Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 90 வருடங்கள் பழைமையான இராமர் சிலையைக் காணவில்லை ஹேவஹெட்ட - ஹோப் தோட்டத்தில் அமைந்துள்ள இராமர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த, 91 ஆண்டுகள் பழைமையான இராமர் சிலை, இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதென, ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கும் காலை 7 மணிக்கும் இடையிலான காலப்பகுதியிலேயே, இது கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் பிரதம குருக்கள், நேற்று முன்தினம் (05) அதிகாலை 2 மணயளவில் இராமர் சிலை இருப்பதை அவதானித்துள்ளதாகவும், எனினும் காலை 7 மணியளவில் சிலை காணாமற்போயிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுத் தொடர்பில் ஹங்குரன்கெத்த பொலிஸில், நேற்று முன்தினம் (05…

  2. 90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விருப்பம் 90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சி முறைமையை ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை. மாற்று அரசாங்கமொன்று அமைக்கப்படும் என உறுதியாள அறிவிக்கப்பட்டால் பலர் ஆளும் கட்சியை விட்டு விலகுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தம்மை முப்பது ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள முயற்சித்திருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளில் சிறையிலிருந்து விடுதலையானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று சிவில் உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பி…

    • 0 replies
    • 464 views
  3. 90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சி முறைமையை ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாற்று அரசாங்கமொன்று அமைக்கப்படும் என உறுதியாள அறிவிக்கப்பட்டால் பலர் ஆளும் கட்சியை விட்டு விலகுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தம்மை முப்பது ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள முயற்சித்திருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளில் சிறையிலிருந்து விடுதலையானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று சிவில் உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஸ்திரமாகக் …

  4. 90 வீதமான சட்டவிரோத ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை 14 ஆகஸ்ட் 2011 90 வீதமான சட்டவிரோத ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமன்னிப்புக் காலத்தில் மிகவும் சொற்பளவிலான ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத ஆயுதங்களை மீட்கும் நோக்கில் புலனாய்வுப் பிரிவினர் விசேட தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளனர். கருணா, பிள்ளையான், ஈ.பி.டி.பி மற்றும் ஈரோஸ் போன்ற குழு…

  5. இந்து, பௌத்த மக்கள் 90,000க்கு மேற்பட்டோர், இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய பிள்ளைகள் திருமணம் செய்யப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முரணாகும் என்றும் ஆகையால், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் திருமணம் செய்துக்கொள்வதைத் தடை செய்யும் வகையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். அந்த வகையில், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் இவ்விட…

  6. சுற்றுலா பயணிகள் கப்பல் இன்று கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது சுற்றுலா பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மலேசியாவில் இருந்து 900 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு Viking Mass பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 435 பணியாளர்களைக் கொண்ட இக்கப்பலில் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, பின்னவல, கண்டி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் நாளை இந்தியாவுக்கு புறப்பட உள்ளதாக கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தின் பேச்சாளர் தெரிவித்துள் ளார். சுற்றுலா பயணிகள் கப்பல் இன்று கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது (newuthayan.com)

    • 1 reply
    • 560 views
  7. 900 பேருடன் ஸ்ரீலங்கா செல்கின்றது அமெரிக்க கடற்படை கப்பல் [ Friday,25 March 2016, 03:11:55 ] அமெரிக்க கடற்படை கப்பலொன்று 900 கடற்படை பணியாளர்களுடன் நாளைய தினம் ஸ்ரீலங்காவை சென்றடையவுள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் முதல்முறையாக அமெரிக்க கப்பலொன்று ஸ்ரீலங்காவிற்கு செல்லவுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க - ஸ்ரீலங்கா பங்காளித்துவ பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த கப்பல் ஸ்ரீலங்காவிற்கு செல்கின்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்து சமுத்திரக் கடற்பரப்பில் கடற்கொள்ளையை தடுத்தல், மனிதாபினமான உதவிகளை வழங்கல், முக்கிய கடற்போக்குவரத்து மார்க்கங்களில் சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான …

  8. சிறிலங்கா அரசின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் ஒன்றை நிர்மாணிக்க உதவிகளை வழங்கவுள்ளது. இந்தக் கலாசார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் சுமார் 900 மில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசுக்கு வழங்கவுள்ளது. 600 பேர் அமரக் கூடியதான கேட்போர் கூடம், அங்கவீனர்களுக்கான நூல் நிலையம். தொல்பொருட் காட்சியகம் ஆகியனவற்றைக் கொண்டதாக இந்தக் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்படும். தெற்கையும் வடக்கையும் இணைக்கும் ஒரு கலாசார மையமாகவே இது செயற்படும் என அறிவிக்கப்படுகிறது. http://thaaitamil.com/?p=35356

  9. 900 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது? உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உலக முஸ்லிம் லீக், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிய 900 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்ததென, ஓமல்பே சோபித்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஏ.ஏ.எம்.முஸம்மில் உள்ளிட்டவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள…

    • 1 reply
    • 595 views
  10. 900 முன்னாள் போராளிகள் விடுதலைபொய்யானது! உறவினர்கள் கண்ணீருடன் திரும்பினர் Sunday, June 5, 2011, 19:54 சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பயிற்சி முடிந்தவர்களை விடுதலை செய்யும் வைபவம் வவுனியா கலாசார மண்டபத்தில் ஆட்டம், பாட்டு, கூத்து என்று கொண்டாட்டத்துடன் நடத்தப்பட்டது ஆயினும் ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டதைப் போன்று, 900 பேர் விடுதலை செய்யப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். தமது கணவன்மாரும், பிள்ளைகளும் விடுதலை செய்யப்படுவதை ஆவண ரீதியாக ஏற்றுக்கொள்வதற்காக குடும்ப உறவினர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு கையெழுத்துக்கள் பெறப்பட்டன. 900 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள் என ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. வ…

    • 1 reply
    • 629 views
  11. 9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்கள குடியேற்றம்- பாராளுமன்றத்தில் சிறீதரன் சுட்டிக்காட்டு November 12, 2021 தமிழர்களின் பரம்பரை நிலங்களைப் பறித்து தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்லவென்ற திட்டத்தை அரசு கச்சிதமாக முன்னெடுக்கின்றது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஒதுக்கீடுகள் என்று கூறி தமிழ் மக்களை விவசாயம் செய்ய விடாது தடுக்கின்றனர். மறுபுறம் 9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்களவர்களை குடியேற்றுகின்றனர். இது தான் இந்த நாட்டின் ஒரே நாடு ஒரே சட்டமா? தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற வேலையாட்களின் குறைந்த பட்ச ஓய்வு பெறும் வயது சட்டமூலம் மற்…

  12. எதிர்வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ள மெட்ராஸ் கபே படத்திற்கு தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்தை எதிர்ப்பவர்களுக்காக அதனை திரையிட்டுக் காட்டத் தயார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஜான் ஆபிரஹாம் அறிவித்துள்ளார். இப்படம் எழுப்பிய சர்ச்சை குறித்து பேசிய அப்படத்தின் இயக்குனர் ஷூஜித் சர்கார், மெட்ராஸ் கபே ஒரு ஆவணப்படம் கிடையாது, 90களில் இருந்த யாழ்ப்பாணத்தை களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட, ஒரு இரகசிய உளவாளியின் கதை என்று கூறியுள்ளார். ஹிந்தி, தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே படத்தின் முக்கிய நடிகர்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமானவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தப் படம் விடுதலைப் புலிகளை கொ…

    • 3 replies
    • 884 views
  13. 90ம்ஆண்டு வலி வடக்கில் தனது காணியில் புதைத்து வைத்த தங்க நகைகளை உரும்பிராய் பெண் மீட்டார் 90ம்ஆண்டு வலி வடக்குப் பிரதேசத்தில் உள்ள தனது காணியில் புதைத்து வைத்த தங்க நகைகளை உரும்பிராயைச் சேர்ந்த பெண் மீட்டெடுத்துள்ளார். 1990ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த வேளையில் வறுத்தலைவிளான் பகுதியில் இருந்து குடும்பமாக வெளியேறியவர் தனது தங்க நகையின் பாதுகாப்புக் கருதி வளவினுள் புதைத்து வைத் திருந்த நிலையில் இடம்பெயர்ந்து சென்றுள்ளார். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் உரும்பிராய்ப் பகுதியில் வசித்து வரும் சூழலில் தாயாரும் காலமாகிவிட்டார். குறித்த யுவதியும் திருமணமாகி பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சூழலில் வலிவடக்கில் அண்மையில் விடப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கு அருகில் உள்ள வேலியோரமே குறித்த காண…

  14. களுத்துறை மண்சரிவில் 6 பேர் பலி, நால்வரைக் காணவில்லை களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மாவத்தவத்த, புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் காணாமல்போனவர்களை தேடும் பணியில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/20377

  15. 92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர் – அலி சப்ரி அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து 435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்கு உள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என்றார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதிகள் முகாம்கள் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தமிழக அகதிகள் முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார். சுமார் 10,000 குடும்பங்…

  16. 928 கிலோ கொக்கைன் சிக்கிய, அழிந்ந கதை போதைப் பொருள். இன்று நாட்­டுக்கு மிகவும் அச்­சு­றுத்­த­லாக மாறி வரு­கின்ற ஒரு சாபம். இந்த போதைப் பொருளை முற்­றாக நாட்டில் இருந்து ஒழிக்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பங்­க­ளிப்­புடன் அர­சாங்கம் பல்­வேறு திட்­டங்­களை அமுல் படுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் போதைப் பொருள் கடத்தல்காரர்­களும் தமது திட்­டங்­களை மாற்றி வரு­கின்­றனர். இந் நிலையில் அவற்றை முறி­ய­டித்து, போதைப் பொரு­ளினை கைப்­பற்றும் பொலிஸார் அவ்­வாறு கைப்­பற்­றப்­படும் போதைப் பொருட்­க­ளுக்கு என்ன நடக்­கின்­றது என தொடர்ச்­சி­யாக மக்கள் எழுப்பி வந்த கேள்­விக்கு, இது தான் இறு­தியில் நடக்கும் என செயல் ரீதி­யாக பதி­ல­ளித்­தனர். …

  17. 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 14 ஆம் திகதி வரை வேட்­பு­மனு ஏற்பு 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணி­வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தேர்தல் நடை­பெறும் திக­தியை மாவட்ட தேர்தல் தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் அன்­றைய தினம் அறி­விப்­பார்கள். வேட்­பு­ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் கால­கட்­டத்தில் சம்­பந்­தப்­பட்ட கச்­சேரி சூழலில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட­ வேண்­டு­மென தேர்­தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. http://www.virakesari.lk/article/28066

  18. 93 சிறுமிகளின் கொலையை இருட்டடிப் செய்த பி.பி.சிக்கு எதிராக இண்று பாரிய ஆர்ப்பாட்டம். -07956390893

  19. 93 பில்லியன் ரூபாயை வழங்கியது சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான மூன்றாவதும், இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவுமான 93 பில்லியன் ரூபாய்க்கான (584,194,800 அமெரிக்க டொலர்கள்) காசோலையை சீன, மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்றைய தினம் (20) அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. சீன நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி ரே ரென், துறைமுக அதிகாரசபைத் தலைவர் பராக்கிரம திசநாயக்கவிடம், இறுதிக்கட்டக் கொடுப்பனவுக்கான காசோலையை வழங்கியுள்ளார். முதல்கட்டத் தொகையான 292 மில்லியன் டொலர், கடந்த ஆண்டு டிசம்பரிலும், இரண்டாம் கட்டத் தொகையான 97 மில்லியன் டொலர் கடந்த ஜனவரியிலும் வழங்கப்பட்டிருந்தது. http://www.t…

  20. [size=4]94-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்; சந்திரிகாவின் உளவாளி ரணில் தான்[/size] [size=4]1994-ம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்த லில் ஐக்கிய தேசியக் கட்சி யின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸநாயக்கவை தோற்கடிப்பதற்காக பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு தகவல் வழங்கியவர் குறித்த தகவல்கள் நேற்று வெளியாகின.[/size] [size=4]அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத் தகவலை வெளியிட்டார்.[/size] [size=4]ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட காமினி திஸநாயக்வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இத்தகவல்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களுக்கு அவர் இந்த தக…

    • 4 replies
    • 801 views
  21. 95 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை ; அமெரிக்க கப்பல் நேற்று நாடு திரும்பியது அமெ­ரிக்க மற்றும் இலங்கை கடற்­ப­டை­யி­ன­ருக்கு இடை­யி­லான கூட் டுக் கடற்­படை பயிற்சி நட­வ­டிக்­கை கள் திரு­கோ­ண­மலை கடற்­ப­ரப்­பிலும் அதனை அண்­டிய காட்டுப் பகு­தி­யி லும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அமெ­ரிக்க – இலங்கை கூட்டுப் படை­களின் உறவை பலப்­ப­டுத்த இந்தப் பயிற்­சி­களை மேற்­கொள்­வ­தாக கடற்­படை தெரி­வித்­துள்­ளது. இலங்கை மற்றும் அமெ­ரிக்க பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை பலப்­ப­டுத்தும் வகை­யிலும் இரு­நாட்டு உறவை வலுப்­ப­டுத்தும் வகை­யிலும் கடற்­படை கூட்­டுப்­ப­யிற்­சிகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். கடந்த 22ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை திரு­கோ­ண­மலை துறை­…

  22. 95 மில்லியன் ரூபா செலவில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மலையத்தில் உள்ள பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஓப்பந்த கைச்சாத்திடல் நேற்று கொழுப்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற்றதாக ராஜாங்க கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இந்த ஓப்பந்தம் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித்சந்துக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் இடையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்திய…

  23. 95 வீதமான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை என அமெரிக்கா மற்றும் கனடாவிற்கான சங்கசபைத் தலைவர் வல்பொல பியனந்த தேரர் இந்திய பிரதமருக்கு கடித மூலம் அறிவித்துள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நியாயமான முறையில் செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் உலக அரங்கில் தமிழர்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள், வடக்கு பகுதி இளைஞர் யுவதிகளுக்கு ஆயுதப் பயற்சிகளை வழங்கி அவர்களது எதிர்காலத்தை வீணடித்துள்ளதாக அவர் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடை…

  24. 09 NOV, 2023 | 04:45 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகும் நிலைமை தற்போது நாட்டில் காணப்படு…

  25. யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் 950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த சில காலங்களாக கைப்பற்றப்பட்ட 950கிலோ போதைப்பொருள்கள் நேற்று எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் மற்றும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் கோம்பயன் மணல் இந்து மாயானத்தின் மின்தகன மேடையில் போடப்பட்டு குறித்த போதைப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன . பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் எடுத்துவரப்பட்ட குறித்த போதைப்பொருள்கள், நீதிவான், நீதிமன்ற பதிவாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. 950கிலோ போதைப்பொருள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.