ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
வேலூர் சிறையிலிருந்து தப்பித்த விடுதலைப் புலிகளை நான் தான் அனுப்பிவைத்தேன் - வைகோவின் திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் பரபரப்பு! [sunday, 2012-08-19 10:02:31] வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார். கடந்த, 1995ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே, அடுத்த சில நாட்களில் இந்தியப் பொலிஸாரால் கைத…
-
- 13 replies
- 1.9k views
-
-
மாலைதீவு கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களிற்கும் சிறைத் தண்டனை வீரகேசரி இணையத்தளப்பிரிவு கடந்த மே மாதம் தடுப்பகுதியில் மாலை தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களிற்குச் 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இவர்கள் நால்வரும் இலங்கைக்கு ஆயுதங்கள் கடந்த முற்பட்ட வேளை மாலைதீவு கடற்படையினரால் மாலைதீவு கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். இலங்கை அரசாங்கத்தில் கோரிக்கைக்கு அமைய கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளிற்காக இலங்கை அனுப்பபட்டவுள்ளனர் என்பது தொடர்பில் மாலைதீவு அரசாங்கம் எதனையும் தெரிவிக்கவில்லை
-
- 2 replies
- 1.9k views
-
-
குளோபல் தமிழ் செய்தியாளர் வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக இயல்புக்கு மாறான காலநிலை காணப்படுகின்றது. இந் நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இன்று அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைந்து காணப்பட்டதுடன் அரச த திணைக்களங்களின் அன்றாடச் செயற்பாடு மற்றும் பல்வேறு தொழில்துறை சார்ந்த நடவ…
-
- 0 replies
- 1.9k views
-
-
முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்கில் 10 கரும்புலிகள் கொழும்பிற்குள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நபர்களை கொலை செய்வதற்காக விடுதலைப்புலிகள் 10 தற்கொலை தாக்குதல் அங்கிகளை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக புலனாய்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கட்டிடங்களை புனரமைப்போர். முற்றும் தொழிலாளர்களை போல் விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் பாதாள குழுக்களின் உதவியுடன் இவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.9k views
-
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு! தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சுண்ணக்கல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் வர்த்தக நிலையமொன்றின் வாகனமொன்று, நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் இடைமறிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தமது வர்த்தக நிறுவனம் சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமக்கும், தமது நிறுவனத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமைய…
-
-
- 35 replies
- 1.9k views
-
-
எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் வந்த ஒரு படம். சிங்களவர்கள் எப்படி இந்த தேர்தல் முடிவை எடுக்கின்றார்கள் என்பதற்கும் அவர்கள் வாக்களிக்க முன் எவ்வாறு கருதியிருக்கின்றார்கள் என்பதற்கும் ஒரு சின்னச் சான்று
-
- 2 replies
- 1.9k views
-
-
கடந்த வருடம் நடைபெற்ற போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளை நிர்வாணமாக்கிய பின்னர் சிறீலங்கா இராணுவத்தினர் அவர்களை சுட்டுக்கொல்லும் காணொளிக் கட்சிகளை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம் நேற்று (30) வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த வருடம் சன்ல் போஃர் செய்தி நிறுவனம் வெளியிட்ட படுகொலை காணொளியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துவரப்பட்ட தமிழ் இளைஞர்களை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கியிருந்தன. சிறிது நேரம் பதிவாகிய அந்த காணொளியில் 9 இளைஞகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த காணொளி உண்மையானது என ஐ.நாவின் முன்னாள் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
அரசிற்கும் கருணா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளன: புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவி சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு சென்று கருணாவை சந்தித்து வருமாறு தனது கணவரை அரசாங்கம் அனுப்பியதாக சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகேயின் மனைவி ராசிக பிரியதர்சினி நேற்று தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுத்துறையின் அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகே கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அ…
-
- 4 replies
- 1.9k views
-
-
மலேசிய இளைஞர்கள் நடத்திய தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்த கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழையமாணவனான சிறிசாரங்கன் (2005 A/L கணிதப்பிரிவு) உயிரிழந்துள்ளார். மலேசியாவில் கல்விபயிலும் இந்திய மாணவர்களைக் குறிவைத்து மலேசிய இளைஞர்கள் குழுவொன்று கடந்த 26ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்திய மாணவர்கள் என நினைத்து இலங்கை மாணவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 6 replies
- 1.9k views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த நாடுகளின் முழுப்பட்டியல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்: 01.இந்தியா 02.பெல்ஜியம் 03.பெனின் 04.கேமரூன் 05.சிலி 06.கோஸ்டாரிக்கா 07.செக் குடியரசு 08.கௌதமாலா 09.ஹங்கேரி 10.ஆஸ்திரேலியா 11.இத்தாலி 12.லிபியா 13.மொரிசியஸ் 14.மெக்சிகோ 15.நைஜீரியா 16.நார்வே 17.பெரு 18.போலந்து 19.மால்டோவா குடியரசு 20.ரோமானியா 21.ஸ்பெயின் 22.சுவிட்சர்லாந்து 23. அமெர…
-
- 7 replies
- 1.9k views
-
-
துணை இராணுவக் குழு ஆயுதக்களைவு: அரசாங்கம் மீது அமெரிக்கா அதிருப்தி சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை அரசாங்கத்தால் களைய இயலாதமை குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒருநாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்த தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சொல்லிலும் செயலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையைக் கைவிட்டு செயற்பட வேண்டும். இந்த உலகம் முழுமையுமே பயங்கரவாதத்தை ஒழிக்க ஓரணியில் திரண்டுள்ளதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் புரிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டிய…
-
- 3 replies
- 1.9k views
-
-
ஜனாதிபதி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார்! பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார். அதன்படி ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான (யு.எல்- 195) என்ற விமானத்தில் இன்று பகல் 1.43 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இதேவேளை அவர் இன்று மாலை 5 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1340604
-
- 27 replies
- 1.9k views
- 1 follower
-
-
மக்களின் கவனங்களை திசை திருப்பி யதார்த்த நிலமைகளை மறைக்கும் விதமாக யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியில் புதுவருடத் திருவிழா என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொணடதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிகளை டான் தமிழ் தொலைக்காட்சி அனுசரனை வழங்கி நடத்துகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் சிங்களப் பாடல்கள் பாடப்பட்டு கவர்ச்சி நடனங்களும் இடம்பெறுவதாக எமது ச…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
பெயர், புகழ் என்பவற்றை அடைவதற்கு எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கின்றது. எனினும் அந்த ஆசை எல்லை மீறுகின்ற போது சில சந்தர்ப்பங்களில் எல்லாமே கெட்டுக் குட்டிச்சுவராகப் போகக் கூடிய நிலையும் ஏற்படுவதுண்டு. இப்படி எல்லோரிடமும் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்பது ஒருவனுடைய நீண்டகாலக் கனவு. ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் அவனுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. என்ன செய்யலாம்? என்ற யோசனையோடு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு பக்கத்து சீற்றில் ஒரு குழந்தை, அதன் தாய் ஊட்டிவிட்ட உணவை மறுதலித்து, எனக்கு வேண்டாம் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.உடனேயே ஒரு சகபயணி அந்தத் தாய்க்கு உதவமுன்வந்தார்."பிள்ளைக்கு சாப்பாடு வேண்டாமோ?'' அன்பு கலந்த அவரின் வார்த்தையைக…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த நோர்வே வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.opprop.no/opprop.php?id=ermedltte கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த டென்மார்க் வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.tamilernessag.underskrifter.dk/
-
- 5 replies
- 1.9k views
-
-
சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும். இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நா…
-
- 7 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்லாமல் தனது மாவட்டத்தில் டியுசன் கொடுத்து கொண்டு உழைத்து கொண்டு திரிகிறார் என வாக்களித்த மக்கள் ஆதங்கப் படுகின்றனர். பாராளுமன்றம் செல்ல வாக்களித்த மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் தனது தொழிலையே இவர் செய்து கொண்டிருப்பது மாவட்ட மக்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளது. அண்மையில் இவரது டுயுசன் கட்டவுட்கள் நகர வீதி முழுவதும் காட்சிப் படுத்தப் பட்டிருத்தமை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருத்தது. பாராளுமன்றம் சென்று இன பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என கனவு கண்டார்கலாம் ஆனால் இலக்கணம் சங்ககாலம் சங்கமருவிய காலம் என தமிழரின் தீர்…
-
- 14 replies
- 1.9k views
-
-
அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் கினளமோர் குண்டுவெடிப்பு இன்று ஞாயிறு 06.04.2008 காலை 08.45 மணியளவில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரும் சிங்கள ஊர்காவல்படையினரும் பயணித்த வாகனம் ஒன்று கினளமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் உள்ள கல்மிலவீதியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரு ஊர்காவல்படையினர் மட்டுமே காயப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தினர் கூறுகின்றனர். ஆனால் இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளின் தாக்கத்தினால் அண்மையில் கிழக்கில் இருந்து விசேட அதிரடிப்படையினரை இப்பகுதிக் சிறிலங்கா நகர்த்தியிருந்தது. புதுவருட தினத்தன்று ஆரம்பித்துள்ள இத்தாக்குதல்…
-
- 0 replies
- 1.9k views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானம்? www.globaltamilnews.com முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 'வோர்ட்டர்ஸ் ஏஜ்' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய 30 இலட்சம் ரூபாய் நட்ட ஈட்டைச் செலுத்தி விட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருக்கிறார். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய அவர் ஊழல் மற்றும் லஞ்ச விசாரணைக்குழுவின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளார். திருமதி குமாரணதுங்க கொழும்பு றொஸ்மிட் பிளேஸிலுள்ள தனது காணியையும் வீட்டையும் விற்பதற்காக பிரபல காணி விற்பனை தரகர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இத்தகைய …
-
- 12 replies
- 1.9k views
-
-
புதன் 21-11-2007 17:26 மணி தமிழீழம் [தாயகன்] தம்பனையில் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு மன்னார் - வவுனியா எல்லையிலுள்ள தம்பனையில் இன்று காலை 8.00 மணியவில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத படையினர் பின்வாங்கிச் சென்றதாக தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். இன்றைய மோதலில் சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை தெரிய வரவில்லை. http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்படும் அவலங்களை அந்தந்த நாடுகளில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துச் செல்லுமாறு புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (31.07.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணல்: சிங்களத் தலைவர்கள் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எப்போதுமே இல்லை. ஏனெனில் காலம் காலமாக சிங்களத்தரப்போடு தமிழர் தரப்பு பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதும் ஒருபோதுமே தமிழ…
-
- 7 replies
- 1.9k views
-
-
-முத்துசாமிகளுக்கு இடமளிக்க முடியாது என்கிறார் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1815 இல் கண்டி இராச்சியத்தை காட்டிக் கொடுத்த போது தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதேபோல், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலைமை நாட்டை பிரிக்க முயலும் சர்வதேச பிரிவினைவாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விட்டதென்கிறார் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற "அன்று கண்டி இராச்சியம் இன்று தாய் நாடு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே விமல் வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
சிறீலங்கா அரசு ஐ.நா.வின் நிபுணர் குழு எழுதிய “மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்” அறிக்கையின் ஒரு பகுதி வெளியானதால், இடிந்துபோய் உட்கார்ந்தது. அதை முறியடிக்க எண்ணி, ராஜபக்சே அரசு, ஐ.நா.வை முதலில் மிரட்டியது. பிறகு அறிககையை அதிகாரபூர்வமாக வெளியிடவேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது. அதற்கும் ஐ.நா.மசியாது போல தெரிந்த உடனே, ருஷ்யா மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து, ஐ.நா. பாதுகாப்பு குழு அந்த அறிக்கையை வெளியிட இடாமல் தடுக்க முயற்சிக்கிறது. அதேபோல சீனாவையும் தனக்கு சாதகமாக வாதாட ஐ.நாவில் ஏற்பாடு செய்து வருகிறது. அதே நேரம், அமெரிக்காவில் உள்ள சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருக்கும் சில செனட் உறுப்பினர்களை வைத்து, ஐ.நா.வில் சிறீலங்காவுக்காக வாதாட எர்பாடு செய்துள்ளது. இதுபோன்ற “சதி” வேலைகள…
-
- 1 reply
- 1.9k views
-
-
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள் என்று பரபரப்புத் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதி ஒருவர் அவரது வாக்குமூலத்தில் இவ்வதிரடித் தகவலை வழங்கி உள்ளார். மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.இது தொடர்பாக மராட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்களைக் கண்டு பிடித்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் ஹிமாயத் பெய்க் . இவர் பாகிஸ்தானின் லஹ்கர் -இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர். இலங்கையின் …
-
- 5 replies
- 1.9k views
-
-
தனி ஈழம்தான் தீர்வு என்று கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வணங்குகிறேன் என்று இயக்குனர் சீமான் கூறினார். திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு சார்பில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையில் ஈரோட்டில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசியதாவது : தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது.அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன்.இன்னும் 10 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன். இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள ராணுவம்.அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம், தலாய்லாமா நாட்டை பிரித்து க…
-
- 2 replies
- 1.9k views
-