ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142801 topics in this forum
-
அம்பாறை மாவட்டம் பொத்துவில் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற நேரடி மோதலில் 4 விஷேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர் . மேலும் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மு.பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளிள் சார்பாக நிலவன் என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸ் வட்டாரங்களிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58
-
- 1 reply
- 956 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் ராஜபக்சர்கள், உகண்டா, தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் பின்னர் பெருந்தொகை பணத்தை நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளிலுள்ள இலங்கை மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பல மில்லியன் டொலர்கள் பணமாக கிடைப்பதாக காட்டிக் கொள்ளப்படுகிறது. இந்த பணம் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக ராஜபக்ஷர்களால் காரணம் சொல்லப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது தவறான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பணம், வெளிநாடுகளில் வைப்பு செய்து மீண்டும், அதனை சட்டரீதியான பணமாக …
-
- 0 replies
- 358 views
-
-
அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை June 19, 2020 அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனைகாவல் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த கமல்ராஜ் (21) என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார். கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (…
-
- 9 replies
- 1.3k views
-
-
வவுனியா மருத்துவமனையில் கடைமையாற்றும் தமிழ் மருத்துவர்களை தொலைபேசியில் மிரட்டி கப்பம் வசூலிக்கும் முயர்ச்சியில் வவுனியாவில் இயங்கும் துணைப்படை ஆயுதக்குழுவொன்று முயர்ச்சித்து வருகின்றது. துணைப்படைக் குழுக்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், மற்றும் மேலதிக பணிநேரம் போன்ற விடயங்களை முன்னிறுத்தியும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனக்கோரியும் நேற்று புதன்கிழமை மருத்துவர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டனர். வவுனியாவில் மருத்துவர்கள், வைப்பக பணியாளர்கள், நீதித்துறையினர் என பலரையும் மிரட்டி, கப்பம் வசூலிக்கும் செயலில் வவுனியாவில் இயங்கும் துணைப்படைக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றமை பல தடைகள் நிரூபிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தண்டனைக்கு …
-
- 0 replies
- 735 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் அச்சுறுத்தல்களை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்பாணத்தில் இடம்பெறும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில்லண்டனில் அடையாள உண்ணாநிலைப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓருங்குசெய்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை No. 10 Downing Street, Westminster, London பிரித்தானியப் பிரதமர்வாசல்தளத்தின் முன் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. தாயக கவனயீர்ப்பு போராட்த்திற்கு புலம்பெயர் தமிழர்களின் தோழமையுணர்வினைத் தாயக மக்களுக்கு தெரிவிக்கவும் , போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், இக்கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளு…
-
- 0 replies
- 315 views
-
-
'அங்கவீனமடைந்த எவரையும் கட்டாயப்படுத்தி விலக்கவில்லை' -ஜே.ஏ.ஜோர்ஜ் அங்கவீனமடைந்த எந்தவொரு இராணுவ வீரரையும் ஓய்வு பெறுமாறு சொல்லவில்லை, தொடர்ந்தும் சேவையில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள அங்கவீனமடைந்த வீரர்கள் தங்களது சுயவிருப்பத்தின் பேரிலேயே விலகிச்சென்றனர். அவர்கள் விலகிச்செல்லும் போது கடிதம் கொடுத்துவிட்டே சென்றனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்கவீனமடைந்த வீரர்கள் முப்படைகளிலும் தற்போதும் சேவையில் உள்ளனர். அவர்கள் விரும்பும் வரை சேவையில் இருக்கமுடியும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஓய்வுபெற்ற, அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் ஓய்வூதியம்…
-
- 0 replies
- 165 views
-
-
சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 934 views
-
-
மகிந்த அடிக்கடி தீர்வைப்பற்றி பேசுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினாலேயே; சுரேந்திரன் July 6, 2020 அண்மைக் காலமாக பிரதமரும் பாராளுமன்ற வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஸ அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்கு கடந்த அரசாங்கத்தில் கூட்டமைப்பு முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளே காரணமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சுரேந்திரன் குருசுவாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :- பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ்மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்திய இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளை பலமிழக்க செய்ததற்கு வெளி…
-
- 0 replies
- 314 views
-
-
http://www.dinakaran.com/slideshow/default.asp
-
- 0 replies
- 1k views
-
-
சம்பிக்க – ஏஎஸ்பிக்கு எதிராக குற்றப்பத்திரிகை! முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும் உள்ள சுதத் அஸ்மடலவ உட்பட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் போலி சாட்சிகளை தயாரித்தமை மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு திரையிட்டு போலி தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டக்கள் முன்வைக்கப்பட்டு இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. https://newuthayan.com/சம்பிக்க-ஏஎஸ்பிக்கு-எதி/
-
- 0 replies
- 361 views
-
-
சிங்கள நாட்டில் சிங்கள நீதியரசரைப் பாதுகாப்பதற்கு சுமந்திரன் யார்? – விமல் வீரவன்ச கேள்வி [ திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிங்கள நாட்டில் சிங்கள நீதியரசரைப் பாதுகாப்பதற்கு சுமந்திரன் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச. கொழும்பில் நேற்று தேசிய சுதந்திரமுன்னணியின் பணியகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். “உயர்நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தமது வரையறைக்கு அப்பால் சென்று நாடாளுமன்றத்துக்கு சவால் விடுத்துள்ளன. விளக்கமளிப்பதற்காக அரசியலமைப்பில் தமக்குத் தேவையானதை மட்டுமே அவை எடுத்துக் கொண்டுள்ளன. இதுதா…
-
- 3 replies
- 602 views
-
-
நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பதற்கான கருத்திட்டத்தை வடக்கு மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டத்தினை, ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான தலைவர் சந்திரிக்கா ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அம்மையார் ஜனாதிபதியாக பதவி வகித்த போது வடக்கு மக்களின் தேவைகளை அறிய முடியாத நிலை காணப்பட்டது. எனினும், தனது சேவைக்காலம…
-
- 0 replies
- 343 views
-
-
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல இலட்சம் ரூபா செலவில் கடந்த வருட இறுதியில் மன்னார் வங்காலை பிரதான வீதியின் திருத்த வேலைகள் நிறைவடைந்தன. ஆனால் தற்போது அவ் வீதிகளின் சில இடங்கள் உடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காட்சியளிப்பதாக பிரதேச வாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ் வீதிகளின் திருத்த வேலைகள் நிறைவடைந்து இரு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளன. அத்துடன் மழை காலங்களில் நீர் வடிந்து செல்வதற்கான வடிகால் அமைப்பும் சீரற்று காணப்படுகின்றது. இது சம்மந்தமாக உரியவர்களிடம் கேட்டபோது வீதியின் திருத்த வேலைகளுக்குள்ளேயே வடிகாலமைப்பும் காணப்படுகின்றது என தெரிய வருகின்றது. மழை காலங்களில் இவ் இடங்களில் நீர் தேங்கி நிற்பதால் மக்கள் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர். இது சம்மந்தமாக உரிய…
-
- 1 reply
- 609 views
-
-
இணையத்தின் வடிவமைப்பாளராக 9 வயது சிறுமி சாதனை இணையத்தளம் ஒன்றை வடிமைத்து இந் நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ளார் ஒன்பது வயது சிறுமி. கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேசக் கல்லூரியில் கல்வி பயிலும் வஷினியா பிரேமானந்தஎன்ற சிறுமியே இச் சாதனையை செய்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த சிறுமிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவால் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக டீஊளு பட்டம் வழங்கப்பட்டது. தனது 11வது வயதில் இப் பட்டத்தை இச் சிறுமி பூர்த்தி செயதுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/16641
-
- 1 reply
- 704 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் நிறைவடைந்து விட்டது. அந்த குற்றப்பிரேரணையிலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக யாரும் வழக்குத்தாக்கல் செய்யமுடியாது. என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந் தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், பிரதம நீதியசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கை தொடர்பில் யாருமே இனி எதனையும் செய்யமுடியாது. குற்றப்பிரேரணையிலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எ…
-
- 0 replies
- 418 views
-
-
வன்னி நிலம் வளையாது எனில், கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி புலிகளுக்கு தோல்வியா? பிரபாகரன் படை வெல்லும் - அவன் பெரும் வெற்றிச் செய்தியை வரலாறு சொல்லும் மேற்சொன்ன வரிகள் உங்களை ஆறுதல் படுத்துவதற்காய் சொன்ன வரிகளல்ல மாறாக வரலாற்றுச் சேதி சொன்ன வரிகள் என்பதை உள்வாங்கிக் கொண்டு ….. அவலங்களைத் தந்த 2008 ஆம் ஆண்டு தொலைந்து போய், புதிய நம்பிக்கையோடு 2009 ஆம் ஆண்டு பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக அமைந்தது. போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்தளவுக்குப் பாதித்ததோ தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக இலங்கையின் பிறபாகங்களில் வாழும் தமிழ் மக்களை- புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை- ஏன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை இது…
-
- 1 reply
- 2.6k views
-
-
வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்! வவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும்,சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே நேற்று (திங்கட்கிழமை) இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உட்புகுந்த மர்மநபர்கள் முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியுடன் அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். …
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்தியா இரை மீட்பதால் இடைவெளி நீங்காது! - இந்திய மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என வேண்டுவதும் தீண்டத் தகாத விடயமா? கனகரவி சுதந்திர இந்தியாவை அமைப்பதற்காகப் போராடியவர்கள் சுதந்திரத் தமிழகம் அமைவதை ஏன் ஆதரிக்கக் கூடாது? சரி, ஆதரிக்கத் தேவையில்லை ஏன் தமிழீழத்தில் தமிழரை அழிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் சிங்களப் பேரினவாதிகளுக்கு துணைபுரிய வேண்டும்? குறிப்பிட்ட இந்தக் கேள்விகளுடன் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தமிழீழ மக்களிற்காகத் தாராளமாகவே குரல் கொடுக்கின்றனர். ஆனால்…. கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓட்டுமொத்தமாகச் செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும் இந்திய மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என வேண்டுவதும் தீண்டத் தகாத விடயமா? தமிழீ…
-
- 0 replies
- 715 views
-
-
கோமரங்கடவெல காட்டு வழியூடாக திருகோணமலை நகருக்கு 62 முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற இரண்டு சிறியரக லொறிகளையும் முச்சக்கரவண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த குச்சவெளிப் பொலிஸார், இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கோமரங்கடவெல காட்டு வழியூடாக இரண்டு லொறிகளில் 62 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்செல்வதாக பொலிஸாருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (11) கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அவ்வீதியினூடாக சென்ற இரண்டு லொறிகளை நிறுத்தியுள்ளனர். இதன்போது, ஒரு லொறியின் சாரதி லொறியை நிறுத்திவிட்டு சாவியுடன் தப்பியோடியதாகவும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், வீதிகளில் நடைபெறுகின்றவற்றைத் தகவல்களாக வழங்கிச் ச…
-
- 0 replies
- 542 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) எனக்கு கிடைத்த நீதி அமைச்சுப்பதவி சமுதாயத்துக்கு கிடைத்த கெளரவம். இதனை எனக்கு வழங்கக்கூடாது என எம்மில் இருக்கும் தீய சக்திகள் செயற்பட்டனர். அதனை ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரித்து எமது சமூகத்தை கெளரவப்படுத்தி இருக்கின்றனர். நீதி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு ஒருபோதும் சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டேன். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வேன் அத்துடன் அடுத்துவரும் 20வருடங்களுக்கு இந்த அரசாங்கமே பதவியில் இருக்கப்போகின்றது. அதனால் முஸ்லிகள் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்றத…
-
- 3 replies
- 445 views
-
-
செப்டெம்பர் இறுதிக்குள் பண்டாரநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை Published by J Anojan on 2020-08-23 செப்டெம்பர் இறுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே இந்த முடிவு செயல்படுத்தப்படும். குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வருகை தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக 2020 மார்ச் முதல் மூடப்பட்டன. இதன் விளைவாக இலங்கையில் சிக்கித் தவித்த அனைத்த…
-
- 0 replies
- 336 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக நேற்று தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி பாடசாலை மற்றும் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்தனர் என அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
இது காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட ஆரையம்பதியை அண்மித்த வாவிக்கரையேரம் ( 7°40'24.21"N, 81°43'30.94"E)குகிள் நிறுவனத்தால் 2006 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட சற்றலைற் படம். 2006 இல் காத்தான்குடி குப்பை கொட்டும் இடமாக பாவிக்கப்பட்ட இவ் பிரதேசம் 2016 ல் சிறிய மைதானமாக பரிணமித்துள்ளது. - 2006 உம் அதற்கு முதற்காலங்களிலும் கொட்டப்பட்டிருக்கும் குப்பை மட்டக்களப்பு வாவியின் ஓட்டத்தால் எங்கு சென்றிருக்கும்? - அக்கழிவுகள் எங்கு சென்று தங்கியிருக்கும் ? -கழிவுகள் கலப்பதால் ஏற்படும் சுகாதார கேடு என்ன ? இவற்றை விட...... - இயற்கைக்கு மாறாக நீர் நிலைகளை மூடுவதால் ஏற்படும் சூழல் பாதிப்பு என்ன? -சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் கடமை என்ன? -இதனா…
-
- 0 replies
- 416 views
-
-
நீதவான்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு இலங்கையில் நீதவான்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிரேஸ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு நீதவான்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதுடன், மின்னஞ்சல்களையும் ஹக் செய்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையானது மிகவும் மோசமான நீதிமன்றின் சுயாதீனத் தன்மையில் தலையீடு செய்யும் நிகழ்வு எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் பாரத லக்ஸ்மன் பிரேம…
-
- 0 replies
- 208 views
-
-
சபாநாயகருடன் நோர்வே தூதுவர் சந்திப்பு பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை இலங்கைக்காக நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் இன்று (03) காலை சந்தித்தார். 9 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இவர்கள் கலந்துரையாடியிருந்தனர். எதிர்காலத்தில் பாராளுமன்ற அங்கத்தவர்களின் பகிர்வுகள் தொடர்பான பரஸ்பர நிலைபாடுகளையும் தூதுவரும் சபாநாயகரும் கலந்துரையாடியிருந்தனர். முன்னர் ஒஸ்லோ நிலையத்தின் நிகழ்ச்சித்திட்டமொன்றின் அடிப்படையில், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நோர்வே பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்து, வெவ்வேறு கட்சிக…
-
- 1 reply
- 394 views
-