Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு வரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நுழைவிசைவு கட்டணம் இன்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். …

  2. 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். இந்த வான் பாய்தல் காரணமாக வெள்ள நிலைமையோ அல்லது அத்தகைய நிலைக்கு நீர் வெளியேற்றப்படுவதோ இடம்பெறாது என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எதிர்கால பருவமழை நிலைமைகளுக்…

  3. ( எம்.எப்.எம்.பஸீர்) நாடளாவிய ரீதியில், இன்று (28) நிறைவடைந்த 36 மணி நேரத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் அந்த சம்பவங்களில் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரத்மலானை, கம்பஹா, அம்பலாங்கொடை பகுதிகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அம்பலாங்கொடையில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும் இன்று மாலை வரை இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. இரத்மலானை : நேற்று (27) இரவு இரத்மலானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இருவர், அங்கிருந்த மு…

  4. 36 மணிநேர எச்சரிக்கை! நாட்டில் பரவலாகத் தற்போது பெய்து வரும் மழை, அடுத்த 36 மணிநேரத்துக்குத் தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் பிற்பகல் இரண்டு மணியளவில் இடியுடன் மழை பெய்யலாம் என்றும் தென்மேற்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை நேரத்திலும் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை உட்பட மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, நாடு முழுவதும் காலை நேரங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகக் காணப்படவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழ…

  5. ஏற்கனவே உதவிகோரிய மாணவர்களில் 30பேரின் விபரங்களை இணைத்திருந்தோம். பழைய பட்டியிலில் உதவி கிடைத்தோரின் விபரங்கள் நீக்கப்பட்டு தற்போது பழைய பதிவில் உதவி கிடைக்காதோரும் புதிய விபரத்திலிருந்தும் 36மாணவர்களின் விபரங்களை மேலே புதுப்பித்துள்ளேன். உதவி செய்யக்கூடியவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம். உதவி செய்ய விரும்பு…

    • 0 replies
    • 688 views
  6. 36 வன்முறைக் கும்பல்களில்.... 24 குழுக்கள் இலங்கையில்..! நாட்டில் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 24 குழுக்கள் தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை நாட்டில் 36 குழுக்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் பல குழுக்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பொலிஸ…

  7. 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, கொல்லப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியர்கள் மூவர், போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர், துருக்கியர்கள் இருவர், பிரித்தானியர்கள் மூவர், பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாமல் 25 சடல…

  8. [Thursday, 2011-08-25 12:29:01] 36,000 குடும்பங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம், உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களில் இவ்வாறு மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயிகளினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறுவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென குறித்த விவசாயிகள் நீதிமன்றில் மனுத் தாக்கல்…

  9. சிறிலங்கா அரசாங்கத்தினால் காரணமின்றி கைது செய்யப்பட்ட 361 தமிழர்களையும் உடனே பிணையிலிருந்து விடுதலை செய்ய சிறிலங்கா தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. 367 இற்கும் மேற்பட்ட.. பொருட்களின் இறக்குமதிகளுக்கு, தற்காலிக தடை! 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1295899

  11. 367 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு சபையில் சமர்ப்பிப்பு! நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்காக செலுத்த வேண்டிய 367 பில்லியன் ரூபாயினை செலுத்தும் வகையில் இந்த மதிப்பீடு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைத்தது.…

  12. 367 பில்லியன் ரூபாயை பெற்றுக்கொடுக்க குறைநிரப்பு பிரேரணை கடந்த அரசாங்கம் ஒப்பந்தக்காரர்கள், விநியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு மீள செலுத்த வேண்டிய 367 பில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த நிதியை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன, “நாட்டில் கடந்த அரசாங்கத்தைப்போன்று வேறெந்தவொருஅரசாங்கமும் பாரிய மோசடி மற்றும் வீண் செலவுகளை மேற்கொள்ளவில்லை. நிதி ம…

  13. 369 பொருட்களை... புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய, இறக்குமதி செய்ய அனுமதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் முதல் குறித்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் விதிமுறைகள் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவற்றின் தேவையை கருத்திற்கொண்டு நாட்டிற்கு கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணியை பாதுக…

  14. 37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர் ரஞ்சித் ராஜபக்ஷ நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவில் பார்வையிழந்துள்ளதுடன் இருவர் பூரண பார்வை இழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கனிஷ்க மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்தாலும் உண்மை நிலவரத்தை இங்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அவர், கண்களுக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் வைத்த…

    • 1 reply
    • 289 views
  15. [size=2] [size=4] [/size][/size] [size=4](சுபுன் டயஸ்)[/size] [size=2][size=4]மட்டக்களப்பிலிருந்து 13 மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்ததாகத் கூறப்படும் 37 சீனப் பிரஜைகள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 200 மைல்களுக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தமொன்று மீன்பிடி அமைச்சுடன் சீனா செய்துகொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி சீனர்களுடன் ரோலர் படகுகளில் இருந்து மீன்பிடித்ததாகத் தெரிவிக்கப்படும் 2 இலங்கையர்களும்; கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr.../4615…

    • 4 replies
    • 784 views
  16. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் போதே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக இராணுவ தலைமையகம் தெரிவித்தது. இந்த நேர்முகத் தேர்வில், குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 44 பேர் தோற்றிய போதிலும் அவர்களில் 37பேர் மாத்திரமே தெரிவானதாக இராணுவம் குறிப்பிட்டது. இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள், இராணுவத்தின் பொதுச் சேவையணி, இராணுவ பொறியியற் பிரிவு மற்றும் பொறியியற்சேவை றெஜிமன் ஆகிய படையணிகளிலேயே சேவைக்கமர்த்தப்படவுள்ளனர் என்றும் இராணுவ தலைமையகம் மேலும் கூறியது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணு…

  17. 1800 மில்லியன் ரூபா செலவில் தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. 37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று சென்று பார்வையிட்டார். https://thinakkural.lk/article/266876

  18. வடமாகாண விவசாய அமைச்சால் 02 வாரங்களில் 37,700 கிலோ பார்த்தீனியம் கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சு தெரிவித்தது. இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 'வடமாகாண விவசாய அமைச்சின் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பொதுமக்களிடமிருந்து பார்த்தீனியத்தை ஒரு கிலோவுக்கு 10 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்து அழிக்கும் திட்டத்தை யாழ். மாவட்டத்தில் முன்னெடுத்து வருகிறது. விவசாயத்துக்கும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உள்ளூர்த் தாவரங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் அந்நிய ஊடுருவலான பார்த்தீனியம் எமது சூழலில் வேகமாக பரவுகிறது. பார்த்தீனியத்தை ஒழிப்பதற்கு கடந்த காலங்கள…

    • 0 replies
    • 381 views
  19. 37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !! 37 ஆயிரம் மெற்றிடக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று (சனிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.சிங்கப்பூர் முகவர் மூலம் வழங்கப்பட்ட குறித்த எரிபொரு அடங்கிய கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை நாளையும் 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான கொடுப்பனவை செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாகவும் குறிப்பாக இலங்கை மத்திய வங்கிக்கு உரிய கொடுப்பனவுகளை ரூபாயில் செலுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1267842 #####…

  20. 372 மாணவர்கள் 43 ஆசிரியர்கள் ஒரு மலசலகூடம் இல்லை - சமாளிக்க முடியவில்லை- அதிபர் அம்பிகைபாகன் 30 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் 627 மாணவர்களுள் 372 ஆண் மாணவர்களும் 43 ஆசிரியர்களும் உள்ளனர் ஆனால் அங்கு ஆண் மாணவா்களுக்கு ஒரு மலசலகூடம்; கூட இல்லை அத்தோடு ஆசிரியர்களுக்கு என ஒரு மலசல கூடம் இல்லை சமாளிக்க முடியவில்லை உடனடியாக தீர்வு காணுங்கள் என பரந்தன் இந்து மகா வித்தியாலய அதிபா சோ. அப்பிகைபாகன் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி கல்வித்திணைக்களத்தில் கிளிநொச்சி வலய அதிபர்களுக்கான கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்…

  21. 37ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் 4 அறிக்கைகள் : உன்னிப்பாக அவதானிக்கிரார் செய்ட் அல் ஹுசைன் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெறவுள்ள 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பாக நான்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. இலங்கை தொடர்பாக நான்குக்கும் மேற்பட்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இதுவரை நான்கு அறிக்கைகள் அங்கு சமர்ப்பிக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையா ளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொட ர்பான ஒரு அறிக்கையையும், இலங்கை அரசாங்கம் ஒரு அறிக்கையை யும் 37 ஆவது கூட…

  22. 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய பொலிஸ் மா …

  23. 37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு! பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன அதன்படி தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, லலித் பத்திநாயக்க சஞ்சீவ மெதவத்த, ரன்மல் கொடிகுணு, சஞ்சீவ தர்மரத்ன, கித்சிறி ஜெயலத் மற்றும் எம்.ஜி.ஆர் எஸ். தமிந்த ஆகியோர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. மேலும் அடுத்து நியமிக்கப்படவுள்ளவர் இந்த நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபர் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளடன் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனு…

  24. 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கையெழுத்திட்டு கிலாரியிடம் மனு. இலங்கை மனித உரிமை நிலை குறித்து கவலை. இலங்கை நிலைகுறித்து 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இக்கையெழுத்தடங்கிய பிரதி அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் கிலரி கிளிங்டன் மற்றும் ஜ.நா வுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஆகியோருக்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான பிரச்சனைகள், யுத்த பிரதேசத்தில் மக்கள் சிக்குண்டு கிடப்பது, மற்றும் வவுனியாவில் இயங்கி வரும் இடைத்தங்கல் முகாம்களின் செயல்பாடுகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெறும் போரை முடிவிற்கு கொண்டுவந்து, அரசியல் தீர்வொன்றை முன…

    • 0 replies
    • 642 views
  25. வியாழன் 03-04-2008 17:14 மணி தமிழீழம் [நிலாமகன்] 38 ஆசனங்களுக்கு 1342 பேர் வேட்புமனுத் தாக்கல் - கிழக்கு தேர்தல் ஆணையாளர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் 38 ஆசனங்களுக்காக 1342 பேர் விண்ணப்பித்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக கிழக்குத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 6 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.