர்ப்பணிப்புக்களை நனவாக்க வேண்டிய நேரம் இது. மக்களின் அழிவுகளுக்கு ஒரு ஆறுதல் தேடும் காலம் இது. நாம் ஒவ்வொருவரும் எம்மாலான செயல்பாடுகளை தனியாகவும் குழுக்களாகவும் சேர்ந்து செயல்பட வேண்டிய களத்தின் தேவை இன்று. உங்களால் முடிந்த பரப்புரைகளை மேற்கொள்ளுங்கள். சமூக வலைகளை பயன்படுத்துங்கள். A Historic Responsibility is in front of you ! You may have your differences but as Tamils it is time to Unite fo…

    • 4 replies
    • 2.2k views
  21. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கதின் முன்னாள் தலைவர் கருப்பன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தற்போதைய நடுவனரசு ஆயிரக்கணக்கான் இந்திய இராணுவ வீரர்களை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பிவருகிறது. அங்கு போரில் மரணமடையும் இந்திய இராணுவத்தினரின் உடல்கள் இரகசியமாக புனேவுக்கு எடுத்து சென்று, பின்னர் சம்பத்தப்பட்டவர்களிடம் உடலை ஒப்படைத்து வருகிறது.மேலும் காயம் அடைந்த இந்திய இராணுவத்தினருக்கு மிக இரகசியமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள இராணுவ மருத்துவமனணயில் வைத்து சிகிச்சைஅளிக்கப்படுகிறது. ஆயுதஉதவி மட்டுமல்லாமல் சீனாவுடன் சேர்ந்து 80 ஆயிரம் கோடி கடனையும் மத்திய அரசுவழங்கியுள்ளது. இந்திய இராணுவத்தினர…

  22. கடந்த வாரம் ஈழ மண்ணிற்கு சென்று வந்த ஒருவர் தந்த 3 படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. முதல் 2 படங்களும் சிறீலங்கா அரசாங்கத்தின் ”வடக்கின் வசந்தம்” எனும் பெயரில் எமது பாரம்பரிய ஊர்களின் அடையாளங்களும், பெயர்களும் மறைந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக அமைகின்றது. கீரிமலையிலிருந்து புகழ்பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ள “பொன்னாலை“ நகரத்திற்கு செல்வதற்கான பழைய பெயர் பலகையையும், பெயர் மாற்றம் பெற்ற புதிய பெயர் பலகையையும் (தம்பபொல பட்டுன) படங்களில் காண்கிறீர்கள். இதை கண்டு கொள்வார் யாரோ? தமிழ்மக்களின் ஆமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்பி மார்களா? அல்லது அரச சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தமிழ் அமைச்சர்களே இந்த அநியாயத்தையும் தட்டிக் கேட்க முடியாம…

    • 0 replies
    • 2.2k views
  23. வடமராட்சி யில் பொலிஸார் சூடு: இளைஞர் சாவு!! வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது. உயிரிழந்தவர் 24 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும், பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் த…

  24. Man dies at Sydney immigration centre A Sri Lankan has man died at a Sydney immigration centre. The Department of Immigration said the man was discovered in distress at his accommodation in the Sydney Immigration Residential Housing complex early on Wednesday. An ambulance was called and CPR done but the man died shortly after midnight. A department spokesman said police would investigate the circumstances of the man's death. He expected it would also be subject to a coronial inquest. The dead man's family are overseas and the department is seeking to inform them of the event. Refugee Action Coalition spokesman Ian Rintoul said the decea…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.