ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலி அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கோரியுள்ளார். ஊர்வலமாக வந்த இவர்கள் கடந்த இரவு தங்காலை என்னும் இடத்தில் (ஜனாதிபதியின் பகுதியில்) ஒரு மாட்டிறைச்சிக் கடையை உடைத்து, தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டும் அசாத் சாலி அவர்கள், அந்தத் தாக்குதல் நடந்தபோது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், எந்த விதமான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, மாத்தறை, கந்தர என்னும் இடத்தில் முஸ்லிம் ப…
-
- 0 replies
- 559 views
-
-
'சிங்களக் ஹிட்லர்" ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலை அறப்போர்!
-
- 0 replies
- 1k views
-
-
'சிங்களத்தின் படைத்துறை மேலாண்மை தோற்றப்பாட்டினைக் கலைத்துவிட்ட முகமாலை படுதோல்வி" -எரிமலை- சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைத்துறையினரும் இன்னமும் முகமாலையில் ஏற்பட்ட பாரிய படுதோல்வியில் இருந்து மீளமுடியாது இருக்கின்றனர். அது மட்டுமல்லாது, மகிந்த அரசாங்கத்தின் முழு நிகழ்ச்சித் திட்டமுமே இந்த நடவடிக்கையின் ~வெற்றியை| நம்பியே மூதலீடும் செய்யப்பட்டிருந்தது. மே மாதம் 10 ஆம் நாள் இடம்பெறவிருக்கின்ற கிழக்கு மாகாணத் தேர்தலில் இருந்து வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம், அரசியல் பொருளாதார நெருக்கடிகள் போன்ற அனைத்து சிக்கல்களுக்குமான சர்வரோக நிவாரணியாக ~இந்த வெற்றி செய்தியையே| ஜனாதிபதி மகிந்த நம்பியிருந்தார். அதாவது படையினர் முகமாலையில் விடுதலைப்புலிகளின் …
-
- 0 replies
- 1.4k views
-
-
'சிதைந்துள்ள சமூகத்தை ஒன்றிணைப்போம்' 'உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ், சிங்கள மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய சித்தரைப் புத்தாண்டு வாழ்த்துகள். மலர்ந்திருக்கும் இந்த இனிய ஆண்டானது, உங்கள் அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'சித்திரைப் புத்தாண்ட…
-
- 0 replies
- 334 views
-
-
'சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே' பாடலாசிரியர் கமலநாதன் காலமானார்! [Tuesday 2016-01-26 09:00] சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே" உள்ளிட்ட பல்வேறு பொப்பிசைப் பாடல்களின் ஆசிரியரும், பிரபல உதைப்பந்தாட்ட மத்தியஸ்தருமான எம்.எஸ். கமலநாதன் நேற்று வடமராட்சி, வதிரியில் காலமானார். ஈழத்தின் பொப்பிசைப் பாடல்களில் மிகவும் பிரபலமான சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே என்ற பாடலை எழுதி அதற்கு இசையமைத்த இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றிருந்தார். எழுபதுகளில் இந்த பாடல் இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்திருந்ததுடன் தமிழகத்திலும் மிகவும் பிரபலமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?new…
-
- 1 reply
- 814 views
-
-
-எஸ்.ஜெனி மன்னாரில் மற்றுமொரு ஊடகவியளாருக்கு 'சியாத் இய்க்கம்' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ.எஸ்.எம்.பஸ்மி என்பவருக்கே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை இவ்வாறு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றம் மீது கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது சம்பவ இடத்தில் நின்று செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 'சியாத் இயக்கம்' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஊடகவியலாளர்கள் கொலை மிரட்டல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இந்நிலையிலே மேற்படி பஸ்மி என்பவருக்கும் கொலை மிரட்டல் கடிதம் அ…
-
- 0 replies
- 329 views
-
-
'சியாத் இயக்கம்' என்ற பெயரில் ஊடகவியலாளர்கள் 3 பேருக்கு கொலை மிரட்டல் ஜன 15, 2013 ம்னார் நீதிமன்றம் மீது கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் நின்று செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலை மிரட்டல் தொடர்பான கடிதம் இன்று செவ்வாய்க்கிழமை (15-01-2013) குறித்த 3 ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மிரட்டல் கடிதமானது மன்னார் மாவட்டத்தின் தொலைக்காட்சி செய்தியாளர்களான ஏ.ரீ.மார்க், என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சக் மற்றும் பத்திரிக்கை செய்தியாளரான எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோருக்கே குறித்த …
-
- 7 replies
- 1k views
-
-
விழுப்புரம் தண்டவாள அதிர்வுகளே இன்னும் அடங்காத நிலையில் சந்திரகுமார், அருள் செல்வம், பாலா, செல்வம் என்கிற புனைப் பெயர்களைக்கொண்ட 'சிரஞ்சீவி மாஸ்டரை' வளைத் திருக்கிறது தமிழக உளவுத் துறை போலீஸ்! சிரஞ்சீவி மாஸ்டர், புலிகளின் உளவுத் துறையில் பொட்டு அம்மானின் அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 12 வருடங்களுக்கும் மேலாக மத்திய, மாநில உளவுத் துறைகளால் தேடப்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர், ஈழப் போரின் இறுதிக் காலத்தில் களத்தில் நின்றவர். கடைசிக்கட்ட நேரத்தில் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர், அதன் பிறகு என்ன ஆனார் என்பது தமிழீழ ஆர்வலர்களாலேயே நேற்று வரை யூகிக்க முடியாத விஷயம். தமிழீழ ஆர்வலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, நம் தகவலையே முதல் செய்தியாக…
-
- 2 replies
- 2.2k views
-
-
'சிறிலங்கன் எயர்லைன்ஸ்' நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியாவைச் சேர்ந்த விமானி ஒருவர் சிறிலங்காவின் நீர்கொழும்புப் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து மர்மமான முறையில் குரூரமாகக் கொல்லப்பட்டிருப்பது சிறிலங்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 50 வயதான குறிப்பிட்ட விமானியின் உடல் சிதைவடைந்த நிலையில் நீர்கொழும்பிலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்தார். வீட்டுப் படிக்கட்டில் தொங்கிய நிலையிலேயே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தக் கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், விசாரணைகள் நடத்…
-
- 1 reply
- 866 views
-
-
வனவள அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சாவையே யானைகள் இரண்டு சுமார் இரண்டு கிலோமீற்றருக்கு துரத்திய சென்றுள்ளது. கதிர்காமம் புத்தல வீதியிலேயே இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 18 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்ட இரண்டு யானைகளே அமைச்சர் பயணித்த வாகனத்தை இவ்வாறு துரத்தியுள்ளன. அமைச்சரோ வாகனத்தை சாதாரண வேகத்தில் செலுத்துமாறு கூறிவிட்டு வாகனத்தின் இருக்கையில் ஏறி யானைகளின் செயற்பாட்டை அவதானித்துக்கொண்டுவந்தார். குறித்த பிரதேசத்தில் 25க்கும் 30 க்கும் இடைப்பட்ட யானைகள் இருக்கின்றன. அவ்விடத்திற்கு வரும் மிருகங்களுக்கு உணவுகளை வழங்கவேண்டாமென வனராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் சாப்பாடு கொடுப்பதனால் யானைகள் வீதிகளுக…
-
- 1 reply
- 275 views
-
-
'சிறிலங்கா அரசிற்கும் கருணா குழுவிற்கும் இடையிலான உறவை மறைப்பது கடினம்': த ஏஜ் [சனிக்கிழமை, 17 மார்ச் 2007, 15:08 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கம், கருணா குழுவினருடனான தமக்குள்ள தொடர்புகளை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் அரசியல் வேறுபாட்டை தோற்றுவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு கருணா குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை கோரியிருந்தனர். ஆனால் அரசோ அதனை செய்யவில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்மையானது. தற்போதைய கிழக்கின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னர் அரசாங்கத்திற்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான உறவை மறைப்பது கடினமாகியுள்ளது." அவுஸ்திரேலியா மெல்பேணிலிருந்து வெளிவரும் 'த ஏஜ்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் கொனி லவெற்றினால் எழு…
-
- 10 replies
- 2.2k views
-
-
'சிறிலங்கா அரசு எதனையோ மறைக்க முயல்கின்றது': அனைத்துலக மன்னிப்புச் சபை "எமது பிரதிநிதிகளை சிறிலங்காவிற்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுப்பதன் மூலம் அது எதளையோ மறைக்க முயல்கின்றது" என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு என அங்கு சென்றிருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இருவருக்கு பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பாளர் றொப் கோடன் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அது எதனையோ மறைக்க முயல்வதனை கா…
-
- 8 replies
- 1.9k views
-
-
ITN தயாரிப்புக்களின் சக்தி வாய்ந்த ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா நாட்டு ஒலி, ஒளிபரப்பாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 'சனல் 04' தொலைக்காட்சி சேவைக்காகவே முதலில் தயாரிக்கப்பட்ட, ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் நீண்டு செல்லும் இவ் ஆவணப்படமானது DRG வழங்குனர்களால் அவுஸ்திரேலிய ஒலி, ஒளிபரப்பு சேவையான ABC க்கும், இந்தியாவின் AETN 18 மற்றும் TV Today Network ஆகியவற்றிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்ப் புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான காட்சிகளை ஆவணப்படுத்திய 'சிறிலங்காவின் கொலைக்களங்க…
-
- 0 replies
- 581 views
-
-
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி. வொசிங்டனில், நேற்று நாடுகளின் மனிதஉரிமைகள் நடைமுறைகள்- 2013 என்ற அறிக்கையை வெளியிட்டு வைத்து, உரையாற்றிய போதே அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி, இவ்வாறு தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம். துரதிஸ்டவசமாக, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதசிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இன்னம…
-
- 0 replies
- 263 views
-
-
தொல். திருமாவளவன் [சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007, 18:10 ஈழம்] [தாயகத்திலிருந்து க.தெய்வேந்திரம்] இந்திய அரசாங்கம், சிறிலங்காவுக்கு கொடுக்கும் ஓர் எச்சரிக்கையாக, சென்னையில் இருக்கும் சிறிலங்கா தூதுவர் அம்சாவைத் திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழ்நாட்டு வார ஏடான ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். "தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்களே? இதற்கு என்னதான் தீர்வு?" என ஆனந்த விகடன் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார். அவரது விபரமான பதிலாவது: "சிங்கள இனவெறி பிடித்த சிறிலங்கா அரசாங்…
-
- 0 replies
- 749 views
-
-
08/05/2009, 14:36 [சுடர்நிலா ] 'சிறிலங்கா பாதுகாப்பு படை வன்னி யுத்தத்தை முன்னெடுக்காமல் இருந்திருந்தால் ஈழம் உருவாகியிருக்கும்' - கோத்தபாய சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சிறிலங்கா வானொலியொன்றிற்கு கொடுத்த செவ்வியொன்றில், தமது பாதுகாப்புப் படையினர் புலிகளுக்கெதிரான வன்னிப் போரை நடாத்தாமல் விட்டிருந்தால் இந்நேரம் விடுதலைப்புலிகள் ஈழம் அமைத்திருப்பார்கள் என்றும் இலங்கை இரண்டு நாடுகளாக பிரியும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதாகத் தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 637 views
-
-
: விமல் வீரவன்ச ஜவியாழக்கிழமைஇ 1 மார்ச் 2007இ 20:29 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "சிறிலங்காவின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடும் சூழலை அனைத்துலக சமூகம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதானது கோசோவோ மற்றும் தென்சூடான் போன்றவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடுகளைப் போல் ஆபத்தானது" என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு முன்னணி சார்பாக தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: "அனைத்துலக சமூகம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் பின்னரும் தமது வழமையான மந்திரத்தையே உச்சரித்து வருகின்றன. இராஜதந்திரிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மிகக் கடுமையான …
-
- 1 reply
- 982 views
-
-
இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் துறையின் [Research and Analysis Wing - RAW] முன்னாள் அதிகாரியான ஜோதி சிங்க [Jyoti Sinha] அயல்நாடுகளான மியான்மார், பூட்டான், நேபாளம், பங்களாதேஸ், சிறிலங்கா போன்றவற்றில் 1999-2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தார். அத்துடன் 2001-2004 வரையான காலப்பகுதியில், சிறிலங்காவில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கான கொள்கை வகுத்தலில் இவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார். 'சிறிலங்காவில் இடம்பெறும் தற்போதைய அபிவிருத்திகள் - இந்தியாவின் நலனும் அக்கறையும்' என்கின்ற தலைப்பில் பெங்களுரில் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் ஜோதி சிங்க…
-
- 2 replies
- 389 views
-
-
'சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினம் நாகரிக உலகிற்கே ஒரு கரிநாள்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- 2008 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியானது, சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடாகிய சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினமாகும். தமது முழுமையான சுதந்திரத்திற்காக, மகத்தான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தமிழீழ மக்களுக்கோ அன்றைய தினம் ஒரு கரி நாளாகும்! காலப் பெரு வெள்ளத்தினூடே, நீச்சலிட்டு வாழுகின்ற மனித குலம், படிப்படியாகத் தனது காட்டுமிராண்டித்தனமான வாழ்;க்கையிலிருந்து பரிணாமம் அடைந்து நாகரிகத்திலும், பண்பாட்டிலும் முன்னேறி, மனிதத்தின் உயர் விழுமியங்களைப் போற்றிக் கடைப்பிடிப்பதில் படிப்படியாக வெற்றி பெற்று வருகின்றது. ஆனால் இந்த மனிதப் பரிணாமத்திலிருந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 01:04 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புகளைப் புறக்கணித்து அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘‘ ஆவணப்படத்தை நேற்று ஒளிபரப்பியுள்ளது. ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நான்கு கோணங்கள் என்ற புலனாய்வு நிகழ்ச்சியிலேயே இந்த ஆணவப்படம் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் மீண்டும் இன்றிரவு 11.35 மணியளவில் ஏபிசி தொலைக்காட்சியின் முதலாவது அலைவரிசையில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ஏபிசி நியூஸ் 24 அலைவரிசையிலும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது. …
-
- 1 reply
- 806 views
-
-
'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு - [ கனடியத் தமிழர் பேரவை ] யூன் திங்கள் 14ஆம் நாள் புதன்கிழமையன்று கனடியப் பாராளுமன்றத்தில் என்.டி.பி. கட்சியும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து ஓர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். கனடாவின் முன்னணித் தேசிய ஊடகங்கள் பல கலந்துகொண்ட இம் மாநாட்டில் என்.டி.பி. கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவை சார்பில் யோர்க் பிராந்தியக் கல்விச் சபை உறுப்பினரும் கனடியத் தமிழர் பேரவையின் உபதலைவருமான செல்வி வனிதா நாதன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவ…
-
- 5 replies
- 900 views
- 1 follower
-
-
'சிறிலங்காவிற்கு அமெரிக்கா அமைதிப்படையை அனுப்பாது': அமெரிக்கா ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:18 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் அமெரிக்காவின் சிறிலங்காவிற்கான தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கிற்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமானது சாதாரண பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல்களுக்கான ஒரு உடன்பாடு" என அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பில் அமெரிக்க தூதரக ஊடகத்துறை அதிகாரி ஈவான்ஸ் ஓவன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: "அமெரிக்காவின் அமைதி காக்கும் படையினர் சிறிலங்காவில் பணியாற்றுவதோ அல்லது சிறிலங்காவின் படையினரை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதோ இந்த ஒப்பந்தத்…
-
- 4 replies
- 1.1k views
-
-
'சிறிலங்காவிற்கு இந்தியா போர்க்கப்பலை வழங்கக்கூடாது': த.தே.கூ. "சிறிலங்காவிற்கு உயிராபத்துக்களை விளைவிக்கும் ஆயுதங்களை இந்திய அரசு வழங்கக்கூடாது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. சிறிலங்காவின் கடற்படைக்கு இந்திய அரசு பாரிய போர்க்கப்பல் ஒன்றை வழங்கவோ அல்லது வாடகைக்கு வழங்கவோ முன்வந்துள்ளதாக வெளியாகிய செய்திகளைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அந்த அறிக்கையின் முழுமையான விவரம்: "சிறிலங்காவின் கடற்படைக்கு இந்திய அரசு பாரிய போர்க்கப்பல் ஒன்றை வழங்கவோ அல்லது வாடகைக்கு வழங்கவோ முன்வந்துள்ளதாக ஊடகங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிந்தி…
-
- 0 replies
- 550 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். …
-
- 24 replies
- 1.8k views
- 1 follower
-
-
சிறிலங்காவுடனான வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா முதன்மை நிலை வகிக்கின்றது. இந்த நிலையை இந்தியா ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. இவ்வாறு சிறிலங்காவிற்கு பயணம் செய்த The Hindu Business Line செய்தியாளர் எம்.ரமேஷ் எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்கா மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த வாரம் சிறிலங்காவுக்கு சென்றிருந்த போது, இந்த எழுத்தாளர் சிறிலங்காவைச் சேர்ந்த இராஜதந்திரி ஒருவரை தொடர்பு கொண்டு உரையாடலை மேற்கொண்டிருந்தார். கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்ததை சிறிலங்கர்கள் எவ்வாறு நோக்குகின்றனர்? பதில்: இந்தியா தம்மை ஏ…
-
- 1 reply
- 551 views
-