ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
முல்லைத்தீவு கடலில் இந்திய படகுகளின் ஆக்கிரமிப்பு; கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதில்லை [ Wednesday,9 December 2015, 05:54:58 ] முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பு கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொருளாளர் ஏ. மரியதாஸ் தெரிவித்தார். வவுனியாவில் கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டமானது போரினாலும் இயற்கை அனர்த்தமாகிய சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மாவட்டம் எனவும் அந்தவகையில்…
-
- 0 replies
- 526 views
-
-
ஐ.நா அமைதிப்படையிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேற்றப்பட்ட விவகாரம் – மற்றுமொரு முக்கிய தகவல் வெளியானது! லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவம், அடுத்த மாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் புதிய இராணுவத்தளபதியாக, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரமானது சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில், இலங்கைப் படையணியின் 58 ஆவது பிரிவுக்குத் தலைமைத் தாங்கிய, இவர் மீது பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கிய வாக்குறுதியை மீறி, இவரை இலங்கை அரசாங்கம் இராணுவத்தளப…
-
- 2 replies
- 485 views
-
-
நீராவியடி விகாரைக்கு புதிய விகாராதிபதி October 6, 2019 மயூரப்பிரியன் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவிடியடிப் பிள்ளையார் ஆலய சுழலில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விகாரைக்கு புதிய விகாராதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கடந்த 21ஆம் திகதி காலமானார். இந்த நிலையில் கடும்போக்கு பௌத்த பீடமான அமரபுர நிக்காயவால் புதிய விகாராதிபதி கடந்த 28ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மலைக் கிராமமான மிகிந்தபுர என்ற இடத்தைச் சேர்ந்த ரத்தன…
-
- 0 replies
- 417 views
-
-
இந்தியாவுக்கான இலங்கை இராஜதந்திரி மீள அழைப்பு 22 Dec, 2024 | 12:16 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இராஜதந்திர பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் ஷேனுகா செனவிரத்ன கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாத்திலிருந்து டெல்லியில் இராஜதந்திர பணிகளை பொறுப்பெடுத்திருந்த ஷேனுகா செனவிரத்ன அழைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர் கூடிய விரைவில் டெல்லிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்து அரசாங்கம் அறிவிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். உலக நாடுகளில் பணிப்புரிகின்ற இலங்கை இராஜதந்திர மையங்களை முழு அளவ…
-
- 0 replies
- 392 views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தல்களை ரத்து செய்வதற்கு இந்தியாவை தலையிடுமாறு வலியுறுத்தியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வாழ்விடமான வடக்கு.கிழக்கு மாகாணங்களை பிரித்தமை இலங்கை இந்தியா உடன்படிக்ககையை மீறிய செயற்பாடெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம். செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு ஞாயிறன்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது : இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அவல நிலையை போக்குவதற்காகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும் கடந்த 1987 ம் ஆண்டு ஜூலை மாதம் மறைந்த ராஜீவ் காந்தி, அன்றைய ஜனாதி…
-
- 0 replies
- 843 views
-
-
வாகனங்கள் நிறுத்தத் தடை : யாழ்.பொலிஸாரால் அறிவித்தல் பலகை யாழ். நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வீதிகளில் வாகனங்கள் நிறுத்தத் தடை என்ற அறிவித்தல் பலகைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் வைத்து வருகின்றனர். நகரப்பகுதியில் முறையற்ற விதத்தில் வாகனங்கள் தரித்து நிற்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் ஏற்படும் நிலை தோன்றுகின்றது. அதுமட்டுமல்ல வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை தரிப்பதால் வர்த்தகர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதனைக்கருத்திற் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட நெருக்கமான இடங்களில் பொலிஸாரால் வாகனம் நிறுத்தத் தடை அறி…
-
- 0 replies
- 849 views
-
-
கொழும்பு மாநகரசபையின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 500 ரூபா நாணயக் குற்றியை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. வட்ட வடிவிலுள்ள இந்த நாணயத்தின் விளிம்பில் "இலங்கை மாநகர சபை" என தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாணயங்கள் கொழும்பில் அமைந்துள்ள நகர மண்டபத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=147571&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 406 views
-
-
வடக்கிற்கான புகையிரத சேவையை விரிவுபடுத்த வேண்டும்-கஜேந்திரகுமார்! வடக்கு மாகாணத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களில் வடக்கு மாகாணத்துக்கான புகையிரதங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் மருந்து விநியோக சேவைகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட…
-
- 0 replies
- 167 views
-
-
-
- 0 replies
- 987 views
-
-
மைத்திரி அருகில் மகிந்த! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று சந்தித்துக்கொண்டனர். அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸரவின் 100 ஆவது பிறந்தநாள் வைபவம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வைபவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலில் வருகை தந்தார். அதன்பின்னரே மகிந்த ராஜபக்ச வருகைதந்தார். முதல் வரிசையில் அவ்விருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். http://onlineuthayan.com/news/5983
-
- 1 reply
- 648 views
-
-
இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் எனத் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார். நேற்று வவுனியாவில் காணாமல் போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் 986 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள். தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நாங்கள் கூறுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் …
-
- 0 replies
- 344 views
-
-
27 JAN, 2025 | 07:11 PM கனடாவில் இருந்து வருகைதந்துள்ள ஈழத்தின் முன்னணி பாடகர் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்துக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திங்கட்கிழமை (27) காலை வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை ஆசிரிய மாணவர் இ.செந்தூர்ச் செல்வன் முன்னிலைப்படுத்தினார். கலாசாலையில் முதலாவது இசையாசிரியர் அணியில் பயிற்சி பெற்ற தனது அனுபவங்களை பொன் சுந்தரலிங்கம் எடுத்துக் கூறினார். அத்துடன் கலாசாலையை வாழ்த்தி பாடல் ஒன்றையும் இயற்றி பாடினார். கலாசாலை சமூகத்தின் சார்பில் பொன் சுந்தரலிங்கத்தை கலாசாலை முகாமைத்துவக் குழுவினர் கௌரவித்தனர். …
-
- 1 reply
- 249 views
- 1 follower
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1k views
-
-
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்று வரும் பேச்சுக்கள் சாதகமான நிலையில் செல்வதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். தேசியப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைத்து கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டீன் ரொபிச்சன் உடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கை அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நாட்டில் உள்ள அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அமைச்சர் இதன் ப…
-
- 4 replies
- 685 views
-
-
இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் இல்லை என்று அமெரிக்காவினால் வெளியிடப்படுகின்ற அந் நாட்டின் குடியுரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது டுவிட்டர் பதிவொன்றில் அமெரிக்க பிராஜாவுரிமையை கோத்தாபய ராஜபக்ஷ கைவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான சான்றிதழ்களையும் பதிவேற்றியிருந்தார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி கோத்தாபய ராஜபக்ஷ இன்னும் அமெரிக்கப் பிரஜை என்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதனை கைவிட்டு மா…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா' [18 - April - 2008] *சுட்டிக் காட்டுகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு இலங்கையிலிருந்து சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் வெளியேற்றம் நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான `இரங்கற்பா' என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சாடியுள்ளது. இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒரு வருடம் தாங்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் பின்னர் பிரயோசனமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான பொறியில் தாம் சிக்கிக் கொண்டனர் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்…
-
- 0 replies
- 741 views
-
-
யாழ் போக்குவரத்து பஸ்களில் நடப்பது என்ன? யாழ்ப்பாணத்தோடு ஒட்டிப் பிறந்த பிரச்சினையாக பஸ் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. தனியார் பஸ், இ.போ.ச. பஸ் என்பன பெயர்களில் தான் வித்தியாசமே தவிர பொது மக்களை சோதனைக்குள்ளாக்கு வதில் இவ் இரண்டு சேவைகளுமே போட்டி போட்டுக் கொண்டு செயற் படுகின்றன. யாழ்ப்பாணத்தோடு ஒட்டிப் பிறந்த பிரச்சினையாக பஸ் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. தனியார் பஸ், இ.போ.ச. பஸ் என்பன பெயர்களில் தான் வித்தியாசமே தவிர பொது மக்களை சோதனைக்குள்ளாக்குவதில் இவ் இரண்டு சேவைகளுமே போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றன. போக்குவரத்து பிரச்சினை பற்றி எத்தனையோ முறை ஊடகங்கள் கூக்குரல் இட்டபோதும் அவற்றை கிஞ்சித்தேனும் கணக்கில் எடுக்கவில்லை இந்தப் போக்குவரத்துச் ச…
-
- 2 replies
- 1.6k views
-
-
தேர்தலில் தவறாது வாக்களியுங்கள்: ரட்ணஜீவன் ஹூல் Published by Loga Dharshini on 2019-11-15 14:22:33 (ரொபட் அன்டனி) நாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை நடைபெற வுள்ள தேர்தல் வாக்களிப்பில் மக்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும். மக்கள் எந்தவகையிலும் வாக்களிப்பை புறக்கணி க்கவோ பகிஷ்கரிக்கவோ கூடாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் நிகாப் அணிந்துகொண்டு செல்லலாம். ஆனால் வாக்களிக்கும்போது மட்டும் ஹிஜாப்பை நீக்கி முகத்தைக் காட்டவேண்டும். இது தொடர்பில் போலியான பிரசாரங்களுக்கு ஏமாறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். நா…
-
- 2 replies
- 464 views
-
-
(8ம் இணைப்பு) பிலியந்தலையில் குண்டு வெடிப்பு.-( 17 க்ம் சொஉதெஅச்ட் ஒf Cஒலொம்பொ, ) : 23 பேர் பலி- 40 பேர் காயம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி காவல்துறை மா அதிபர் இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்தின் உட்புறத்திலேயே இக்குண்டு வெடித்திருப்பதாகவும் அதிசக்தி வாய்ந்த இக்குண்டு வெடிப்பில் பலர் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது. பிலியந்தலையில் இருந்து ககபொல செல்வதற்காக பேருந்த…
-
- 17 replies
- 3.2k views
-
-
நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோ உள்ளிட்ட பல நகரங்களில் தமிழர்கள் சார்பில் மே நாள் நிகழ்வுகள் பேரெழுச்சியாக நடத்தப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 693 views
-
-
தமிழ் மக்களின் வெளி;ப்பாடகவே நான் சிங்கக் கொடியினை ஏற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சமூக அமைச்சின் நிகழ்வென்றில் வைத்து சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பேரேரா பல தடைவ வர்புறுத்தியும் தேசியக் கொடியான சிங்கக் கொடியினை ஏற்ற குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயக மூர்த்தி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்திருந்நதார். இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பாத்துரை விநாயமூர்த்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்திலேயே மேற்படி விடையத்தினைத் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 781 views
-
-
போர் வெறியூட்டலால் மயக்க நிலையில் தென்னிலங்கை சிங்கள மக்கள் [07 - May - 2008] வ.திருநாவுக்கரசு அண்மையில் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் அதிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடக்கிறது. அவ்வாறாயின் வாழ்க்கைச் செலவு விஷம்போல் உயர்ந்துசெல்வதன் காரணமாக திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட ஏழை எளிய மக்கள் கூட யுத்த வெறியூட்டப்பட்டதன் பயனாக எவ்வளவு தூரம் மயங்கிப்போயுள்ளனர் என்பது நன்கு புலனாகிறது. அதாவது யுத்தத்தில் விரைந்து வெற்றியீட்ட முடியும். அண்மையிலும் அதற்கு முந்திய காலகட்டங்களிலும், உதாரணமாக ம…
-
- 1 reply
- 938 views
-
-
பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது. தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு …
-
- 39 replies
- 4k views
-
-
தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி எனக்கு கிடைக்காவிட்டால் அது கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் இழைக்கப்படும் பாரிய தவறாக அமையும் என த.ம.வி.பு. அமைப்பின் பிள்ளையான் தெரிவித்துள்ளனாh. முதலமைச்சர் பதவி எமக்குரியது இதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. எமது உரிமை மறுக்கப்பட்டால் நாம் ஜனநாயக ரீதியிலனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குவோம். என இணையதளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள அவர் மேலும் : விடுதலைப் புலிகளை முதற் தடவையாக ஜனநாயக ரீதியில் தோற்கடிக்க உதவியமைக்காக கிழக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்த சனத்தொகையில் 48 வீதமாகவுள்ள தமிழ் மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஜனநாயக ரீதியாக இந்த நிலைக்கு வளர்வதற்கு உதவிய கிழக்…
-
- 7 replies
- 1.7k views
-
-
[size=2][size=4]இலங்கை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆபத்துக்களைக் கொண்ட நாடாக விளங்கி வந்தது.[/size] [size=4]நிதி நிலையில் இலங்கை உயர் ஆபத்தை கொண்ட நாடு என்று தரம் மற்றும் ஏழ்மை (Standard & Poor’s ) என்ற கணிப்பீடு தெரிவித்துள்ளது.[/size] [size=4]தனியார் துறையின் கடன்படுகை, குறைந்த வருமான அளவுகள், மீளச்செலுத்துவதில் தாமத நிலை, சட்டத்தின் நடைமுறை, ஆபத்தான நிதிக் கோட்பாடுகள் மற்றும் பணத்தின் புழக்கம் என்பவற்றை கருத்திற்கொண்டு உயர் ஆபத்தை கொண்ட நாடு என்ற வகுதிக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இதன்படி, 8 என்ற புள்ளிகளால் பொருளாதார ஆபத்தும், 7 புள்ளிகளால் கைத்தொழில் ஆபத்தும் ஏற்பட்டுள்ளதாக கணிப்பீடு குறிப்பிட்டுள்ளது. இந்த 8 புள்ளி வகுதியில் நைஜீ…
-
- 2 replies
- 987 views
-