Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அ.மார்க்சின் பிரச்சனை என்ன? தாரகா 1 அ.மார்க்சின் ஈழம் தொடர்பான பார்வைக் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சில விடயங்கள் பற்றிப் பார்ப்போம். அ.மாவின் சமீபத்தைய நேர்காணலொன்று ‘புத்தகம் பேசுது’ சஞ்சிகையில் “புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனையை அணுகுவதை சற்றே ஒத்திவைப்போம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது. அதில் ஈழம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருக்கும் மார்க்ஸ் மீண்டும் தனது ஈழம் தொடர்பான அரைகுறை அவதானத்தையும், சிலரால் அவருக்கு போதிக்கப்பட்ட விடயங்களைக் கொண்டும் இன்றைய ஈழத்து நிலைமைகளை மதிப்பிட முயன்றிருக்கின்றார். புலிகள் தொடர்பாக நேர்மையான விமர்சனங்களை செய்வதானது ஒரு பிழையான விடயமல்ல ஆனால் அது காலம் குறித்த கரிசனை உள்ள விமர்சனமாக இருக்க வேண்டும்…

  2. Posted on : Mon Jul 16 5:50:57 EEST 2007 அ'புரம் சிறைச்சாலையில் 28 தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் அகதிகள் நேற்றுமுன்தினம் தொடக்கம் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள னர். தமிழ்க்கைதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிங்களக் கைதிகளையும் தடுத்து வைத்துள்ளதால் தாம் அச்சம் அடைந் துள்ளதாகத் தெரிவித்து சிறைச்சாலை அதிகாரிகளின் ஏற்பாட்டை ஆட்சேபித்து தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம் பித்ததாக தமிழ்க்கைதிகள் தெரிவித்துள்ள னர். சிறைக்கைதிகளை வேறு இடத்துக்கு மாற்றுமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உதயன்

  3. அ’ புரம் அரசியல் கைதிகள் வழக்கு – சாட்சிகளில் ஒருவர் வவு. வரச் சம்மதம்! அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரது வழக்கின் சாட்சிகளில் ஒருவர் வவுனியா நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சம்மத்தித்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபருக்கு கட்டளையிட வேண்டும் என்று அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சார்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு முன்வைக்கப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே ச…

  4. அ’புரம் அரசியல் கைதிகளின் போராட்டம் இடைநிறுத்தம் FacebookTwitterPinterestEmailGmailViber அநுராதபுரம் சிறையில் தொடர் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல்கைதிகள் மூவரும் தமது போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். அவர்களுக்கும் யாழ். பல்கலைக் கழக மாணவர் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு அரசியல்வாதிகளுக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது. அதில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போராட்டம் இடைநிறுத்தப்படுகின்றது என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர். எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி உள்ள வழக்குத் தவணைக்கு முன்னதாகத் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தாம் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம் எ…

  5. அ’பு­ரம் சிறை­யி­லுள்ள அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கு கொழும்­புக்கு அரசு பரி­சீ­லிப்பு என்­கி­றார் நீதி அமைச்­சர் அநு­ரா­த­பு­ரம் சிறப்பு நீதி­மன்­றில் நடை­பெற்­று­வ­ரும் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்­கு­க­ளைக் கொழும்­புக்கு மாற்­று­வது தொடர்­பில் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதற்­கான பேச்சு விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்­றும் நீதி அமைச்­சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ச தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுக் குடி­யி­யல் நட­வ­டிக்­கை­மு­றைச் சட்­டக்­கோவை திருத்­தச்­சட்ட மூலத்­தின் மீதான விவா­தம் நடை­பெற்­றது. இதில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­…

  6. அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் தற்­கா­லிக பாது­காப்பு விசாக்­களை மீண்டும் அறி­மு­கப்­ப­டுத்த தயா­ரா­கி­றது. அகதி அந்­தஸ்து நிரூ­பிக்­கப்­பட்ட புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் நிரந்த விசாக்­களின் எண்­ணிக்­கையை மட்­டுப்­ப­டுத்­து­வது தவ­றா­ன­தென உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­ததைத் தொடர்ந்து, இதற்­கு­ரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக ஏ.பி.சி. செய்தி ஸ்தாபனம் அறி­வித்­துள்­ளது. தற்­கா­லிக பாது­காப்பு விசா வழங்கும் நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்த அர­சாங்கம் மேற்­கொண்ட முயற்­சிகள் செனட் சபையில் முடக்­கப்­பட்­டன. இதனைத் தொடர்ந்து, குடி­வ­ரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வரு­ட­மொன்றில் 2,773 விசாக்­களை மாத்­திரம் வழங்­கு­வதெனத் தீர்­மா­னித்­தி­ருந்தார். இந்த…

    • 0 replies
    • 566 views
  7. வன்னியில் இன்று குறுகிய நிலப்பரப்பில் குற்றுயிராய் கிடக்கும் தமிழனின் வாயிலிருந்து இறுதி மூச்சாகவும்.. அதனைக்கண்டு பொறுக்கமுடியாத தமிழகத்து உறவுகளிடமிருந்து ஆதங்கமாகவும்..ஆத்திரமாகவும்.. உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்து ஆவேசமாகவும் ஒலித்துக்கொண்டிலுக்கும் வேண்டு கோள்கள் என்னவெனில்..இந்தியாஅரசே இலங்கையில் நடக்கும் யுத்தத்தினை நிறுத்து....தமிழர் படுகொலையை நிறுத்து.. சிறீலங்கா அரசிற்கு ஆயுத உதவியை நிறுத்து... இவைதான்.. ஆனால் உண்மையிலேயே இந்திய அரசு நினைத்தாலும் கூட இப்பொழுது யுத்தத்தினை நிறுத்தமுடியாது... காரணம் இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்த காலத்தின் பின்னர் வரலாற்றினை சிறிது பின்நோக்கி புரட்டினால்..காலங்காலமாகவே குட்டிசிறீலங்கா என்கிற தீவின் அகங்காரம…

    • 5 replies
    • 1.9k views
  8. அகங்காரவாதமும், அபிலாசைகளும் அரசியல் அபிவிருத்தி என்பது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத விடயமாக இருக்கிறதா ? அல்லது கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா? என்பது சமூக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது. உலகின் பல்வேறு சமுதாயங்கள் அரசியல் நாகரீகம் அடைந்த நிலையை அடையும் பொருட்டு மனித இயல்பிற்கு ஏற்ப, பகுத்தறிவின்பால் உந்தப்பட்டு பொதுநோக்கான அரசியல் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இணைந்து செயற்பட எண்ணுவதும், பங்குபற்றல் அரசியலில் ஒன்று சேர்ந்த நிலையை பேணுவதுவும், சமூக அடையாளத்தையும் தனித்துவத்தையும் காத்து நிற்க அத்தியாவசியமானது. அரசியல் அபிவிருத்தி நோக்கிய சிந்தனை அற்ற ப…

  9. அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் சிலர் பப்புவா, நீகுனியா மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாமில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், தாங்களாக முன்வந்து நாடு திரும்பினால் அவர்களுக்கு $20,000 அவுஸ்திரேலிய டொலர் வரை வழங்கப்படும் என்று அவுஸ்திரேலியா அரச அதிகாரிகள் ஆசை காட்டி வருவதாக அகதிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் Refugee Action Coalition அமைப்பின் Ian Rintoul தெரிவித்துள்ளார். இதற்கு முன் $10,000 டொலர் தருவதாக கூறிவந்த அதிகாரிகள் இப்போது தொகையை இருமடங்கு உயர்த்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், நாடு திரும்ப முன்வருவோருக்கு அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறும் அவுஸ்திரேலியாவின் Department of Immigration and Bor…

  10. அகதி அந்தஸ்து கோரும் இலங்கையரின் எண்ணிக்கை குறைவு: ஐ.நா. அகதிகளுக்கான நிறுவனம் _ வீரகேசரி இணையம் 3/30/2011 8:47:35 AM Share இலங்கை உட்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அகதி அந்தஸ்துக்கோருவோரின் தொகை தற்போது அரைவாசியாக குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கைப்படி கடந்த ஆண்டு 44 வளர்ச்சியடைந்த நாடுகளில் 358 ஆயிரத்து 800 பேர் அகதி அந்தஸ்தை கோரியுள்ளனர். இது 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 வீத குறைவான எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையில் சேர்பியர்களே முன்னிலை பெற்றுள்ளனர்.

  11. யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த எடிசன் எமில் ஜெனிபர் லண்டனிலிருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் சுயவிருப்பத்திற்கு மாறாக மனிதாபிமானம் இல்லாமல் தாக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஆவணங்களில் வலுக்கட்டாயத்தின் பெயரில் பலவந்தமாக ஒப்பம் இடப்பட்டு கை,கால்களுக்கு விலங்கு பூட்ட நான்கு குடிவரவு அதிகாரிகளினால் தாக்கப்பட்டு விமானத்தில் ஏற்றி நாட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.அதன் பின்னர் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையினால் உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனும…

  12. அகதி அந்தஸ்துகோரலில் இலங்கைக்கு 12வது இடம்: ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் [sunday, 2012-12-30 10:45:02] இலங்கை அகதி அந்தஸ்து கோருவதில் 12 வது நாடாக உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் 2011 ஆம் ஆண்டைக்காட்டிலும் இலங்கையர்கள் அகதி நிலைக்கோரல் தரப்படுத்தல் குறைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் இலங்கை அகதிநிலைக் கோரலில் 10வது நாடாக தரப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கை அகதிகள் கடந்த வருடத்தில் மாத்திரம் 44 கைத்தொழில் மய நாடுகளில் அகதி அந்தஸ்தை கோரியிருந்தனர். இலங்கையில் இருந்து கடந்த வருடத்தில் 8, 521 அகதி விண்ணப்பங்கள் இந்த நாடுகளுக்கு கிடைத்துள்ளன. இதன்படி இலங்கையர் உட்பட 136, 605 அகதிகள் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, இந்…

  13. 13.11.2007 அகதி இளைஞர் தமிழகத்தில் கைது தமிழக மீஞ்சூர் தொடரூந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நடமாடித்திரிந்தார் என யாழ்.இளைஞர் ஒருவர் கைதாகி விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜீ - நிசாந்த் (அகவை - 18 ) என்பவரே இவ்வாறு நேற்று முன்நாள்; கைது செய்யப்பட்டிருக்கின்றார். இலங்கையில் தொடரும் பதற்றத்தைத் தொடர்ந்து கடல்வழியாக தானும் மேலும் ஐவர் என அறுவர் தமிழகம் வந்தனர் என்றும், நடு வழியில் திசைக்கொருவர் பிரித்து விட்டார்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தமிழக காவல்துறையிடம் கூறியுள்ளார் நிசாந்த். இவர் மேலதிக விசாரணைக்களுக்காக புலனாய்வுக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்;டிருக்கிறது.. http://www.sank…

  14. [ வியாழக்கிழமை, 06 மே 2010, 12:56 GMT ] [ புதினப் பணிமனை ] வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன். புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட 'நேசக்கரங்கள்' உதவி நிறுவனத்தின் செயற்பாட்டளர்கள் நடாத்திய உரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அதிபர் ரங்கநாதன். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, சமாதான காலத்தில் செழிப்புற்றிருந்த வன்னி மாணவர்களின் கல்வி 2006ம் ஆண்டில் போர் மீண்டும் மூணடபோது சீர்குலையத் தொடங்கி…

    • 17 replies
    • 2k views
  15. அகதி படகுகளில் பயங்கரவாதிகள் எவரும் இல்லை என கோபாவேசத்துடன் மறுத்துள்ளார் அவுஸ்ரேலிய பிரதமர் கெவின் ரட் அவர்கள். நேற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விக்கு விடையளித்த கெவின் ரட் அவர்கள் எதிரணியினர் அல்லது சில பத்திரிகைகள் கூறுவது போன்று அகதி படகுகளில் வந்தவர்களிற்குள் யாரும் பயங்கரவாதிகள் இல்லையென் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். http://www.eelanatham.net/news/important

    • 0 replies
    • 1.1k views
  16. தற்போது அவுஸ்ரேலியா செல்லும் அகதி படகுகளுக்குள் விடுதலைப்புலிகள் இருக்கலாம் என அவுஸ்ரேலியாவிற்கான இலங்கைதூதர் சேனக வலகம்பாய அவுஸ்ரேலிய அரசை எச்சரித்து இருந்தார். அதாவது போரில் காயமடைந்த புலிகள் தப்பி படகுகளில் அகதிகள் போல் அவுஸ்ரேலியாவுக்கு நுழைவதாக எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்த அவுஸ்ரேலிய உள்னாட்டு அமைச்சர் திரு பிரெண்டன் ஓ கோனர் அவர்கள் விடுதலைப்புலிகள் யாரும் அகதி படகுகளில் வந்ததாக இதுவரை தகவல்கள் இல்லை என்றும் தாம் மிக இறுக்கமான பரிசீலனைகளை கைக்கொள்வதாகவும் கூறினார். விடுதலைப்புலிகளில் இருந்ததாகவோ அன்றி காயப்பட்ட அல்லது அதற்குரிய ஆதாரங்கள் எவையும் விடுதலைப்புலிகள் என அடையாளப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவுஸ்ரேலியாவில் இருந்த…

  17. அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மிகவும் ஆடம்பரமான உணவு வகைகளையே உட்கொள்வதாகத் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அகதிகளின் நிலைமை குறித்து ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஏழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அகதி முகாம்களில், சீஸ், பிஸ்கட், கொகாகோலா, ஸ்பிரைட் மற்றும் ஏனைய ஆடம்ப உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம்களில் உள்ள கடைகளில் நாளாந்தம் 500,000 ரூபா வருமானமாக ஈட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூலம் - GTN

  18. அகதி முகாம்களிலுள்ளோரை புகைப்படம் பிடிக்கும் அதிரடிப்படையினர். மட்டக்களப்பில் அகதி முகாம்களுக்குச் செல்லும் விசேட அதிரடிப்படையினர் அங்குள்ளவர்களை குடும்பம் குடும்பமாக புகைப்படமெடுத்து வருவதால் அவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தங்க இடமின்றி அகதிகள் தினமும் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டிருக்கையில் படையினரின் பெரும் கெடுபிடிகளால் அகதிகள் மேலும் மேலும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். களுவாஞ்சிக்குடி, எரிவில், கடற்கரை வீதிமுகாம், ஒந்தாச்சிமடம் காளியம்மன்கோயில் அருகிலுள்ள முகாம்களுக்குச் சென்ற அதிரடிப்படையினரே அங்குள்ளவர்களை குடும்பம் குடும்பமாகப் பிரித்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அத்துடன், சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடைபெறும் போது, முகாம்களிலுள்ளவர்களை அடையாளம் காண்…

    • 0 replies
    • 739 views
  19. அகதி முகாம்களில் சுமார் 20000 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இருப்பதாக இராணுவத் தரப்பு வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் வடக்கில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு அகதி முகாம்களில் இடம்பெயர் மக்களுடன் இந்த விடுதலைப் புலி ஆதரவாளர்களும் தங்கியிருப்பதாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்கள் தற்போது அகதி முகாம்களில் தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 10,000 விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு ஏற்கனவே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய நபர்களுக்கு விசேட தொழிற்பயிற்சி…

  20. அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது பாரபட்சம் வேண்டாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கக்கூடியதாக நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபருக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திலிருந்து படையினரின் திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பல்வேறு இடங்களில் பாடசாலைகளிலும் தற்காலிகக் கொட்டில்களிலும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களை உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நிர்வகித்து வரும் அதேவேளை, உ…

  21. [21/06/2009, 15:31 மணி தமிழீழம் ] அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபர்களில், 25 பேர் இறந்துள்ளனர் யுத்தத்தாலும் மற்றும் தடுப்பு முகாம்களின் நிலமைகளாலும் பாதிக்கப்பட்ட தமிழ் வயோதிபர்களில், கடந்த ஒரு மாத காலத்துக்குள், 25 பேர் இறந்துள்ளார்கள் எனத் தெரியவருகிறது. இவர்கள், வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து பின்பு வவுனியா கோயில்குளம் சிவன் கோவில் நிர்வாகத்தால் நடாத்தப்படும் வயோதிபர் இல்லத்துக்கு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டிருந்தார்கள். இன்னும் 2 இடம் பெயர்ந்த வயோதிபர்கள் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என மாவட்டச் செயலகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வயோதிபர் இல்லத்தில் தற்போது உள்ளோரி…

  22. அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படைச் சிப்பாய்கள் அகற்றப்பட்டுள்ளனர் மஹிந்த சமரசிங்க வன்னியிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள்; தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அகதிகளாக வரும் அப்பாவிச் சிவிலியன்கள் கைதிகளைப் போன்று இராணுவக் காவலில் வைக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து பிரயோகித்து வந்த அழுத்தம் காரணமாக இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் சுமார் 61,000 சிவிலியன்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலிய…

    • 2 replies
    • 1.3k views
  23. அகதி முகாம்களில் மக்கள் ஒரு தேக்கரண்டி பால் மா இல்லாத நிலையில் அமைச்சரிர் தனது மகனின் பிறந்தநாளை 45 இலட்சம் ரூபா செலவில், அதுவும் அமெக்காவில் கொண்டாடியிருப்பது தான் தேசப்பற்றா என்று ஜே.வி.பி. பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க தெவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெவித்தார். சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராகவும் செயற்படுவது தான் தேசப்பற்றா? தமிழ் மக்களின் ஜனநாயகம், அடிப்படை உமை, ஒற்றுமை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தனது மகனின் பிறந்த நாள் கேக்கிற்கு மட்டும் 13 இலட்சம் ரூபாவை ச…

  24. வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகள் பல மர்மமான முறையில் ஒட்டப்பட்டிருப்பதையடுத்து விழிப்படைந்திருக்கும் காவல்துறையினரும், புலனாய்வுத்துறையின் பிரிவுகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சுவரொட்டிகள் கையால் எழுதப்பட்டவை எனவும் இவை எங்கிருந்து வந்தன யாரால் ஒட்டப்பட்டன என்பதையிட்டு தீவிரமான விசாரணைகள் தொடங்கியிருப்பதாகவும் காவல்துறையுடன் தொடர்புடைய கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முகாம்களில் 24 மணி நேரமும் இராணுவ மற்றும் காவல்துறையின் கண்காணிப்பு இருக்கின்ற அதேவேளையில் புலனாய்வு மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான படைத்துறை பிரிவுகளின் அதிகாரிகளும் கடமையாற்றுகின்றனர். இந்த முகாம்களில் விடுதலைப…

  25. அகதி முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் வீரகேசரி நாளேடு 7/4/2009 10:38:55 PM - வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களில் விடுதலைப்புலிகளின் சுவரொட்டிகள் பல மர்மமான முறையில் ஒட்டப்பட்டிருப்பதாகவும், இதனால் பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சுவரொட்டிகள் கையால் எழுதப்பட்டவை எனவும் இவை எங்கிருந்து வந்தன, யாரால் ஒட்டப்பட்டன என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்த முகாம்களில் 24 மணி நேரமும் இராணுவ கண்காணிப்பு உள்ளபோதும் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டியிருப்பதால், இந்த முகாம்களில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் இருக்கலாம் என படைத்தரப்பு சந்தேகிப்பதாகவும் அறியவருகிறத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.