Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. NGOக்களின் மீதான கண்காணிப்பை தொடர்ந்து மன்றங்களையும் (foundations) கண்காணிக்க கோத்தாபய உத்தரவு:- 31 ஆகஸ்ட் 2014 அரசசார்பற்ற அமைப்புகளின் மீதான கண்காணிப்பை தொடர்ந்து மன்றங்களையும் (கழரனெயவழைளெ) கண்காணிப்பிற்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதற்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இந்த சட்டமூலம் இலாபநோக்கமற்ற விதத்தில் செயற்படும் அமைப்புகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசாபற்ற அமைப்புகளுக்கான செயலகமே மன்றங்களை கண்காணிக்கும்,புதிய சட்டமூலங்களின் கீழ் இவ்வாறான அமைப்புக்கள் தங்களை செயலகத்தில் பதிவுசெய்ய வேண்டும், அவ்வாறுபதிவு செய்யாவிடில் இந்த அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நி…

  2. Started by Soori,

    கொழும்பின் மர்ம பிரிவினரே வாகன விபத்தில் கொல்லப்பட்டனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கூட்டுப்படை தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் கொழும்பு பிராந்தியத்தை கவனித்துவரும் பொலிஸ் இராணுவ , புலானாய்வு பிரிவினரின் வாகனமே விபத்துக்குள்ளானதாக அறியமுடிகிறது. அண்மைக் காலமாக கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மர்ம கடத்தல்கள் கொலைகளின் பின்னணியில் இந்த விசேட பிரிவினரே ஈடுபட்டு வருவதாகவும் அறியமுடிகிறது. கொழும்பு பிராந்திய உளவுப்பிரிவு உத்தியோகத்தரான பெண் பொலிஸ் ஊழியர், சுற்றிவளைப்பிலும் கடத்தல்களிலும் ஈடுபடும் விசேட இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் 10 பேர் அடங்கிய குழு ஒன்று விசேட உளவு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது வத்தளையில் குணுபிட்டிய வெடிகன்ட என்ற இடத்தில் உள்ள புகையிரத கடவையை க…

    • 1 reply
    • 1.4k views
  3. No change in Sampur coal power project: Ministry Monday, 11 March 2013 01:16 The Ministry of Power and Energy yesterday denied reports that the National Thermal Power Corporation (NTPC) of India had pulled out of the Sampur Coal Power Plant Project in Trincomalee. The Ministry said the differences of opinion on technical issues and the cost of operations and maintenance were being ironed out at the moment. Ministry Secretary M.M.C. Ferdinando said discussions between NTPC and Sri Lanka were ongoing and they hoped that the outcome would be positive. “The technical issue about the …

  4. அவுஸ்தி்ரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அவுஸ்திரேலியத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளின் விடுதலைக்காய் கீழ் வரும் இணைப்பைச் சொடுக்கி கையெழுத்திடுங்கள் உறவுகளே. உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்தும் எமது உறவுகளின் தடுப்புக்காவல் எனும் விலங்கை உடைத்தெறிய உதவும். தாமதிக்காமல் செயற்படுங்கள். மனுவில் கையெழுத்திட இங்கே செல்லவும் குடிவரவு அமைச்சரின் twitter இல் தங்களின் ஆதங்கங்களைத் தெரிவிக்க இங்கே செல்லவும் சட்டமா அதிபரிடம் முறையிட இங்கே செல்லவும் தொடர்புபட்ட செய்திகள் An appalling story. Is this really Australia, 2012? பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் பிரிக்கப்பட்ட குடும்பம்:அவுஸ்திரேலியா ஊடக செய்திகள் (காணொலிகள்) …

  5. Started by Iraivan,

    • 4 replies
    • 890 views
  6. http://www.kickstarter.com/projects/599171067/no-fire-zone-impact-distribution

  7. No Fire Zone App ShareNo Fire Zone App The No Fire Zone app - including an interactive version of the critically acclaimed feature length film, No Fire Zone: The Killing Fields of Sri Lanka, is a forensic investigation into the final weeks of the bloody civil war in Sri Lanka. While watching the film, app users will be encouraged to interact with the rich content including news reports; United Nations and Red Cross reports and analysis of the atrocities; a timeline chartering key events from 1956 to the present day; biographies, location maps; video from key contributors and film makers; and live links to the latest opinions, online content and further reading. In 2…

  8. No limit போன்றவற்றை எரிக்க பயன்படுத்தியது பொற்றோல் அல்ல என்றும், யுத்த காலங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனத்தினால் என்று பிரபல சிங்கள பத்திரிகையாளர் விக்ரர் ஐவன் ஐ.ரி.என் இற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிடுகின்றார். சுருக்கமான மொழி பெயர்ப்பு: என். சரவணன் • No limit” எரிக்கப்பட்டதன பின்னர் அதனை தீர விசாரிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் ஒரு நிறுவனத்திடம் கையளித்தார்கள் . உலகில் உள்ள மிகவும் தலைசிறந்த இராசாயன பகுப்பாய்வாளர்கள் அதனை ஆராய்ந்தார்கள். அந்த அறிக்கை எனது கைகளுக்கும் வந்து சேர்ந்தது. நம்புங்கள்...No limit” எரிக்கப்பட்டது பெட்ரோலால் அல்ல. போரின்போது பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனத்தைப் பயன்படுத்தி அதனை எரித்துள்ளார்கள். நான் அதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். …

  9. Started by narathar,

    A protest was held today opposite the Fort Railway stations urging Sri Lankans to boycott all US products. The protest was combined with the distributions of leaflets. The campaign was organized by the Federation of National Organisations. http://www.dailymirror.lk/

  10. கடந்த 14 . மார்ச். 2012 அன்று Nordrhein-Westfalen மாகாணசபை கலைக்கப்பட்டத்தை அடுத்து நாளை 13 . மே .2012 அன்று தேர்தல் நடைபெறுகின்றது . இத் தேர்தலில் இடதுசாரி கட்சியின் சார்பில் திரு Ali Atalan அவர்கள் Münster அருகில் உள்ள Coesfeld II தொகுதியில் போட்டியிடுகின்றார் . திரு Ali Atalan அவர்கள் இனவிடுதலைக்காக போராடிவரும் குர்டிஸ்தான் இனத்தை சேர்ந்தவர் ஆவார் .இவர் தமிழீழ விடுதலைக்கு முழு ஆதரவை வழங்கி வருவதுடன் கடந்த 2011 மே 18 போர்க்குற்ற நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரை ஆற்றியதுடன் அவர்களின் கட்சி உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை விளக்கி அவர்களை இந் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பும் விடுத்திருந்தார் . திரு Ali Atalan அவர்கள் உயர்கல்வி …

  11. Northern Uni இன் துணைவேந்தராக, இலங்கையின் புகழ்பூத்த உயிர் வேதியல் துறை பேராசிரியரும், கல்வியலாளருமாகிய வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். வசந்தி அரசரத்தினம், Northern Uni இன் துணைவேந்தராக நாளையதினம்(30.06.2025)முதல் பணியேற்கவுள்ளார். Northern Uni சமூகம் மற்றும் அதன் தலைவர், துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டமை குறித்து தமது மகிழ்ச்சியை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். சிறந்த கல்வியாளர் அந்த அறிக்கையில், ''இலங்கையின் உயர் கல்வித்துறையில் ஒரு சிறந்த கல்வியாளரும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருமான பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் கல்விசார் சிறப்பு, அளப்பரிய நிர்வாகத்திறமை மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய தகைமை…

  12. The Norwegian Foreign Ministry, in a press statement on Tuesday condemned the latest acts of violence in Sri Lanka. Noting heavy loss of life in Tuesday's Claymore attack in Trincomalee, the statement said that the assassination of a prominent Tamil civil society representative in Trincomalee, Mr V. Vigneswaran, and other serious incidents are adding to the vortex of violence that could eventually create a situation similar to that in December 2005 and January this year. Full text of the press release issued by the Norwegian Foreign Ministry follows: Norway condemns the latest acts of violence in Sri Lanka The Government of Norway condemns, in the strongest po…

    • 2 replies
    • 1.2k views
  13. NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..? Thursday, October 30, 2025 கட்டுரை - எம்.எஸ்.எம். ஜான்ஸின் - 1990 ஆம் ஆண்டு ஆக்டொபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுமார் 20000 முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழீழத்தை முஸ்லிம்கள் அற்ற பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்ட புலிகள் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் 1990 ஜூலை 12 அன்று குருக்கள்மடம் ஊடாக சென்ற 72 ஹஜ் குழுவினரை படுகொலை செய்தது, 1990 ஆகஸ்ட் 3 அன்று காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 147 பேரை படுகொலை செய்தது , 1990 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு முதல் 12 ஆம் திகதி காலை வரை ஏறாவூர் கிரா…

  14. NPP எம்.பி.க்கள் செல்ஃபி எடுக்கின்றனர்;சாடுகிறார் காசிலிங்கம் தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தி, வடமாகாணத்திலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஃபெங்கல் சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தவறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கீதாநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். "தேசிய மக்கள் சக்தியின் ஊடாக வடக்கிலிருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர்" என்று காசிலிங்கம் கூறினார், யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கானோர் உட்பட நாடு முழுவதும் 250,000 க்கும் மேற்பட்ட நபர்கள…

  15. NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று (22) இலங்கைப் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினுடைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். திரைத் துறையில் வடக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் – யுவதிகளை உள்ளீர்த்தல், சினிமா துறை ஊடாக முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்தல், குறிப்பாக வட மாகாணத்தில் சினிமாத் துறை ஊடாக புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்திப்பில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி …

  16. TOI has written as if the Asin is in Sri Lanka only to help Tamils. Please write comments in the link below to register your protest against TOI. "An SIAA statement, ahead of the International India Film Academy (IFFA) awards in Colombo, appealed to all industry members to stay away from Sri Lanka. Many stayed away but Asin visited an eye camp in Jaffna, drawing the ire of a section of the SIAA." http://timesofindia.indiatimes.com/city/chennai/NRI-fans-threaten-to-boycott-Asin-films/articleshow/6220959.cms

  17. தேசிய சேமிப்பு வங்கி ‘த பினான்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புவிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தனியார் ஊடகங்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்‌ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கைபொம்மையாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தார். எனினும், நாட்டில் நீதித்துறை மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிக…

    • 0 replies
    • 863 views
  18. NTJயின் இரண்டு முக்கியஸ்த்தர்கள், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்… May 8, 2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்படைவாத அமைப்பின் முக்கியஸ்தர்கள் என கருதப்படும் இரு பயங்கரவாதிகள் வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவாக இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இருவரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டிருக்க வேண்டும் என நம்பும் விசாரணையாளர்கள், அவர்கள் இருவரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டம் வகுத்துள்ளதாகவும், அது தொடர்பில் இராஜதந்திர மட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் உயர்…

  19. Started by Tamilmagan,

    NTT English News from TamilEelam தயவு செய்து அனைவருக்கும் அனுப்பி வைக்கவும். USER: Anniyan1 http://www.youtube.com/profile_videos?user=Anniyan1 USER : Tamilmagan http://www.youtube.com/profile?user=tamilmagan USER : Mathan11 http://www.youtube.com/profile?user=mathan11 சிந்தும் குருதி சந்ததிக்கானது.. ***************************************************************************** ***************************************************************************** Google Video USER 1: http://video.google.ca/videoplay?docid=-1361793410818484205 USER 2: http://video.google.ca/videoplay?docid=5001791545670521363 NOTE:…

    • 0 replies
    • 1.5k views
  20. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 28 நாள் வதிவிடப் பயிற்சியும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார். 28 நாள் வதிவிடப் பயிற்சியின் பின்னர் வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் ய…

  21. கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் நாளை (04) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரம் திறக்கப்படும். இதுவரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், முதன்மை அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk இலிருந்து உரிய தகவல் உற…

  22. நடந்து முடிந்த க.பொத.த சாதாரணதர பரீட்சையில் தோற்றிய ஆசிரியை ஒருவர், அதே பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டன் பொஸ்கோ கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2018 கா.பொ.த சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பரீட்சை எழுதிய ஆசிரியை ஒருவரும் வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. மலையக ஆசிரியர் சங்கத்தால், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் முறைப்பாடு ஒன்றை வழங்கிய நிலையில், ஜோசெப் ஸ்டாலினால் பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்…

    • 0 replies
    • 534 views
  23. O/L பரீட்சை குறைவான பெறுபேறு – பெற்றோர் கண்டனம் – பிள்ளை மரணம்! adminDecember 6, 2023 வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த சிவகுமார் பானுப்பிரியா என்ற 17 வயதான மாணவியே தவறான முடிவெடுத்து இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று (05.12.23) 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம்…

  24. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. https://thinakkural.lk/article/296334

  25. க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தியது. வலய கல்வி அலுவலகம் இந்தத் திட்டத்திற்கான புள்ளிகளை வழங்கும்போது திறன், அழகியல், விளையாட்டு மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் மற்றும் மாணவரின் குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலை ஆகியவற்றைக் கருத்திற்க் கொள்கிறது. முதல் கட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 3,000 மாணவர்கள் தகுதி பெற்றனர், மேலும் 11 கல்வி வலயங்களில் அதிக தகுதிகளைக் கொண்ட 110 புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா உதவித்தொகை ஜனாதிபதி செயலகத்தில் இரண்டு வருடங்களுக்கு வழங்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.