Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2 அமைச்சர்களை விசாரிக்க புதுக் குழு நியமித்தார் விக்கி தலைவராக மீண்டும் தியாகேந்திரன் வடக்கு மாகாண சபை­யின் இரு அமைச்­சர்­கள் மீது மட்டும் விசா­ரணை நடத்­து­வ­தற்­கென முன்­னர் நிய­மிக்கப் பட்ட விசார­ணைக் குழுவைப் போன்ற நான்கு பேரை உள்­ள­டக்­கி­ய­தான புதிய விசா­ர­ணைக் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்ள தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்த விசா­ர­ணைக் குழு­வுக்­கும், கடந்த விசா­ர­ணைக் குழு­ வுக்­குத் தலைமை தாங்­கிய ஓய்­வு­பெற்ற நீதி­பதி எஸ்.தியா­ கேந்­தி­ரனே தலை ­வ­ராக நிய­மிக்­கப்­பட் டுள்­ளார் என­வும் அறிய முடி­கின்­றது. வடக்கு மாகாண அமைச்­சர்­கள் தொடர்­பில் விசா­ரணை செய்து தனக்கு அறிக்கை யிடுவதற்கு, முதல மைச்சர் சி.வி.விக் …

  2. (நா.தனுஜா) சீரான தலைமைத்துவம் இல்லாத நாடாக இலங்கை மாறியிருக்கின்றது. அரசியலில் தன்னை விடவும் தனது தமையனுக்கே அதிக அனுபவம் இருக்கின்றது என்று ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் அவர் எதற்காக ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டார்? தேர்தல் பிரசாரத்தின்போது, 'அனைத்தையும் என்னால் மாத்திரமே செய்யமுடியும்' என்று ஏன் கூறினார்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமாத்திரமன்றி கடந்த இருவருடங்களில் தாம் தவறிழைத்திருப்பதை ஏற்றுக்கொண்டு அதனை எதிர்வருங்காலங்களில் திருத்திக்கொள்வதாகப் பேசிய ஜனாதிபதியினால் கடந்த வாரம் இராணுவத்தின் 72 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் திறந்த…

  3. சிறிலங்காவுக்கு ஜிபார்ட் போர்க்கப்பல்களை கடனுக்கு விற்க ரஷ்யா முயற்சி சிறிலங்காவுக்கு ஜிபார்ட் வகை போர்க்கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ரஷ்யா பேச்சுக்களை நடத்தி வருவதாக, ரஷ்யாவின் இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஸ்டி சேவை தெரிவித்துள்ளது. ஜிபார்ட் வகையைச் சேர்ந்த 5.1 போர்க்கப்பல்களை அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்பாட்டின் கீழ் ஏற்றுமதி கடன் திட்ட அடிப்படையில், சிறிலங்காவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஸ்டி சேவையின் பெண் பேச்சாளர் மரியா வொரொப்யேவா தெரிவித்தார். ரஷ்ய நிதி அமைச்சு உள்ளிட்ட ரஷ்ய அரசாங்கமே இந்த விவகாரத்தைக் கையாளும். என்றும் அவர் கூறியுள்ளார். இந…

    • 0 replies
    • 209 views
  4. துரோகிகள் என குறி வைக்கப்பட்டவர்களும் கூட்டமைப்பில் உள்ளனர் – மனோ விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து வெளியாகியிருந்த செய்திக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் அவர் தெரிவித்தார். 2009 ஆம் வருட இறுதிப்போர் வரை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள் என தெரிவித்தார். க…

    • 0 replies
    • 284 views
  5. அமெரிக்கா திரைக்கதை எழுத இந்தியா இயக்குநராக செயற்பட விக்கினேஸ்வரன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் சிறந்த முறையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக் காட்சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்படும் போது தான் இலங்கை அரசாங்கத்திற்கு 'தலைசுற்றும்" என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானாலும் இலங்கைக்கு எதிரான கொள்கை மேலும் உச்ச கட்டத்திற்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், சிவாஜிலிங்கத்தை போன்று சிறுபிள்ளைத் தனமான அரசியலை மேற்கொள்ளாது நாகரீகமான முறையில் மிகவும் முன்னேற்றகரமான பாதையில் விக்கினேஸ்வரன் தனது அரசியல் காய் நகர்த்தல்…

  6. என்ன மக்காள் உங்கட அரசியலமைப்பு சரிவராது போல அது ஓர் அமைதியான ஊர். ஆலயத்தின் முன்றலில் அகன்று விரிந்து நிழல் பரப்பும் ஆலமரம். மரத்தின் பருமனும் விரிசலும் பழமையின் அடையாளமாகக் காட்சி கொடுத்தது. ஆலமரத்தின் கீழ் மூன்று பேர் குத்தியிருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஆலமரம் மட்டு மல்ல அந்த மூவரும் முதியவர்கள்தான். அமைதியான சூழலில் இவர்கள் என்னதான் கதைக்கிறார்கள் என்று அறிய மனம் அவாக் கொண்டது. மரத்தில் மறைந்து நின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுவது என்று அங்கிருந்த பெரியவர் ஒருவர் கூற, மற்றவர் எப்படி என்று சொல்லுங் களன் என்றார…

    • 3 replies
    • 761 views
  7. ஆர்.ராம் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தினை தமிழ்பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்து நாளை மறுதினம் இறுதி செய்யவுள்ளன. இந்தக் கடிதத்தினை இறுதி செய்யும் ஒருங்கிணைவுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி அதன் அரசியல் பீடத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைவாக பங்கேற்கப்போவதில்லை என்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், ஏற்கனவே திட்டமிட்டபடி குறித்த ஒருங்கிணைவுக் கூட்டம் நடைபெறும் என்று ஏனைய அரசியல் கட்சிகளான, ரெலோ, புளொட், தமிழ்…

  8. தமிழிழ விடுதலைப்புலிகளிடம் பயிற்சி பெற்றதாக பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 46 மலையக தமிழ் இளைஞர்கள் நேற்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டனர். பொலிசாரின் முறைப்பாட்டினை விசாரித்த நீதிபதி 46 பேரினையும் தொடர்ந்து சிறையில் வைக்கும் உத்தரவினை வழங்கியுள்ளார்.பல்வேறு சூழல்களில் கைது செய்யப்பட்ட இவர்களிற்கு தற்போது புலிகளிடம் பயிற்சி பெற்றார்கள் என பொய் குற்றம் சாட்டப்பட்டு தொடர்ந்து சிறையில் வைக்க அனுமதி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.http://www.eelanatham.net/news/important

  9. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வடக்கு தெற்கு வேலைத்திட்டத்தினை சமாதான பேரவையும் பொஸ்ரே உள்ளுர் அரசசார்பற்ற அமைப்பும் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் கட்டவேலைத்திட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இராணுவ வெற்றியினை வைத்துக்கொண்டு சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. 'யுத்தம் நடைபெற்றமைக்கான காரணத்தை அறிந்து அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதே தேசிய சமாதான பேரவையின் நிலைப்பாடாகும்' என வவுனியாவில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய பேரவையின் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்தனர். 'போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் வசிக்கும் மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவுவது எங்கள் அனைவரின் கடமையுமாகும். மனிதாபிமான நிலையிலிருந்து…

    • 0 replies
    • 436 views
  10. இசைப்பிரியா எதிராக அரங்கேற்றப்பட்ட கொடுமைகள் கண்டிக்கதக்கதென இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மற்றும் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்க செயல் என்றார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன எனவும், மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது ப…

    • 12 replies
    • 2.1k views
  11. யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள் November 17, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்திலுள்ள கணக்கியல், நிதிமுகாமைத்துவம் மற்றும் வணிகம் (கணக்கியலும், நிதியும்) ஆகிய துறைகளில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணியளவில், யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி …

  12. தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். http://www.meenagam.org/?p=17390 http://www.meenagam.org/?p=17390

  13. வாழைச்சேனை கடற்கரை பகுதியிலின்று மதியம் துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்ட மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடியதுடன் ஆங்காங்கே வெளியில் குழுமியும் இருந்தனர். ஆனால் இதுவரை எவரும் காயமடைந்த, கொல்லப்பட்டமை தொடர்பாக தகவல்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர் பொலிசார். தொடர்ந்து அங்கு இருப்பவர்களிடமும், சூட்டு சத்தம் கேட்டதுடன் சிதறி ஓடி தஞ்சமடைந்தவர்களிடமும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

    • 2 replies
    • 708 views
  14. அரசாங்கம் அவசர நடவடிக்கையாக (1), (2), (3)ல் குறிப்பிடப்பட்டுள்ள அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் செயற்பாடுகளைத் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்:- இலங்கைப் பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை:- 2017 ஜுலை 25ந் திகதி பாராளுமன்றம் ஒத்திவைப்பு வேளையின்போது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் பிரேரணையை முன்வைப்பதற்கான அறிவித்தலை ,இத்தால் தருகின்றேன். ‘காணாமல் போன ஆட்கள்’ தொடர்பான விடயம் , இலங்கையில், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பாரதூரமான ஒரு பிரச்சினையாகச் சில காலமாக இருந்து வருகின்றது. அத்தோடு, காணாமல் போன ஆட்களுடைய குடும்பங்கள், வடக்குக் கி…

  15. பிரான்சில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு - 30000ஐயும் தாண்டியுள்ளது! திகதி: 14.12.2009 // தமிழீழம் பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கிடைத்த தகவலின் படி 30000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் "ஆம்" என்று வாக்களிக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர். மேலதிக த…

  16. யுத்தவெற்றியை பங்கிட்டு கொள்வது யார்? : டைம்ஸ் திகதி: 22.12.2009 // தமிழீழம் யுத்தத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றியை பங்கிட்டுக் கொள்வதில், யார் முன்னணியில் திகழ்வார் என்பதே தற்போதைய கேள்வியாக காணப்படுவதாக டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாகவும் மாற்றும் பொருட்டே முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளதாக டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், யுத்தம் வெற்றிக்காணப்பட்டதன் பின்னர், ஜனாதிபதியின் நிழற்படங்கள் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டு வந்தமையே…

  17. வித்தியா படுகொலை: விஜயகலாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவர் தப்பிச்செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் காரணத்தின் அடிப்படையில், இராஜாங்க அமைச்சரிடம் நேற்று (09) மாலை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபரான சுவிஸ் குமாரை மக்கள் கட்டிவைத்திருந்தபோது, அந்த இடத்திற்கு இர…

  18. ஏ-9 வீதியில் அனுமதியின்றி தனியார் பேருந்து சேவை ஏ-9 வீதியில் அனுமதிப்பத்திரம் இல்லாத தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த பேரூந்து சேவைகளில் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் அறவிடுவதாக அச்சங்கத்தினர் தலைவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் - கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இந்த 8 பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சில பேருந்துவண்டிகளில் இரட்டிப்பு கட்டணம் அறவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். இது சம்பந்தமான முறைப்பாடு ஒன்றை கடந்த 28ம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு முறையிட்டதாகவும் இச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இர…

  19. கூட்டமைப்பு சரத் ஒப்பந்தத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம் – மகிந்த நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சரத்பொன் சேகா மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அது மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தனி ஈழம் என்ற பெயருக்கு இடமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்நிலை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்…

  20. மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதன. மன்னார் திருக்கேதிஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதிஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் குடி நீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் பள்ளம் தோண்டிய போது குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முதலில் இரண்டு மண்டையோடுகளும்,ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்…

  21. இழுபறி நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நெற்களஞ்சியம் அமைக்கும் விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நெற்களஞ்சியம் அமைக்கும் பணிகள் நாளை மறுதினம்(26) ஒட்டுச்சுட்டானில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், முன்னதாக 2015ஆம் ஆண்டில் முல்லைத்தீவில் நெற்களஞ்சியம் அமைப்பதற்காக சுமார் 35 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், அதிகாரிகள் நெற்களஞ்சியம் அமைப்பதற்கு உகந்த இடத்தைத் தெரிவு செய்வதில் க…

  22. கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை , கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களின் கருத்து எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கண்டாவளை வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவர் அப்போது தனது பணியின் பயிற்சி ஒன்றுக்காக விடுமுறையில் இருந்தார். இருப்பினும் அவருக்கு இது தொடர்பில் தெரியவில்லை என்பதோடு அவரது அலுவலகத்தில் இது தொடர்பில் அனுமதி பெறவோ அல்லது அறி…

  23. இலங்கைத் தேர்தலில் யார் வென்றால் தான் தமிழருக்கு என்னவாகப் போகின்றது? பிரதான போட்டியாளர்கள் இருவருமே கூட்டாகத்தழிழரைக் கொடூரக்கொலை செய்தவர்கள். யார் வந்தாலும் தமிழர் நிலையில் மாற்றம் வரப்போதில்லை. இப்போது போட்டி என்னவென்றால் தமிழர்கள் வாக்கு கிடைக்குமபோது தான் எண்ணிக்கையில் வித்தியாசம் வரும் அந்த வித்தியாசத்தை வைத்தே வெற்றிபெறமுடியும் என்பது முடிவானது. தமிழர்களை குழறக் குழற குஞ்சு குருமன் முதல் முதியோர் வரை கொடூரமாகக்கொன்றவர்கள் கேவலம் வோட்டுக்காக தமிழரிடம் கையேந்தும் கையறுநிலையிலுள்ளவர்களுக்கு தமிழர் நல்ல பாடம் படிக்க வேண்டாமா? தமிழர்கள் தீர்க்கமாக சிந்திக்கவேண்டும். யார் வந்தாலும் தமிழர்களுக்கு வேதனை என்னும் சுவைதான்; மிஞ்சும். எதுவும் நடைபெறப்போவதி…

  24. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. மேல் மாகாண சபைத் தேர்தலில் முத்தையா முரளிதரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைப்பது என ஜனாதிபதி முடிவு செய்திருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இது குறித்து முரளிதரனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் முரளிதரன் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும் இது தொடர்பில் தொடர்ந்தும் முரளிதரனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக க…

  25. காலிக்கு வெள்ளிக்கரண்டி; நுவரேலியாவுக்கு தகரம்: இப்படி இனப்பாரபட்சம் காட்டிவிட்டு அம்பிகாவை சாடுவது ஏன்? மனோ கணேசன் எம்பி February 8, 2022 எங்கள் ஆட்சியின் போது, 29 ஒக்டோபர் 2019ம் வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியின்படி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பழைய பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டோ, தரமுயர்தப்பட்டோ புதிய முழுமையான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்க முடிவு. இதன்படி புதிதாக வந்த இந்த ஆட்சியில், காலியின் பழைய உப பிரதேச செயலகங்கள், புதிய முழு பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டு கோலாகலமாக திறந்தும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதே அரசாங்க வர்த்தமானியில் கூறப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.