ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142801 topics in this forum
-
எதிர்வரும் 15 நாட்களில் 58 ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப் படுவார்கள் என்ற செய்தி தொடர்பில் எதுவும் தெரியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணத்தின் பின்னர் கருணாநிதி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட செய்திக்குப் பதிலளிக்கும் வகையில் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேரை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக தல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெளிவந்துள்ளன. இ…
-
- 1 reply
- 410 views
-
-
சனிகிழமை மட்டும் இரு படகுகள் அவுஸ்ரேலிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு கிறிஸ்டியன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் இதில் மொத்தமாக 58 பேர் இருந்தனர் அதில் 06 மாலுமிகளும் உள்ளடங்குவர். இவர்களை விசாரணைக்காக கிறிஸ்டியன் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவுஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 618 views
-
-
58 போர்க் கப்பல்கள் இதுவரை வருகை இந்த வருடம் ஆரம்பம் முதல் நேற்றையதினம் வரையில் 14 நாடுகளுக்குச் சொந்தமான 58 கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டினேஷ் பண்டார தெரிவித்தார். இந்தக் கடற்படைக் கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாகவே இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கும் அவர், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியான நாடாக இலங்கை காணப்படுவதும் இதற்கு ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டினார். இந்த வருகையின் மூலமாக கடற்படையினருக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அதிகரித்து வருகின்றது – – என்றார். http://newuthayan.com/story/44716.htm…
-
- 1 reply
- 387 views
-
-
58 வயது இலங்கை யானையை வதம் செய்ததாக பிரித்தானிய ஜோடி மீது வழக்கு! (காணொளி) Published on November 11, 2011-12:28 pm இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள யானை ஒன்றை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக பிரித்தானிய தேசிய களியாட்ட உரிமையாளர்கள் இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது 58 வயதை எட்டியுள்ள குறித்த யானை இலங்கையிலிருந்து 1960ம் ஆண்டு கப்பல் மூலம் பிரித்தானியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யானைக்கு பாதுகாப்பு வழங்கிவந்த பொபி மற்றும் மொய்ரா ரொபட்ஸ் ஜோடி யானை தற்போது கட்டிவைத்து வதம் செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. களியாட்ட நிகழ்வுகள் நடத்திவரும் இந்த ஜோடிகளுக்கு எதிராக சர்வதேச விலங்குகள் பாதுகாப்புக் குழு…
-
- 2 replies
- 902 views
-
-
அரசாங்கத்தில் உள்ள 59 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி தமக்கு ஆதரவளிக்கத் தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக கட்சியை வலுப்படுத்துவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலிருந்து தான் விலக தயாராகவிருப்பதாகவும் அதற்கு தகுந்தவர்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தயா கமகே, சமாதான பேர…
-
- 3 replies
- 648 views
-
-
அமைச்சரவையின் புதிய அமைச்சர்களாக 59 பேர் இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இவற்றுள் ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, மஹிந்தானந்த அளுத்கம, டிலான் பெரேரா, மேர்வின் சில்வா, லக்ஷ்மன் செனவிரத்ன, மஹிந்த அமரவீர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அமைச்சர்கள் இம்முறை புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் தி.மு.ஜயரத்ன - பிரதமர் நிமல் சிறிபால டி சில்வா - பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம் மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம் சுசில் பிரேமஜயந்த - பெற்றோலியம் ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை கிராமிய அபிவிருத்தி தினேஷ் குணவர்தன - நீர் வழங்கல், வடிகாலமைப்பு டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் சிறு…
-
- 2 replies
- 931 views
-
-
வணக்கம் எல்லாரும் சுகமாய் இருக்கிறியளோ? உங்கட கருமங்களை பார்க்கிறதுக்காகத்தான் வயதுபோன நேரத்திலயும் உங்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கிறன். ஓமோம் உந்தக் கறுமத்தை ஏன் கேப்பான் எண்டு முணுமுணுப்பியள். ஆனா ஒண்டை விளங்கிக்கொள்ளுங்கோ இண்டைக்கு இருக்கிற மூத்த அரசியல்வாதி நான் தான். தம்பி நான் 33 இல பிறந்து 56 இல தமிழரசுக் கட்சியில சேர்ந்து 77 இல எம்பி ஆனவன் தம்பி. இண்டைக்கு பார் 59 வருசமாக இந்த அரசியலுக்க தான் நிக்கிறன். இண்டைக்கு 82 வயசிலயும் எங்கட மக்களுக்காக அரசியல் செய்துகொண்டிருக்கிறன் என்ன? தமிழீழம் வேணும் எண்டு கேட்டுப்போட்டு நீங்கள் போயிட்டியள். இண்டைக்கு அந்த இலட்சியத்திற்காக எத்தினை பிள்ளையள் செத்து போச்சுதுகள் ஆனா இண்டைக்கு அந்த விடுதலைப்போராட்டத்தை மதிக்கிற நோக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலகின் பல நாடுகளிலும் 59,000க்கும் அதிகமான இலங்கையர்கள் பாதிக்கப்பட்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனரென, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 21,575 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ளனரென்றும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண உதவிகள் வேலைத்திட்டத்தின் கீழ், இவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/59-000-இலங்கையர்கள்-வெளிநாடுகளில்-சிக்கியுள்ளனர்/175-248732
-
- 0 replies
- 323 views
-
-
594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம் - ஐநா வுக்கான இலங்கையின் நிரந்தர செயலாளர். வழக்கு தொடர்ந்து, சிறையில் அடைக்காமல், 594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம் என்று அறிக்கை விட்டார் ஐநா வுக்கான இலங்கையின் நிரந்தர செயலாளர், முன்னாள் சட்ட ரீதி இல்லாத நாட்டின் பிரதம நீதியரசர், ராஜபக்சே சொம்பு மோகன் பீரிஸ். அதுவல்ல பிரச்சனை. ஒரு பத்து வயசு சின்னப்பொடியன் விசுக்கோத்து தின்ன கொடுத்து, கொலை செய்யப்பட்டான். காசுக்காக படங்களை வித்து விட்டார்கள். அதுதான் உங்கள் ராஜபக்சேகளின் தலைவலி.
-
- 6 replies
- 762 views
- 1 follower
-
-
5ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது! November 1, 2018 நாடாளுமன்றத்தை ஐந்தாம் திகதி மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதனை இன்று காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார். 16ம் திகதிவரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்ட வேண்டும் என நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்த போது சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன்படி சபை அமர்வு எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அழுத்தம் வலுத்ததால் நாடாளும…
-
- 0 replies
- 437 views
-
-
5ஆயிரம் இந்திய ராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்: வைகோ ஆவேசம் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை ச்சேர்ந்த தேமுதிக பிரமுக பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு தனது சார்பில் 10ஆயிரம்பணம் கொடுத்தார். இலங்கை தமிழர் பாதுகாப்பு சார்பாக பண உதவிகள் வரும் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’ சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள ராணுவம். உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது. …
-
- 0 replies
- 2.2k views
-
-
மகிந்தவின் ஆட்சியில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட நல்லாட்சி என சொல்லப்படும் ஆட்சியில் இல்லை! வேலையற்ற பட்டதாரிகள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட இன்றைய காலத்தில் இல்லை என்று வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கூறுகின்றனர். கடந்த சில தினங்களாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்படவுள்ளவர்களின் பட்டியல் தேர்வு குறித்தும் பல்வேறு அதிருப்திகளையும் தெரிவிக்கின்றனர். 5ஆயிரம் பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களதாக இணைத்துக்கொள்ளவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது…
-
- 0 replies
- 462 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மீண்டும் ஜந்தாவது தடைவையாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்ட புலனாய்வுப் பிரிவினர் நாளை காலை 10.00 மணிக்கு விசாரணைகளுக்காக சமூகமளிக்குமாறு கூறியுள்ளதாக கஜேந்திரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96914/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 262 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வைப் புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (18) காலை 9 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார…
-
- 16 replies
- 1.9k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகாமையில் தனியார் ஒருவரின் வீட்டு வளாகத்தில் அமைக்கப்படும் 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்த விடயம் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்தே யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்…
-
- 0 replies
- 334 views
-
-
2009ம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் நேற்று (23) நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டன. காலி பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காலி, தடுல்ல பீ.டி.எஸ். வித்தியாலயத்தில் இவ்வாறு 40 நிமிடங்களின் பின்னரே மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மன ரீதியாக பாதிப்படைந்ததாகவும், சோர்வடைந்த பின்னரே பரீட்சை வினாத் தாள்கள் வழங்கப்பட்டமையினால் சரிவர விடையளிக்க முடியாது போனதாகவும் பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பெற்றோர் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களை க…
-
- 0 replies
- 820 views
-
-
5ம் தரப் புலமைப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு அதிக புள்ளி! 507 மாணவர்கள் பரீட்சையில் சித்தி! தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறீலங்கா பரீட்டைத் திணைக்களம் அறிவித்துள்ளது. தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் இரு மாணவர்கள் 175 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை வகிக்கின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பத்மசிறி கீர்த்திகன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையைச் சேர்ந்த செலசிறின் சதுர்ஷயா ஆகிய இரு மாணவர்களுமே அதிக புள்ளியைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை அடைந்த…
-
- 6 replies
- 800 views
-
-
ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும்இ இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப்போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இலங்கையில் முள் வேலி முகாம் களில் உள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களுடைய சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று திருச்சியை நோக்கிய பிரச்சார ஊர்தி பயணம் தொடங்கியது. சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும்இ கோவையில் பழ.நெடுமாறன் தலைமையிலும்இ ராமநாதபுரத்தில் வைகோ தலைமையிலும்இ கன்னியாகுமரியில் ஆர்.நல்லக்கண்ணு தலைமையிலும் இன்று தொடங்கிய இந்த பிரச்சார ஊர்தி பயணம் 29 ம் தேதி திருச்ச…
-
- 1 reply
- 921 views
-
-
செங்கல்பட்டு காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் இன்று 5வது நாளாகவும் தொடர்கிறது. இச்சிறையில் ஈழத்தை சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.…
-
- 0 replies
- 449 views
-
-
5வயது சிறுமி கொலை : கொண்டயாவுக்கு 72 மணிநேரம் தடுப்பு ஏற்கனவே 2 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தவர் கொட்டதெனியாவ பகுதியின் சேயாசதெளமியின் கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதிவான் நேற்று சி. ஐ. டி.யினருக்கு அனுமதி வழங்கினார். இதனடிப்படையில் சி. ஐ. டி.யினர் பிரதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து பல உண்மைகள் வெளிவந்திருப்பதாக பொலிஸ் பதில் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். கொட்டதெனியாவ படல்கம சேயா சதெளமியின் கொலை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரின் வாக்கு மூலத்திலிருந்து பல உண்மைகள் வெளிவந்திருப்பதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்…
-
- 2 replies
- 519 views
-
-
கொடதெனியாவ பிரதேசத்தில் 5வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17வயதான பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரம் வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 வயது சிறுமியின் மரணம் நாடு முழுவதிலும் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் வணிகப்பிரிவில் உயர்தரம் கற்கும் மாணவன் என்பதுடன், கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப நண்பர் எனவு…
-
- 3 replies
- 548 views
-
-
5வயது சிறுமியின் தந்தையிடம் மரபணு பரிசோதனை : நீதிமன்றம் உத்தரவு கொட்டதெனியா பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட, சிறுமி சேயாவின் தந்தையிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளுமாறு மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேயா கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். சேயாவின் தந்தை ஏற்கனவே சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என்ற வகையில், ஆரம்பத்தில் குறித்த நபர் மீதே பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டனர். குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே நீதவான் இந்த உ…
-
- 0 replies
- 649 views
-
-
6 TNA உறுப்பினர்கள் உள்ளிட்ட 68 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை? March 2, 2020 நாடாளுமன்றம் இன்று (02) நள்ளிரவு கலைக்கப்பட்டால் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும் என, தெரிவிக்கப்படுகின்றது. 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது. http://globaltamilnews.net/2020/137686/
-
- 1 reply
- 229 views
-
-
6 அமைச்சுக்களை மாற்றுவது குறித்து ஆலோசனை : வியாழன் நடைமுறைக்கு வரும் சாத்தியம் எம்.எம்.மின்ஹாஜ் தேசிய அரசாங்கத்தில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. அலரி மாளிகையில் நேற்று பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.சட்டம் ஒழுங்கு அமைச்சு உட்பட ஐந்து அல்லது ஆறு அமைச்சுக்களை மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக ஐ.தே.க கட்சி யின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசாங்கத்தில் பிரதான அமைச்சுக்கள் மாற்றம் செய்வது தொடர்பில் நேற்றும் நேற்று முன் தினமும் அலரிமாளிகையி…
-
- 0 replies
- 243 views
-
-
6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி - விக்கி அழைப்பு ! போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடத்தப்படும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு பல்வேறுமட்டங…
-
- 2 replies
- 583 views
-