ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142813 topics in this forum
-
மோதல்கள் தீவிரமடைந்துள்ள கிழக்கில் சிறுவர்கள் மிக மோசமாக பாதிப்பு மோதல்கள் தீவிரமடைந்துள்ள கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள சி.சி.எப்.எனப்படும் சிறுவர்களுக்கான கிறிஸ்தவ நிதியம், இடம் பெயர்ந்துள்ள சிறுவர்கள் நிறைகுறைவுக்கும், போசணைக்குறைபாட்டு நோய்க்கும் ஆளாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக சிறுவர்களுக்கான கிறிஸ்தவ நிதியத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இலட்கணக்கான மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டன…
-
- 0 replies
- 859 views
-
-
நான் செத்தாவது ஏனையோரை..! பிரித்தானியச் சிறையிலிருந்து சுதாகரன் சற்றுமுன் ஜீரீவீ யில் வெளிச்சம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இதிலே பிரித்தானியாவில் அகதித் தஞ்சம்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் திருப்பியனுப்பவது தொடர்பான விடயம் பேசப்பட்டது. இதில் திருப்பியனுப்புவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திரு சுதாகரன் என்பவருடன் உரையாடியிருந்தார்கள். அந்த உரையாடல் நெஞ்சைப்பிழிவதாக உள்ளது. தமிழினம் தொடர்ந்தும் இழக்கும் இனமாகவே இருக்கிறதே என்ற ஆதங்கமே எழுகின்றது. ஏன் எமக்கு இப்படி? எப்படி இதைத் தடுக்கலாம்? சுதாகரன் சொல்லிய கருத்தின் சாராம்சம்……..(இவர் ஒருமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்) அதாவது தன்னையர்பணித்தாவது திருப்பியனுப்பப்படவிருக்கும் ஏனையோரைக் காப்பதே …
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு கொண்டுவரும் பொருள்களுக்கு நற்சான்றிதழ் அவசியம் உணவுக்கான தாவரங்கள், விலங்குகளின் இறைச்சி சதை மற்றும் பழங்கள் என்பவற்றை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரும் போது, பயன்படுத்துவதற்குப் பொருத்தமானது என்று ஏற்றுக் கொள்ளத்தக்க நற்சான்றிதழ் அவசியம் என கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது. அவ்வாறு நற்சான்றிதழ் இல்லாத இந்த வகைப் பொருள்கள் அனைத்தும் வானூர்தி நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் எனவும் சுங்க ஊடகப் பிரிவின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார். https://newuthayan.com/story/18/இலங்கைக்கு-கொண்டுவரும்-பொருள்களுக்கு-நற்சான்றிதழ்-அவசியம்.html
-
- 0 replies
- 282 views
-
-
எதிர்பார்க்கப்பட்டவற்றை நிறைவேற்றும் மஹிந்த அரசு ` இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையை இராணுவத் திமிர்த்தனத்தோடும், பௌத்த சிங்கள மேலாண்மைச் செருக்கோடும் அணுகி வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு, அதன் மூலம் நாட்டை எவ்வாறு குட்டிச்சுவராக்கியுள்ளது என்பதை நாடாளுமன்றத்தில் வார்த்தைக்கு வார்த்தை பிய்த்து உதறி அம்பலப்படுத்தி இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ஒரு புறம் அமைதி வழித் தீர்வு என்று வாயால் கூறிக்கொண்டு, மறுபுறம் இராணுவத் தீர்வை நாடும் மஹிந்த அரசின் இரட்டை வேடம் சர்வதேச ரீதியிலும் இப்போது அம்பலமாகிவிட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்தரின் இரட்டை வேட தந்திரோபாய அணுகுமுறை தோற்றுப்போகும் நிலையில், இலங்கை இப்போது சர்வதேச …
-
- 0 replies
- 955 views
-
-
போர்க் காலத்தில் இடம்பெற்றதாக குற்றஞ்சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயும் சர்வதேச விசாரணைக்குப் பதிலாக மாற்றுத் திட்டமொன்று குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியின் ஆலோசகர் ஜயந்த தனபால ஜெனீவா நோக்கிப் பயணித்துள்ளார். போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான சர்வதேச விசாரணைக்குப் பதிலாக உள்நாட்டு விசாரணையொன்றைக்கு ஐ.நா.வின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்த மாற்றுத் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Financial Times ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மேலும்…
-
- 0 replies
- 677 views
-
-
காவல்துறையினரால் கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் – 42 சாட்சிகள் இணைப்பு October 2, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 காவல்துறை உத்தியோகத்தர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகினர். எனினும் சுருக்கமுறையற்ற விசாரணை வரும் நவம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின்…
-
- 0 replies
- 354 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தார் ஜூலி சங்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான இங்கு உரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இதனைச் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1339299
-
- 26 replies
- 1.9k views
-
-
Posted by சோபிதா on 23/06/2011 in செய்தி கடந்த வருடம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 555 பேருக்கு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ள பிரித்தானிய எல்லை முகவரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010 வருடம் முன்னைய வருடங்களைக் காட்டிலும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. அத்துடன் முன்னைய வருடங்களை விட கடந்த வருடம் அரசியல் தஞ்சம் கோரியவர்களில் அனேகமானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் 1360 இலங்கையர்கள் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களில் 805 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எல்லை முகவரகம் குறிப்பிட்டுள்ளது. அ…
-
- 0 replies
- 691 views
-
-
அரச பதவியிலிருப்பதால் கிடைக்கும் சலுகைகளானது பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் அவர்கள் பிரதிநிதிப்படுத்தும் சாதாரண குடிமக்களுக்கும் இடையில் ஒரு வசதியான பிரிவினை ஏற்படுத்துவதை அதிகம் காணலாம். இலங்கையிலோ குறிப்பாக தமிழரை பாராளுமன்றத்தில் பிரதிதிப்படுத்தும் கட்சிக்கு அது மக்களிடமிருந்து ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தோன்றுகிறது. அதுவும் புதியதொரு ஜனாதிபதி நாட்டினை ஆட்சி செய்யும் இவ்வேளையில் இந்த இடைவெளியை அதிகமாக்கும் வண்ணம் தமிழர் மீதான ஒடுக்குமுறையினை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய முதன்மையான கடமையை விட்டு விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒரு கூட்டு வஞ்சனையளரினை போன்று செயற்படுகிறது. அதிகார துஸ்பிரயோகம், ஊழல், வஞ்சகத்தன்மை என்பன இலங்கை அரசியலில் நீண்ட காலமாக …
-
- 0 replies
- 593 views
-
-
வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மீட்கப்பட்ட புலிகளின் ஆயுதங்களை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு [Tuesday, 2011-06-28 09:22:42] வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை அழித்து விடுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ். விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் 1290 ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள், 12.7 மி. மீ ரக ரவைகள் 2, 14.5 மி.மீ ரக ரவையொன்று, 82.2 மி. மீ ரக கைக்குண்டுகள் 2, 60 மி.மீ ரக மோட்டார் குண்டு, எல்.ரீ.ரீ.ஈ இனால் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், 4 ஆர். பி.ஜி. குண்டுகள், 2 பெடல் கன் குண்டுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இவை முல்லைத்தீவு பொலிஸில் க…
-
- 0 replies
- 493 views
-
-
50 இலத்திரனியல் பஸ்கள் இறக்குமதி 50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு நகருக்குள் மின்சார பஸ்களை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த மாதம் அனுமதி வழங்கியது. வெளியேறும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் தாக்கம் ஆகிய இரண்டையும் குறைக்கும் முயற்சியில் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த பஸ்கள் இயக்கப்படும் எனவும், ஏனைய ப…
-
- 0 replies
- 365 views
-
-
தமிழருக்குத் தீர்வு வழங்க அரசு மறுத்தால் ஜனநாயக ரீதியான போராட்டம் வெடிக்கும்: மாவை முழக்கம் [sunday, 2011-07-03 09:59:09] தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு மறுக்குமானால் அல்லது தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுமானால் ஜனநாயக ரீதியான போராட்டம் வெடிக்கும். இந்தப் போராட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஆதரவை வழங்கும் என்ற முழு நம்பிக்கையும் எமக்கு உண்டு.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இத்தகவலைத் தெரிவித்தார்.ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இப்படிக…
-
- 2 replies
- 317 views
-
-
மகிந்த ராஜபக்ஷவின் குடும்பம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான மிருகபலி பூஜை ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஊடகம்ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இரகசிய இடம் ஒன்றில் வைத்து இந்த பூஜையை நடத்த மகிந்தவின் குடும்பம் ஒழுங்கு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 9 வருடங்கள் சிறிலங்காவில் கடுமையான ஆட்சியை செய்து மேற்கொண்ட கொள்ளைகள் போதாது என்று, மீண்டும் ஆட்சி பலத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்த பூஜை நடத்தப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.pathivu.com/news/37692/57//d,article_full.aspx
-
- 5 replies
- 690 views
-
-
ad October 22, 2018 Add Comment Share This! அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார். இதனையே இப்போது நான் சொல்லும் போது குறைந்தது ஒரு நூறு அடிக்கு கிணறு வெட்டவேண்டும் என்றே கூறுவேன் அப்போதுதான் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதனையே நாளை எனது பிள்ளைகள் எப்படிக் கூறப் போகின்றார்கள்?! இதுதான் கடந்த ஜந்துதசாப்த் தங்களுக்குள் நிலத்தடிநீரில் ஏற்பட்டமாற்றம். உலகமெங…
-
- 5 replies
- 3.4k views
-
-
Thursday, July 7, 2011, 11:48உலகம், தமிழீழம் 05.07.2011 அன்று மலேசியா கோலாலம்பூரில் கரும்புலிகள்நாள் மிக எழுச்சியோடு நடைபெற்றுள்ளது. உலகப்பந்தில் தமிழினம் பரந்து வாழ்ந்தபோதும் தமிழனுக்கொன்றோர் நாடு இல்லாமல் நாதியற்ற இனமாக வாழ்கின்ற சூழ்நிலையில் தமிழீழத் தேசியத்தலைவரின் இனவிடுதலை போராட்டத்திற்கு தடையகற்றிகளாக பிறந்த கருவேங்கைகளின் வீரம் செறிந்த வரலாற்று நாளில் மலேசிய தமிழ்மக்கள் அகவை பேதமின்றி கலந்து கொண்டு சுடரேற்றி சூரியபுதல்வர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தியுள்ளனர். http://www.tamilthai.com/?p=21162
-
- 0 replies
- 403 views
-
-
பார்த்துக் கொண்டே இருக்க குத்தாக எழுந்த ராஜபக்ஸக்கள் பார்துக் கொண்டே இருக்க சரிந்து வீழ்கிறார்கள்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பு மட்டத்தில் நீலப்படையணி எனும் பெயரில் கடந்த காலங்களில் செயற்பட்ட படையணி, இனிமேல் செயற்படாது என்றும் அப்படையணி ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் சு.க.வின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இனிமேலும் நீலப்படையணி போன்ற படையணிகள் செயற்பட மாட்டாது. எங்களிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகள் மட்டுமே இருந்தன. கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இணை அமைப்புகளை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவோம் என்று அவர் மேலும் கூறினார். …
-
- 0 replies
- 390 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மீண்டும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா ! | Virakesari.lk
-
- 2 replies
- 268 views
-
-
ஊடக ஜாம்பவான் தோழர் உயர்திரு வித்தியாதரன் அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல் – எங்கள் சரித்திரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோய்விட்டது என்று நீங்களும் மாறி விட்டீர்களா? பிரசுரித்தவர்: admin July 11, 2011 வணக்கம், உங்கள் பிள்ளைகளின் அரங்கேற்ற அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பண்ணும் பரதமும் பண்பாடு மாறாமல் மண் மணம் கமள உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது குறித்து பாராட்டுகள். ஆனாலும் எனக்கு ஓர் ஆச்சரியம் – என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. தமிழ்த் தேசியம் பேசித்திரிந்த ஒருவரின் நிகழ்வுக்கு, அப்பட்டமாக தமிழ்த் தேசியத்தைக் குழி தோண்டிப் புதைத்த ஒருவர் சிறப்பு விருந்தினராம்…. நம்ப முடியவில்லை. உங்கள் “உதயனை”யும், நீங்கள் பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளிய எ…
-
- 2 replies
- 574 views
-
-
வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி, நாட்டில் இனவாதத்தை தூண்ட சில உள்ளூர் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இவ்வாறான ஊடக உரிமையாளர்களை அழைத்து உரையாடவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. முன்னைய அரசுக்கு சார்பாகவும், விடுதலைப் புலிகள் மீள எழுச்சிபெறுகின்றனர் என்றும் சிங்கள மொழி பத்திரிகைகள் பிசராரங்களைச் செய்கின்றன. அத்துடன் புதிய அரசையும் இவர்கள் இழிவு படுத்திவருகின்றனர். பத்திரிகையாளர்கள் பங்கு சந்தைபோன்று பத்திரிகையை நடத்தமுடியாது. எனவே …
-
- 0 replies
- 265 views
-
-
மைத்திரியின் செயல்கள் வன்முறைக்கு வித்திடக்கூடும் – ஐ.நாவின் தலையீடு அவசியம் : November 3, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இந்த விடயத்தில் ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலவரங்கள் குறித்து தனது டுவிட்டர் பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் உறுதியற்ற வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளமையால் எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள…
-
- 3 replies
- 560 views
-
-
இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காத வகையில் அரசாங்கம் செய்றபட வேண்டும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்க தவறும்பட்சத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக மக்கள் விடுதலை கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு ஆபத்தான நிலையில் இலங்கை போய்க் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அதே போன்று இலங்கை சீனாவுடன் வைத்திருக்கின்ற உறவு நிலைமைகளை…
-
- 1 reply
- 401 views
-
-
யாழ் குடாவில் அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் மீனவர்களை ஏமாற்றி பகற்கொள்ளை அடிக்க முயற்சி:- 15 ஜூலை 2011 2 கோடி ரூபாவுக்கு மேல் ஏப்பம் விட திட்டம்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ் குடாவில் அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் மீனவர்களை ஏமாற்றி பகற்கொள்ளை அடிக்க முயற்சி:- யாழ் மாவட்டத்தில் புதிது புதிதாக சங்கங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. தெற்கின் குழாம் யாழ்ப்பாணத்தில் படையெடுத்துள்ள நிலையில் மீண்டும் உள்ளுராச்சித் தேர்தலில் அமைச்சர்கள் சுருட்டிக்கொள்ள முற்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப் பகுதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சுயேட்சைக் குழு ஒன்று பொதுமக்கள் அனைவரிடமும் தமது கட்சிக்கான அங்கத்துவத்திற்காக 20 பணம் ச…
-
- 0 replies
- 243 views
-
-
டொனால் பெரேரா மற்றும் சரத்பொன்சேகா யாழில் படை அதிகாரிகளுடன் ஆலோசனை சிறீலங்கா கூட்டுப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால் பெரேரா மற்றும் சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் யாழ் குடாநாட்டுக்கான இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். நேற்று சனிக்கிழமை விமானம் மூலம் பலாலி கூட்டுப்படைத்தளம் சென்றடைந்த இவர்களை யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வரவேற்றார். இதனைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து படை உயர் அதிகாரிகளுடன் இவர்கள் ஆலோசனையை நடத்தியுள்ளனர். அத்துடன் யாழ் குடாநாட்டில் படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டுள்ளனர். இதேநேரம் நேற்று நாகர்கோவில் மற்றும் தென்…
-
- 1 reply
- 971 views
-
-
கிழக்கில் தமிழர் பகுதிகளில், அபிவிருத்திப் பணிகள், பின்னடைவுகளைக் கண்டுள்ளன. அங்குள்ள ஏனைய இனங்கள், தம்மிடம் உள்ள அமைச்சுப் பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் சார்ந்த சமூகங்களுக்குப் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செய்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில், “ஒட்டுமொத்த கிழக்குத் தமிழ் மக்களது நலன் கருதியே, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டதே அன்றி, எனது குடும்பத்துக்காக அல்ல” என, தனது கட்சித் தாவல் குறித்துப் பல விளக்கங்களை, பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக்கொள்ள வியாழேந்திரன் அளித்துள்ளார். வியாழேந்திரன் குறிப்பிட்டது போல, கிழக்கில், தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவரது வாதம், முற்றிலும் நியாயமானவை; நிராகரிக்க முடியாதவை. அபிவிருத்திப் பணிகள் முக்…
-
- 1 reply
- 987 views
-
-
காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கரை திரும்பினர் ஜவெள்ளிக்கிழமைஇ 18 மே 2007இ 21:41 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மீனவர்கள் முதலில் கரை சேர்ந்ததாகவும் 6 மீனவர்கள் கரை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தினமலர் நாளேட்டின் கடைசி செய்திப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 12 மீனவர்களும் கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் காண…
-
- 11 replies
- 3.3k views
-