Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தற்கொலைக்கு முயன்ற மயில்வாகனம் பசியின் கொடுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் 80 வயது வயோதிபரொருவர் பிளேடினால் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படும் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மயில்வாகனம் தாமோதிரம் என்ற இந்நபர் அரச மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். உலக உணவு தினமாகிய ஒக்டோபர் 16 வியாழனன்று பிபிசி தமிழோசையுடன் பேசிய அவரது மனைவி யோகேஸ்வரி, சம்பவ தினம் தனது கணவன் மதிய உணவு கேட்டபோது வீட்டில் சோறு சமைக்க அரிசி இருக்கவில்லை என்றார். பசியின் கொடுமை காரணமாகவே தனது கணவன் இப்படி நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஏற்கனவே 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை உலக உணவு திட…

    • 18 replies
    • 1.4k views
  2. (எம்.நியூட்டன்) காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை இது தொடர்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுபணத்தை செலுத்திய பின்னர் ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , எந்த காலப்பகுதிக்குள் எங்கே எந்த இடங்களில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என கூறவில்லை மாறாக 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உடனடியாக விடுவிக்கப்படலாம் என நீண்டகாலமாகவே கூறிவருகிறார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை, இதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற…

  3. ஆய்வறிக்கையை வெளியிட்டதால் மகிந்த ஆத்திரம். தமது அதிகாரத்தை மீறி, இலங்கைப் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஆய்வறிக்கையை ஊடகத்துக்கு வெளியிட்டதால் அனைத்துக்கட்சி நிபுணர் குழு மீது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மிகுந்த ஆத்திரமடைந்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி கடந்த வெள்ளிக்கிழமை மகிந்தவுடன் அவசரக்கூட்டம் நடத்தியது. நிபுணர் குழுவினரது நான்கு ஆய்வறிக்கைளில் ஒன்று அக்கட்சியின், அனைத்துக் கட்சியின் பிரதிநித்துவ குழுவிடம் முன்னரே கொடுக்கப்பட்டிருந்தது. எனவே அறிக்கை அரசாங்கத்தினுடையதுதானா என ஜாதிக உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. நான்கு அறிக்கைகளும் பரிசீலனைக்குரியவை. அரசாங்கத்தின் அறிக்கை அல்ல என மகிந்த அதற்குப் பதிலளித்தார். வெவ்வேறு அறிக்கைளின் …

  4. பாலா அண்ணைக்கு முதல்வர் கருணாநிதி வழங்கிய கௌரவம்: சு.ப.தமிழ்ச்செல்வன் நன்றி ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். லண்டனில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "தேசத்தின் குரல்" பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தமிழீழத் தாயகத்திலிருந்து செய்மதியூடாக சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை: அகிலம் எங்கும் பரந்திருக்கும் தமிழினத்திற்கு சுதந்திர தமிழீழத்தைச் சுட்டிநின்ற கலங்கரை விள…

  5. சரத் பெற்றுக்கொடுத்த வெற்றி காட்டிக் கொடுக்கப்பட்டது விலைவாசி அதிகரிப்பினால் சரத்பொன்சேகா உள்ளிட்ட படையினர் புலிகளை தோற்கடித்து எங்களுக்கு பெற்றுக்கொடுத்த பொருளாதார வெற்றியை பொருளாதாரத்திற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் காட்டிக்கொடுத்து விட்டது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெல்தெனிய, மாத்தறை மற்றும் கலகெதர ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்தின் அதிகாரம் இன்றி என்ன செய்யமுடியும் உள்ளூராட்சி…

    • 0 replies
    • 1.2k views
  6. -யோ.வித்தியா யாழ் மாவட்டத்தில் மரக்கறி விதைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் ரி.ரவிமயூரன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார். கத்தரி, தக்காளி, பயிற்றை, புடோல், பாகல் மற்றும் பூசணி போன்ற மரக்கறி வகைகளின் விதைகளுக்கே தட்டுப்பாடு நிலவுகின்றது. இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் யாழ்மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்கத்தால் விதை உற்பத்திக்கான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விதைகள் கமநல சேவைகள் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு விவசாய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. யாழ் மாவட்டத்திலுள்ள 15 கமநலசேவை நிலையங்களில் 12 கமநல சேவை நிலயங்கள் ஊடாக இந்த …

  7. பாலியல் வன்முறை மேற்கொள்ளமுயன்ற படை சிப்பாய் மக்களால் நையப்புடைப்பு. வடமராட்சி குடத்தனைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்த பெண் ஒருவர் மீது பாலியல் வன்முறை மேற்கொள்ள முயன்ற சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். www.sankathi.com

  8. ஜப்பானில் வாழும் இலங்கையர் தொடர்பில் அறிந்து கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் [Friday, 2011-03-11 15:03:33] ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் அங்கு வாழும் இலங்கையர் தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கென வெளிவிவகார அமைச்சு தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளன. மணிநேரமும் இயங்கக்கூடிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியதான தொலை பேசி இலக்கங்கள் வருமாறு: 011-4719593 011-5743362 011-2267929 Skype ID: chandana711 seithy.com

    • 2 replies
    • 838 views
  9. யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசா…

  10. யாழ் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 02:18 ஈழம்] [காவலூர் கவிதன்] யாழ். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த அருணகிரிநாதன் நிருபராஜ் (வயது 25) புதன்கிழமையிலிருந்து காணாமல் போயுள்ளதாக, அவரது உறவினர் யாழ் மனிதஉரிமை அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளனர். தங்களது குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவன், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்துறையில் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்ததாகவும

  11. விக்டோரியா வீதியை திறந்துவிட்டு யாழில் உயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை என்கிறது யாழ். இராணுவக் கட்டளைத் தலைமையகம்: [Friday, 2011-03-18 06:42:19] 1995ஆம் ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த விக்டோரியா வீதி பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டதையடுத்து, யாழ். நகரில் இனி எந்த உயர் பாதுகாப்பு வலயமும் இல்லையென� யாழ். இராணுவக் கட்டளைத் தலைமையகம் நேற்றிரவு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்� தெரிவித்துள்ளது. யாழ். அராலி, குருநகர், கொழும்புத்துறை, தனங்கிளப்பு மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில் தம்வசமிருந்த அனைத்து இடங்களையும் இராணுவத்தினர் உரியவர்களிடம் கையளித்த நிலையில் அவற்றின் உரிமையாளர்கள் அங்கு குடியேறியுள்ளதாக� அந்த அறிக்கையில்� குறிப்பிட்டுள்ளது…

  12. நிட்டம்புவ மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் தொடர்சியாக இடம்பெற்ற இரு பஸ் குண்டு வெடிப்புகளையடுத்து, அரசாங்கத்தால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் பாதுகாப்புடன் கூடிய புதிய பல போக்குவரத்து விதி முறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கக் கூடிய அளவில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த உத்தியோகத்தர்கள் இல்லையென விசனம் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து அமைச்சு ஏ.எச்.எம்.பௌஸியின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் பஸ், ரயில் போக்குவரத்துக்களின் போது பயணிகளின் பாதுகாப்பு கருதி சில புதிய விதிமுறைகளை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இதன் போது, பெரிய பொதிகளுடன் வரும் பயணிகளை பயணத்தின் இடைநடுவில் பஸ்ஸில் ஏற்றுவதில்லை…

  13. ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில் இலங்கை அரசியலில் பல்வேறு மாற்றங்கள் அடுத்த இரண்டு வார காலப்பகுதியில் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி தாவல்கள், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜாதிக ஹெல உறுமயவின் அறிவிப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலான அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன. சிங்கப்பூருக்கு சென்றிருக்கின்ற அவர் ஞாயிற்றுக…

    • 3 replies
    • 645 views
  14. வவுனியாவில் குழுமோதலில் சிங்களவர் பலி, தமிழர்கள் இராணுவத்தால் அச்சுறுத்தல். வவுனியா நகரத்தில் இருந்து 3 கிலோமீற்றர் தூரம் தெற்காக அமைந்தள்ள மதவடிக்குளம் பகுதிவாழ் தமிழ்மக்களை இன்று வியாழக்கிழமை காலை சிறீலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட குழுமோதலில் சிங்களவர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அவ்இடத்தை விட்டு விரட்டுவோம் என பயமுறுத்தியுள்ளார்கள். இக்கொலையானது முன்னர் 6 பொதுமக்கள் கடந்த செவ்வாய் கிழமை மதவடிக்குளம், மற்றும் மூன்றுமுறிப்பு பகுதியில் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட சிங்களவர் பி.எம். நிசங்க என இனம் காணப்பட்டுள்ளார். இதேவேளை வவுனியாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்ப…

  15. பதவி விலகினார் ஜனாதிபதி செயலாளர் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒஸ்டின் பெர்ணான்டோவிற்கு பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு எனினும் அவர் பதவியை இராஜினாமா செய்தமைக்கான காரணத்தை வெளியிடவில்லை. 2015 இல் சிறிசேன ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/36081

  16. பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது - இளந்திரையன். பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப்புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரை…

  17. புலனாய்வாளர்கள் சுற்றிவளைத்த பல்கலைக்கழக மாணவனைக் காணவில்லை! [saturday 2014-11-22 09:00] யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ் என்பவரே காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது. நீர்வேலியில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு 7 மணியளவில் புலனாய்வாளர்கள் சென்று சுற்றிவளைத்திருக்கின்றனர். நிலைமையை உணர்ந்த குறித்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். யாழ்.பல்கலைக்கழக…

  18. 1,000 நாள்களைச் சிறையில் கழித்துள்ளார்.... “பிள்ளையான்” எல்.ரி.ரி.ஈ இயக்கத்தில் இருந்தபோது சூட்டப்பட்ட “பிள்ளையான்” எனும் இயக்கப் பெயரால் அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், 1,000 நாள்களைச் சிறையில் கழித்துள்ளாரென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அவரது கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (11) புதன்கிழமையுடன் தொடர்ச்சியாக ஆயிரம் நாட்களை விளக்கமறியல் நீடிப்பின்போது, அவர் கழித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்குச் சென்றிருந்தபோது, 2015ஆம் ஆண்டு ஒக்டோ…

  19. யாழின் பிரபல கணித ஆசான் பாஸ்கரன் காலமானார் யாழ். புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அகடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார். அன்னார் 1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக மிளிர்ந்தார். அன்னாரது பூதவுடல் அவரது கல்வி நிறுவனத்தில் இன்று மலரஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (15 03 2023) பி.ப. 1.00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று பி.ப.3.00 மணியளவில் கோம்பயன்மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/244760

  20. செவ்வாய் 30-01-2007 02:27 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ்காவல் நிலையத்தில் பாதுகாப்பு தேடி இளைஞன் சரண் யாழ்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் சிறீலங்கா காவல்நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை அச்சத்தின் காரணமாக இளைஞர் ஒருவர் சரண்புகுந்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் இனம்தெரியாத ஆயுததாரிகள் இவரை அச்சுறுத்தியதாகவும் இதற்கு அஞ்சியே இவர் அங்கு சரண்புகுந்தள்ளார். இவரை யாழ்மாவட்ட நீதவான் விக்கினராஐh முன்னிலையில் கையளித்தபோது இவரை எதிர்வரும் 9ம் திகதி வரை யாழ் சிறைச்சாலையில் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இவ் அச்சுறுத்தலுக்கு உள்ளான இளைஞன் 22 அகவையுடைய ரமேஸ் பாபு எனவும் இவரது உயிருக்கு பலதடவை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அற…

  21. Thursday, 14 April 2011 03:34 கனடியத் தலைவர்களின் விவாதத்தில் ஓங்கியொலித்த தமிழ்க் கப்பல் விவகாரம் கனடாவின் பொதுத் தேர்தலின் ஒரு அங்கமாக கனடாவின் நான்கு பிரதான கட்சிகளின் தலைவர்களும் பொதுவாக ஒரு நாள் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் இடம்பெறும் தேர்தலிற்கான விவாதம் நேற்று ஆங்கில் மொழியிலும் இன்று பிரெஞ்சு மொழியிலும் இடம்பெற்றது. இதுவே கனடியர்கள் அதிகம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கிறது. கட்சியின் தலைவர்கள் மிகவும் பண்பாகவும், நட்புரிமையுடனும் கலந்து கொள்ளும் இவ் விவாதம் இவர்களா இத் தேர்தலில் எதிர் எதிராகப் போட்டியிடுகிறார்கள் என்று தோன்ற வைக்கும். இவ் விவாதத்தில் கொன்சவேட்டிக் கட்சியின் தலைவர் ஸ்ரீபன் கார்ப…

  22. வடக்கில் பெண் அமைச்சரிடம் கைத்துப்பாக்கி- உண்மையைப் போட்டுடைத்தார் அஸ்மின்!! தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த பெண் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கியைத் தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் பெண் அமைச்சராக அனந்தி சசிதரன் மட்…

  23. சுதந்திரம் என்ன விலை? -யாழின்மைந்தன்- இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்பட்டு ஐம்பத்தொன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற போதும், பல்லின மக்கள் வாழும் நாட்டில் இனமுரண்பாடுகள் நீக்கப்படவில்லை. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா ஊன்றிய இனவாத விதை பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. இந்த நிலையிலேயே சிங்களத் தேசிய இனம் சுதந்திரதின நிகழ்வை இன்று கொண்டாடுகின்றது. ஆனால் தமிழ் தேசியமோ அறுபதாவது சுதந்திர தின நிகழ்வைப் பகிஷ்கரித்து வருகின்றது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு அடிபணியாத தமிழர்கள் மீது இன்றைய அரசு வரலாறு காணாத மனித அவலங்களை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கை மீது விஜயன் படையெடுப்பதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கையில் வடபகுதியில் உயர் நாகர…

  24. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல் Published By: T. Saranya 31 Mar, 2023 | 04:29 PM வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் பாரிய அளவினால் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. நாளை (01) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பங்களிப்போடு இடம் பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியம் சார்ந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.