Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச வங்கிகள் இன்று நன்பகல் முதல் அரைநாள் பணிப் பகிப்பகிஷ்கரிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன. 1995ம் ஆண்டின் பின் நியமனம் பெற்ற வங்கி ஊழியர்களது ஓய்வூதியம் தொடர்பாகப் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவை தொடர்பாக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் பயனளிக்க வில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இன்று பி.ப. 12.30. முதல் அரை நாள் பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30021

  2. மகிந்த வரவில்லை: வீணாகின நீலச்சேலைகள் வடக்குக்கு பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சில பாடசாலைகளின் ஆசிரியைகள் கட்டாயம் நீலநிற சேலைகள் அணிந்தே வர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் சேலைகளையும் ஆசிரியைகளின் பணத்தில் கொள்வனவு செய்தனர். எனினும் யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றிலும் ஜனாதிபதி மகிந்தோதய ஆய்வு கூடத்தை திறந்து வைப்பார் என்று கூறப்பட்டது.அதையடுத்து அங்குள்ள ஆசிரியைகளும் கட்டாயம் நீலச் சேலைதான் அணிய வேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆசிரியைகளின் சொந்தப் பணத்தில் சேலையை வாங்க வேண்டும் என்றும் அதுவும் 2,500ரூபா பெறுமதியான நீலச்சேலைகளைத் தான் வாங்க வேண்டும…

    • 30 replies
    • 2.3k views
  3. மீண்­டும் இருண்ட யுகத்­துக்கு பய­ணிக்க வேண்டி வர­லாம் – கடுந்­தொ­னி­யில் கூறு­கி­றார் அமைச்­சர் விஜய­தாச !! வடக்­குக்கு மாகா­ண­ச­பைக்கு அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அவர்­கள் எதை­யுமே செய்­யா­வி­டின் மக்­கள் இன்­னும் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கும் நிலமை ஏற்­ப­டும், மீண்­டும் ஒரு இருண்ட யுகத்­துக்கு நாம் பய­ணம் செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­ப­டும். இவ்­வாறு உயர்­கல்வி மற்­றும் கலா­சார அலு­வல்­கள் அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச தெரி­வித்­தார். வவு­னி­யா­வில் பாரம்­ப­ரிய உற்­பத்­தி­…

  4. கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் [Thursday, 2011-02-17 12:09:27] சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் போலீஸ் உடையில் இருந்த சிலர் இலங்கை தமிழ் மாணவர்கள் இருவரை அடித்து உதைத்து, அவர்களிடம் இருந்த செயினையும், செல்போனையும் பறித்துக் கொண்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் சுதன் (25), கவா (24). அவர்கள் உறவுமுறையில் அண்ணன், தம்பி ஆகும். அவர்கள் இருவரும் கனடாவில் என்ஜினீயரிங் படிக்கிறார்கள். சுதனின் பெற்றோர்கள் சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கின்றனர். அவர்களைப் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன் தான் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஆடுகளம் படம் பார்ப்பதற்…

  5. நேரில் நன்றி கூறிவில்லை என்பதற்காக மக்களை உதாசீனம் செய்த அமைச்சர் சுவாமிநாதன் ( காணொளி ஆதாரம் ) யுத்தத்தினால் பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு,கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேப்பாப்புலவு கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட மக்கள் தமது காணிகளை விடுவித்துக்கொடுக்குமாறு மன்றாடடத்துடன் விடுத்த கோரிக்கையைஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சரான மீள்குடியேற்ற அமைச்சர்டி.எம் சுவாமிநாதன் பொருட்படுத்தாது அங்கிருந்து வெளியேறியுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுகடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வொன்று மே மாதம் 26 ஆம்திகதியான இன்றைய தினம் இட…

    • 4 replies
    • 695 views
  6. இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் - சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ By VISHNU 16 JAN, 2023 | 08:54 PM (ஆர்.ராம்) சீனா, இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் வளரும் நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் பாரிய நன்மைகளை அடையலாம் எனவும் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சரும் சீனக் கம்னியூஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சென் ஸோ தெரிவித்தார். சீன கம்னியூஸக் கட்சியின் 20ஆவது மாநாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று இன்று (16) திங்கட்கிழமை ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்…

  7. மன்னார் முருங்கனில் கிளேமோர்த் தாக்குதல்:- 2 படையினர் பலி. மன்னார் முருங்கனில் இன்று காலை வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்குவைத்து கிளேமோர்த் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இக் கிளேமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னர் குறிப்பிட்ட பிரதேசங்களை சுற்றிவளைத்த படையினர் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.sankathi.com

  8. பெண் போராளிகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதில் சமூகமெனும் பெரும் கற்சுவரை எதிர் கொள்கிறார்கள்:- 25 பெப்ரவரி 2011 முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதிலும், மணம் முடிப்பதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருவதாக உதவிப் பணியாளர்களும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். முன்னாள் பெண் குழந்தைப் போராளிகள் சமூகத்தால் இன்னமும் சரியாக உள்வாங்கப்படாத நிலைமையே காணப்படுகிறது என்று தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் மறை மாவட்ட சிரேஷ்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் மீள தம்மை சமூகத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்வதில் சமூக கலாசாரத் தடைகள் எவ்வளவு பெரிய தடைகளாக அவர்கள் முன் உள்ளன என…

  9. முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கெதிரான முறைப்பாடு வாபஸ் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்திருந்த தனிப்பட்ட முறைப்பாடு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதன்படி, நீதவான் திலின கமகே நடவடிக்கைகளை முடித்து வைத்தார். https://thinakkural.lk/article/235799

  10. சிங்களப்படையினரால் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அணுகுமுறையில் பிரயோசனம் இல்லை நாம் யதார்த்தமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். வழக்குத்தாக்கல் செய்வது என்பது உடனடி மீள் குடியமர்வுக்குக் கை கொடுக்காது.இராணுவத்துடன் ஒத்து உறவாடி அவர்களுக்கு எம் பிரச்சினைகளை எடுத்துக்கூறினால் இராணுவம் உயர்பாதுகாப்பு வலையத்தை விடுவித்து தருவார்கள் என்று அரியதோர் கண்டு பிடிப்பை கூறியுள்ளார் இமெல்டா சுகுமார். + யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டாசுகுமார் இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயங்களான அரியாலை, கொழும்புத்துறைப் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதுக்கான ஆரம்ப நிகழ…

  11. முத்தையன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு ! தாழ்நில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை! By VISHNU 02 FEB, 2023 | 12:26 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்துக்குள் முத்தையன்கட்டு நீரேந்துப் பகுதியில் 116 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்ற நிலையில் அதிக நீர்வரத்து காரணமாக 24'00" கொள்ளளவுள்ள முத்தையன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23'06" ஆல் உயர்ந்துள்ள நிலையில் நான்கு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2 வான்கதவுகள் 09" உம் 2 வான்கதவுகள் 1'3" உம் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு …

  12. இணையத்தளங்களுக்கு சிங்களஅரசால் எச்சரிக்கை! ஒட்டுக்குழு ஒன்றின் இணையத்தில் சுட்ட செய்தியொன்று|| புலிகள் தொடர்பான தவறான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிலின் நடவடிக்கை சட்டத்தின் கீழ் குற்றமாகும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் புலிகள் தொடர்பான தவறான தகவல்களை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதென தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. புலிகள் பற்றிய தவறான தகவல்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாத்திரமின்றி பொதுவான சட்டத்தின் கீழும் குற்றமாகக் கருதமுடியுமென ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார். இலங்கையின் நடைபெறும் உண்மையான சம்பவங்களை சர்வதேச சமூகத்திற்கு அறியத் தருவது அனைத்துப் பிரஜைகளின் பொறுப்பாகும். ஊடக சுதந்…

    • 0 replies
    • 971 views
  13. இலங்கையின் பெரும்பகுதி பொருளாதார வளங்களையும் கடல் பகுதிகளையும் கொண்ட வடக்கு, கிழக்கின் பயன்களை ஒரு இனம் மட்டும் அனுபவிக்க எவ்வாறு இடமளிக்க முடியுமென ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; வடக்கிலிருந்து சிங்களவர்களும் முஸ்லிம்களும் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். இதேபோன்று இந்நாட்டின் எந்த மூலையிலிருந்தாவது தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனரா?புலிகளையோ, பிரபாகரனையோ நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை. அதனால்தான், புலிகளின் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் தப்பி அரச கட்டு…

  14. சந்திரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை! வெள்ளி, 25 மார்ச் 2011 17:09 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரியாக பணியாற்றிய நிஹால் கருணாரட்னவிற்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பாதாள உலககும்பலைச் சேர்ந்த பெத்தேகன சஞ்சீவ என்பவரை 2001ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி சமுத்திரஜீவா தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய சென்றபோது பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நிஹால் கருணாரத்ன மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சஞ்சீவ என்ற பாதாள உலக குழுவைச்சேர்ந்த நபர் நிஹால் கருணாரத்னாவின் நெரு…

  15. -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படாமல் தரிசு நிலக்காடுகளாக காணப்பட்ட 1697.5 ஏக்கர் நிலம், உலக உணவு ஸ்தபானத்தின் நிதியுதவியுடன் துப்புரவு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் பயிர் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் நீண்ட காலமாக தரிசு நிலக்காடுகளாக காணப்பட்ட வயல் நிலங்களை, மீள் செய்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் அவற்றை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 122.5 ஏக்கர் நிலம், பாண்டியன்குளம் கமநல நிலையத்தின் கீழுள்ள 128.5 ஏக்கர் நிலம், கொக்கு தொடுவாய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 291 ஏக்கர் நிலம், ஒட்டிசுட்டான்…

  16. சிறிலங்காவின் 40 வீத கட்டுமானப் பணிகள் சீனாவின் கையில் – 70 வீதத்தை கைப்பற்ற குறி சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ”சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவில் 40 வீதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவின் கட்டுமானத் தொழில்துறையில் தமது பங்கை 70 வீதமாக அதிகரிக்கவுள்ளது. இதனால் எமது உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதனால், சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளோம். சிறிலங…

  17. யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் ; காவலாளி மீது வாள் வெட்டு முயற்சி! Published By: DIGITAL DESK 5 27 FEB, 2023 | 12:31 PM யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பட்டா ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயில் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயற்…

  18. வவுனியா மேரியகுளம் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் தற்கொலை முயற்சி! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 00:30 வவுனியா மேரியகுளம் மருதமடு புணர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் அதிக எண்ணிக்கையான மாத்திரைகளை உட்கொண்டதாகவும் பின்பு இவரை வவுனியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தமிழ் இளைஞன் திருமணமாகி சில மாதங்களின் பின் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாலேயே கவலை தாங்கமுடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் மேலும் அறிய முடிகின்றது. tamilenn

  19. மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் - டி.வி.சானக Published By: DIGITAL DESK 5 06 MAR, 2023 | 08:19 PM (இராஜதுரை ஹஷான்) மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார். மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 24 மணித்தியாலமும…

  20. சிறிலங்கா அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளினால் ஏற்கக்கூடியவையல்ல: வெளிநாட்டு இராஜதந்திரிகள். - பண்டார வன்னியன் Wednesday, 24 January 2007 10:44 அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுமே சர்வதேச நாடுகளினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளனர். ஜெனிவா உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்கள் போன்றவற்றை மீறி அரசாங்கம் செயற்படுவதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதி யூலியன் வில்சன் மற்றும் கொழும்பிலுள்ள இத்தாலி, ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளி…

    • 4 replies
    • 1.6k views
  21. கொழும்பில் இன்று துவங்குகிறது 18 நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு! [Thursday 2014-11-27 07:00] தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் பங்கேற்கும் இரண்டு நாடு மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாடுகளை சேர்ந்த பாதுகாப்புப் படை பிரதானிகள் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட அவர், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் பங்கேற்கும் இரண்டு நாடு மாநாடு, இன்று கொழும…

  22. 30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை கடலில் சிக்கிய இருவர் !! யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த படகும், மீனவர்களும் இன்னும் கரைக்குக் கொண்டு வரப்படவில்லை. சந்தேகநபர்கள் இருவரும் இந்திய மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/09/30-கிலோ-கஞ்சாவுடன்-காங்கேசன்துறை-கடலில்-சிக்கிய-இருவர்.html

  23. யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312

  24. தொல்பொருள் திணைக்களத்தின் இன, மதரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 5 31 MAR, 2023 | 10:34 AM (நா.தனுஜா) மத்திய அரசின்கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் தற்போது முன்னெடுத்துவரும் இன, மதரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவில் அழிக்கப்பட்டம…

  25. அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு:- பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே அரசசார்பற்ற நிறுவனங்கள் மாடுகளைக் கொள்வனவு செய்ய முடிவு:- யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், அதனைத் தடுப்பதற்குப் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே இனிமேல் அரசசார்பற்ற நிறுவனங்கள் மாடுகளைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கால்நடைகளின் களவுகளையும், கடத்தல்களையும் தடுப்பது தொடர்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை கால்நடைத் திணைக்கள அதிகாரிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.