ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு விசா வீரகேசரி இணையம் 11/13/2010 5:03:52 PM Share இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்ட அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு குடிவரவு திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் தவணைக்கான பதவி பிரமாண நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், குடிவரவு திணைக்களத்தினால் அவர்களுடைய விசா மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த ஊடகவியலாளர்களில் இலங்கை,இந்தியர்கள் எவரும் உள்ளடங்காத பட்சத்தில் பிரஸ்தாப ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி. தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் மூலமாக அல்ஜெசீரா…
-
- 0 replies
- 512 views
-
-
மட்டக்களப்பில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் 11 மன்றங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதால் அக் கட்சி காத்தான்குடி நகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும் நிலையை பெற்றுள்ளது. எனினும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 மன்றங்களில் காத்தான்குடி தவிர்ந்த மட்டக்களப்பு மாநகரம், ஏறாவூர் நகர சபை உள்ளிட்ட 9 பிரதேச சபைகளிலும் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழரசுக் கட்சி 17 ஆசனங்கள…
-
- 4 replies
- 390 views
-
-
பதில் இராணுவத்தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்று போய்விடும் வாய்ப்பு -வேலவன்- சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீதான தாக்குதலுக்குப்பின் சிரேஷ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மறைக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டதாகத் தகவல் ஒன்று வெளியாகியது. இதனை ஏரிக்கரை வாரப் பத்திரிகையாகிய சண்டே ஒப்சேவர் சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் நடைபெற்றுச் சுமார் ஒரு மாதத்தில் வெளியிட்டது. அப்பத்திரிகையால் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி வேறு யாருமல்ல. இராணுவத் தலைமைப்பீடத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவரும் தற்போது பதில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பவருமான நந்தா மல்லவரா…
-
- 0 replies
- 871 views
-
-
கூட்டமைப்பின் குழப்பங்களும் வித்தியாதரனின் முதலமைச்சர் கனவும் முத்துக்குமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உடைகின்றதா என்ற சந்தேகம் அரசியல் ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. இறுதியாக கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளே இச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அக்கூட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் ஒரு கூட்டத்தில் அது முற்றி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையே கைகலப்பு இடம்பெறும் அளவிற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்…
-
- 4 replies
- 1.1k views
-
-
திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையாத என சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றில் சீன நிறுவனமொன்று விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க அனுமதிப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய விவகாரங்களில் எடுக்கப்படு;ம் தீர்மானங்கள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சீன நிறுவனமொன்று இலங்கையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்ற போதிலும், அதன் அமைவிடமே சர்ச்சையை ஏற்படுத்…
-
- 0 replies
- 214 views
-
-
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தமிழ் நல்லிணக்க அலைவரிசை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தமிழ் அலைவரிசையான நல்லிணக்க அலைவரிசையின் ஒளிபரப்பு நடவடிக்கையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது. தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த புதிய நல்லிணக்க அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் தேசிய, சமய மற்றும் கலாசார அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான முழு நேர ஒளிபரப்புக்கள் இந்த அலைவரிசையில் இடம்பெறும். இந்நிகழ்வில் அமை…
-
- 0 replies
- 411 views
-
-
கூட்டமைப்பின் ஐவர் அடங்கிய குழு ஜெனிவா செல்ல முடிவு ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அமர்வின் உப குழு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்றினையும் அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவரலின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூடடத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் முற்பகல் 10.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரை நீண்டநேரம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில்…
-
- 0 replies
- 148 views
-
-
யாழ். இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை- 100 பேர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 13 ஓகஸ்ட் 2006, 22:50 ஈழம்] [ம.சேரமான்] யாழில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலாலி விமான தளத்திலிருந்து அல்லைப்பிட்டி புனித பிலிப் மேரி தேவாலயத்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் பல்குழல் உந்துகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் அல்லைப்பிட்டி தீவகப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மருத்துவமனைக்கு காயமடைந்தோரை எடுத்து வரும் நோயாளர் காவு வாகனங்களை இலக்கு வைத்தும் சிறிலங்கா இரா…
-
- 9 replies
- 1.9k views
-
-
மேமாத முடிவுகளோடு எல்லாம் இழந்து நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தது இந்தக்குடும்பம். கணவன் மனைவி 2குழந்தைகளும் இலங்கையை விட்டுப் போனால் வாழ்வில் ஒளி பொருந்தி இனிமைகள் பரவுமென்றே நம்பினார்கள். வன்னிக் களத்தில் நடந்த கால்கள் களம் ஓய்ந்து காலம் பகைத்து அகதியாக அலையத் தொடங்கியவர்களோடு இவர்களும் புலம்பெயர்ந்தார்கள். விதி இவர்களை விடாமல் துரத்தியதின் பயன் வெளிநாட்டுச் சிறையில் அடைபட்டார்கள். உணவில்லை சரியான உறக்கமில்லை 500பேருக்கும் மேலானவர்களை ஒன்றாய் அடைபட்ட சிறையில் அடைபட்டது இந்தக் குடும்பமும். இறுதியில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்கள். 3வது குழந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மனைவியும் தன்னிரு குழந்தைகளும் கண்ணீர் விட்டுக் கதறக் கதற அவனைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து மோடிக்கு கவலையில்லை வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014 08:32 இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சித்தும் கவலைப்படுவதைக் காணோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர்; வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட அநீதியை மறைத்து, இலங்கை அரசுடன் இந்திய அரசு வர்த்தக, பொருளாதார உறவுப் பாலத்தை அமைக்கும் வேலைகள் வேகமாக நடக்கின்றன. இலங்கைக்கு வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஒரு நிதியையும் அறிவித்து, அதில் தமிழர்களுக்கும் உதவி கொடுக…
-
- 0 replies
- 524 views
-
-
எம்மில் அநேகமானோர் ஐ. நா.வின் மார்கழி க்கு முன்னரான காலக்கெடுவுக்கு முன்னர் போர்க்குற்ற ஆதாரங்களை சமர்பிக்க போவதில்லை. இதற்கு என்ன காரணம் என சில பதில்கள் மூலம் பார்க்கலாம். 1. முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்து விட்டது, இனி என்ன? நம்பிக்கை தான் வாழ்வின் அடிப்படை. முள்ளிவாய்க்காலில் சிங்களம் புரிந்த போர்க்குற்றங்கள், அழித்த எமது உறவுகளின் ஆத்மாக்கள் தான் எமது தேசத்தின் விடுதலையின் அடுத்தகட்ட உந்துகோல். 2. எழுதுவதால் என்ன பயன்? நாம் எழுதி கேட்டு தான் இந்த ஐ.நா. குழுவை நியமிக்க கேட்டோம். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்தும் சந்தர்ப்பத்தில் ஒரு முழுமையான சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்படும். இது ஒரு தமிழர் தாயகத்தில் ஒரு சர்வசன வாக்கெடு…
-
- 3 replies
- 1.3k views
-
-
பொலிஸ், இராணுவம், புலனாய்வுத் துறையினரின் நெருக்குதல்களை தாங்ங முடியவில்லை சத்தியசங்கர் சாந்தன்:- புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டு, சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒருவர் தனக்கு தொடர்ச்சியாகத் தொல்லை ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் உயிரச்சுறுத்தல் விடுக்கப்;பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டுள்ளார். வவுனியா ஒமந்தை, கள்ளிக்குளத்தைச் சேர்ந்த சத்தியசங்கர் சாந்தன் என்பவரே இவ்வாறு முறையிட்டுள்ளார். அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது: கள்ளிக்குளம் சிதம்பரத்தில் வசிக்கும் சத்தியசங்கர் சாந்தன் ஆகிய நான் இத்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துவது யாதெனில், நான் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத…
-
- 0 replies
- 399 views
-
-
யாழில் 111 கைக்குண்டுகள் மீட்பு எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள காணியை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர். இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்றைய தினம் காலை 6மணி முதல் யாழ். மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் …
-
- 0 replies
- 184 views
-
-
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு ஆகிய பகுதிகளில், சிறீலங்கா வான்படையின் கிபீர் மிகையொலி விமானங்கள் அரக்கத்தனமான குண்டு வீச்சுக்களை மேற்கொண்டுள்ளன. இன்று காலை 8:50 மணிக்கு, வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு ஆகிய வான்பரப்புக்களில் அத்துமீறி பிரவேசித்த கிபீர் விமானங்கள், மூன்று தடவைகள் குண்டுகளை வீசிச் சென்றன. இதனை தொடர்ந்து, மீண்டும் காலை 10:50 மணிக்கு குறிப்பிட்ட வான்பரப்புக்களில் பறப்புக்களில் ஈடுபட்ட சிறீலங்கா வான்படை விமானங்கள், இரண்டு தடவைகள் குண்டு வீச்சுக்களை மேற்கொண்டன. திட்டமிட்ட வகையில் பொதுமக்களையும், குடியிருப்புக்களையும் குறி வைத்து, இன்றைய வான்வழிப் பயங்கரவாதத் தாக்குதல்களை சிறீலங்கா அரசாங்கம் நிகழ்த்தியுள்ளனர். …
-
- 1 reply
- 1.3k views
-
-
போர்க் குற்றச்சாட்டுக்கு சர்வதேச விசாரணை அவசியம் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர் * Sunday, December 12, 2010, 6:26 இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு சுயாதீன, சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்துமாறு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற போர்க் குற்றங்களுக்கு மூலகாரணமானவர்கள் நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா உள்ளடங்கலாக மிக முக்கிய நபர்கள் என்பதை அமெரிக்க ராஜதந்திரிகள் அறிந்துவைத்துள்ளதாக கடந்த வாரம் விக்கிலீக்ஸ் இணையம் தகவல்…
-
- 0 replies
- 518 views
-
-
சென்னை சத்தியம் திரையரங்கில் "புலிப்பார்வை" திரைப்படத்திற்கான இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது திரையரங்கில் இருந்து மாணவர்கள் அப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது கோசங்களை எழுப்பியதுடன், சந்தேசகத்திற்கிடமான கேள்விகளையும் கேட்ட முற்பட்ட போது அங்கு கட்சிகளின் அடியாட்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பச்சைமுத்துவின் அடியாட்களே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்வுகள் ஆரம்பமாகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் "புலிப்பார்வை" திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல என நற்சான்றிதழ் வழங்கினார். அதனைத் தொடர்து புலிப்பார்வை தாயாரிப்பாளர் பச்சைமுத்து உரையாற்ற தயாரான…
-
- 69 replies
- 4.5k views
-
-
பேஸ்புக் தொடர்பில் பிரதமரின் அதிரடி நடவடிக்கை.! பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இன்னும் சில வாரங்களில் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார். ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகள் பேஸ்புக் உள்ளிடட சமூக வலைத்தளங்களுக்கும் ஏற்புடையதாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற வன்முறை சம்பங்களை அடுத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கிறது. இந்நிலையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http:/…
-
- 2 replies
- 379 views
-
-
வவுனியா கோமரசங்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இன்று சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினுடாக விடுதலைப்புலிகளிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் நாள் சிறிலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களில் 6பேரின் உடல்கள் இன்று விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புளியங்குளத்திலுள்ள அரசியல் துறைச் செயலகத்தில் வைத்து வவுனியா மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு ஞானம் அவர்கள் இவ் உடல்களைப் பெற்றுக்கொண்டார். http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.3k views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டில் சமாதானத்திற்கான குஸி விருது வென்ற யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் யாழ்.கத்தோலிக்க அச்சக மண்டபத்தில் நடைபெற்றது. சங்கானையில் சில தினங்களுக்கு முன்னர் குருக்கள் மீதும் அவர்களது இரண்டு பிள்ளைகள் மீதும் நடாத்தப்பட்ட துப்பாக்கிசூட்டுச் சம்பவத்திற்காக யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்கே இன்றைய தினம் இராணுவம் சார்பாக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். பல்வேறு மதத்தலைவர்கள் பிரமுகர்கள் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவி வரும் சமாதானத்தை சீர்குலைக்க எவரையும் அனுமதிக்…
-
- 1 reply
- 722 views
-
-
48 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 விஸ்கி போத்தல்களுடன் மலேசிய பிரஜைகள் இருவர், குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரில் பெண்ணொருவரும் அடங்குகின்றார். கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ள இவர்கள், 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து போலி கடனட்டைகள் மூலம் இந்த விஸ்கி போத்தல்களை கொள்வனவு செய்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் ஐந்திலிருந்து இந்த 5 விஸ்கி போத்தல்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவை தலா 9 இலட்சத்து 72 ஆயிரம் ரூபா பெறுமதியானவை என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மலேசியர்களை கைது செய்த குற்றத்தடுப்பு பிரிவினர், அவர்களிடமிருந்து 25 போலி கடனட்டைகளையும் விஸ்கி போத்தல்களைய…
-
- 0 replies
- 246 views
-
-
அரசியல் குழப்பங்கள் நீண்டு நிலைபெறும் அரசியல் குழப்பங்கள் நீண்டு நிலைபெறும் நாட்டின் அரசியல் குழப்பங்கள் 2020 ஆம் ஆண்டின் பின்னரும் தொடருமா? என்ற கேள்வி தற்போது மக்களின் மனங்களில் எழுந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அரச தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் இடம் பெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் மிகக் கடுமையான போட்டிகள் நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 285 views
-
-
சிறீலங்கா பல்கலைக்கழகங்களில் 1,320 தகமையற்ற விரிவுரையாளர்கள் டிச 22, 2010 சிறீலங்கா பல்கலைக்க்கழகங்களில் கடமையாற்றும் விரிவுரையாளர்களில் 60 விகிதமானவர்கள் காலாநிதி பட்டத்தை கொண்டிராதவர்கள் என சிறீலங்கா கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 2,200 விரிவுரையாளர்களில் 1,320 விரிவுரைராளர்கள் அடிப்படைத் தகுதியான கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்யாதவர்கள். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களில் இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. பல்கலைக்கழக விரிவுiயாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அவை மேலும் தெரிவித்துள்ளன. sangathie
-
- 6 replies
- 784 views
-
-
கொழும்பில் இன்று பாரிய போராட்டங்கள் முன்னெடுப்பு – சுமார் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்பு அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) கண்டனப் பேரணியும் பாரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த பேரணி இன்று பிற்பகல் 03.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை …
-
- 8 replies
- 414 views
- 1 follower
-
-
அல்வாயில் இளைஞர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 05:46 ஈழம்] [ந.ரகுராம்] வடமராட்சி அல்வாயில் இளைஞரொருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. கொல்லப்பட்டவர் அல்வாய் தெற்கைச் சேர்ந்த சச்சிதானந்தம் சுஜிதரன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றி வந்த இவர், வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Ref : http://www.eelampage.com/?cn=28787
-
- 1 reply
- 1k views
-
-
முன்னாள் புலி உறுப்பினர்களின் விபரம் சேகரிக்கப்படுவதால் யாழில் அச்ச நிலை _ வீரகேசரி இணையம் யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிவருவதால் மீண்டும் ஓர் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். யாழில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இவ்வாறு விபரம் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் மறுவாழ்வுத் திட்டத்;தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெறுவதற்காகவே இவ்வாறு விபரங்கள் கோரப்படுவதாக இராணுவத் தரப்பினர் தெரிவ…
-
- 0 replies
- 436 views
-