ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
[size=4]இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் புத்திசாலித்தனமானது இல்லை என்று இலங்கை சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அண்டன் மார்க்கஸ் கூறுகிறார்.[/size] [size=5]நாட்டில் தொழிலாளர்களின் ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் மற்றும் பேரம்பேசுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை முன்னேற்றுவதற்கான எந்தவித செயற்பாடுகளையும் இன்னும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் விசனம் தெரிவித்தார்.[/size] [size=4]கட்டாய வேலைவாங்கலில் இருந்து சுதந்திரம், சிறார்கள் வேலைவாங்கப்படுவதை தடுத்தல்,குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலைத்தளங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான உரிமை போன்ற விடயங்களில் இலங்கை இன்னும அடிமட்டத்தி…
-
- 0 replies
- 360 views
-
-
[size=4]வடக்கில் உள்ள தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் செய்தியாளர்களுடன் காணொலி மூலம் நேரலையாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவில் மிகப்பெரிய செயற்திட்டம் ஒன்று முடிக்கப்படாமல் உள்ளது குறித்து அமெரிக்கா முடிந்தளவு கரிசனை காட்டி வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் அந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்.“ என்று சிறிலங்கா ஊ…
-
- 2 replies
- 1.4k views
-
-
"தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற தலைவரை தமிழர்களின் வரலாற்றில் கண்டதே இல்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழம் மலர்வதைக் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" என சிட்னி தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது தமிழருவி மணியன் தெரிவித்தார். பெரும்பாலான தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தமிழீழம் உருவாவதற்கு தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்ற கருப்பொருளில் உரையாற்றினார். அவரது உரையின் சாராம்சம் வருமாறு: "இனிப்பாகப் பேசினால் அதில் உண்மை இருக்காது உண்மையைப் பேசினால் அத…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]சிறிலங்காவுக்குப் பயணம் மெற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன்னிடம், சிறிலங்கா அதிபரும் அவரது சகோதரர்களும், குறிப்பிட்ட காலவரம்புக்குள் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த அவர்களின் எதிர்காலத் திட்டம் குறித்த தெளிவான கருத்தைப் பெறாமலே நாடு திரும்பியுள்ளதாக புதுடெல்லியில் இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிவ்சங்கர் மேன்னுடன் கொழும்பு சென்றிருந்த அதிகாரி ஒருவரே, கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவு புதுடெல்லி திரும்பிய பின்னர் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இனப்போர் கொடூரமாக நசுக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும், உண்மையான அரசியல் நல்லிணக்கத்தை அடைவதற்கு கொழும்பு இன்னமும் ஏற்புடைய திட்டம் ஒன்றைக் கொண்டிரு…
-
- 2 replies
- 770 views
-
-
[size=3] [size=4]செயற்பாட்டு அரசியலில் விரைவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகஹிரூனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.[/size] [size=4]ஹிரூனிகா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஸ்மன்பிரேமசந்திரவின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]தமது தந்தை பணத்திற்காக அரசியல் நடத்தவில்லை எனவும் அந்த வழியைப்பின்பற்றி அரசியலில் சேவையாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் உருவச் சிலை அமைக்கும் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொண்ட போது ஹிரூனிகா இதனைத் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]எதிர்காலத்தில் கட்சிகள் வேட்பாளர்களை தெரியும் போது,வேட்பாளர்களின் நடத்தை குறித்து கவனம் செலுத்த வேண்டுமென …
-
- 15 replies
- 2.1k views
-
-
[size=4]சென்னை விஜய் ரிவி நிறுவனம் நடத்திவரும் தற்போதைய சுப்பர் சிங்கர்ஸ் யூனியர் இசைப் போட்டியில் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட சின்னக் குயில் மகிசா நேற்று முன்தினம் புதன் கிழமை கனடா திரும்பினார்.[/size] [size=4]புல போட்டியாளர்களோடு சேர்ந்து தனது திறமையை நன்கு காட்டி வந்த மகிசா சுமார் எட்டு மாதங்கள் சென்னை மாநகரில் தங்கியிருந்து தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார். தனது திறமையை மகிசா காட்டிய போது நடுவர்களாக பணியாற்றிய பாடகர் மனோ மற்றும் பாடகி சித்திரா போன்றவர்களின் அபாரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்று மகிசா கனடாவிற்கு திரும்பியுள்ளார்.[/size] [size=4]மகிசாவை விமான நிலையத்தில் வரவேற்கச் சென்ற பலருள் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங…
-
- 7 replies
- 2k views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடக் கூடாது என்று அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட காரைதீவு பிரதேசசபை தலைவர் செல்லையா இராசையாவுக்கும் இத்தகைய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அத்துடன், இவரையும் இவரது ஆதரவாளர்களையும் …
-
- 0 replies
- 639 views
-
-
[size=4]தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது இந்திய மத்திய அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திரா ராடரை சீன அதிகாரிகள் சிலர் இரகசியமாகப் பார்வையிட்டுள்ளதாக அறியப்படுகிறது.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது இந்திய மத்திய அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திரா ராடரை சீன அதிகாரிகள் சிலர் இரகசியமாகப் பார்வையிட்டுள்ளதாக அறியப்படுகிறது.[/size] [size=4]திருகோணமலையில் சைனா-பே என்னும் இடத்தில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் இந்த ராடர் பொருத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான இந்த ராடர், புது தொழில் நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டது. இந்த ராடர் இலங்கையின் வான் பரப்பு மற்றும் கடல் பரப்புக்களை இன்று வரை கண்காணித்து தகவல்களை வழ…
-
- 0 replies
- 664 views
-
-
[size=4]தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி ஜேர்மனி தலைநகரம் பெர்லினில் இன்று காலை ஜேர்மனி ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.[/size] [size=4]மனித நேயம் அற்ற நிலையில் சித்திரவதை முகாமில் சிக்கித் தவிக்கும் உறவுகள் தம்மை விடுதலை செய்யக் கோரி கடந்த இரண்டு வாரங்களாக உண்ணா நிலையில் உள்ளார்கள், அவர்களில் சிலர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியம் பெறுவதாகவும் அறிகின்றோம்.[/size] [size=4]காந்தி தேசம் என தன்னை தானே புகழாரம் பாடும் இந்திய அரசு சிறைகளில் வாடும் அகதிகளை விடுவிக்காமல் மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இலங்கை அரசின் இனவழிப்பில் உடைமைகள், மற்றும் உறவுகளை இழந்து தமது உயிர்கள…
-
- 1 reply
- 566 views
-
-
[size="2"]வடக்கு மாகாண சபைத் தேர்தல் தற்போதைக்கு சாத்தியம் இல்லை[/size] [size=1] [size=5]அமைச்சர் ஹகலிய தெரிவிப்பு வடமாகாண தேர்தலை நடத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ள தால் தேர்தலை தற்போதைக்கு நட த்த முடியாதென அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. இருப்பினும் வடக் கில் தேர்தலை நடத்துவதற்கான உரிய காலம் வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டின் போது அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான ஹகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வடமத்தி, கிழக்கு மற்றும் சப்பிரக முக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தீர்மானித்துள்ள அரசாங்கம், இன்னமும் வடக்கு மாகாணத் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் க…
-
- 1 reply
- 624 views
-
-
[size=3] [/size] களத்தில் இறங்க முதலே வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் [size=4] அண்மையில் கலைக்கப்பட்ட கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தயாராகி வருகின்றன. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன. தனக்கும் இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த காரைதீவு பிரதேசசபை தலைவர் செல்லையா இராசையா காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். கைத்தொலைபேசியொன்றில் பேசிய ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடக் கூட…
-
- 1 reply
- 696 views
-
-
[size=3][size=5]'செல்லாத சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர்'[/size][/size] [size=3][size=4]இலங்கையில் கைது செய்யப்பட்ட லங்காமிரர் செய்தி இணையதள ஊடகவியலாளர்கள் உட்பட 8 சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை பிணை வழங்கியது.[/size][/size][size=3][size=4]நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.[/size][/size] [size=3][size=4]இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இவர்கள் செய்திகளை வெளியிட்டதாக நீதிமன்றத்துக்கு சமர்பித்த அறிக்கையில் காவல்துறை கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கை குற்றவியல் சட்டத்தில் உள்ள தண்…
-
- 1 reply
- 494 views
-
-
[size=4]கொழும்பில் இருந்து செயற்பட்டுவந்த மும்மொழி ஊடகங்களான ஸ்ரீலங்கா மிரர் மற்றும் லங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தள ஊழியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டமை உட்பட மேற்படி இணைத்தளங்கள் தொடர்பான விவகாரத்தை அமெரிக்கத் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]செய்தி இணையத்தளங்களை முடக்குதல், அச்சுறுத்தல், ஊடகவியலாளர்கள் காணாமல் போதல் உட்பட சுயாதீன செய்தி ஊடகங்களை மீதான ஒடுக்குவதற்கான முயற்சிகள் தொடர்பாக பல தடவை நாம் எமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளோம்.[/size] [size=4]தணிக்கை செய்யப்படாத சுயாதீன ஊடகம் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைக்கக்கூடியதாக இருப்பது துடிப்பான ஜனநாயகத்தின் தவிர்க்க …
-
- 0 replies
- 503 views
-
-
[size=4][/size] [size=4]பிரான்ஸ் தமிழ் மக்களின் பெருவிழாவாவாக அமைகின்ற தமிழர் விளையாட்டு விழாவில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையமொன்று அமையவுள்ளது.[/size] [size=4]தமிழர் விளையாட்டு விழா, 15 ஆவது ஆண்டாக வழமையான திறந்தவெளித் திடத்தில் நாளை இடம்பெறுகின்றது. பல்லாயிரக்கணக்கான பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொள்கின்ற இப்பெருவிழாவில், அமையப்பெறும் மக்கள் தொடர் மையத்தின் ஊடாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இதேவேளை, அரசியல் விழிப்பூட்டல் பரப்புரைகளும் இடம்பெற இருக்கின்றது. ஈழத்தில் நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதனை பிரென்சு அரசினைக் அங…
-
- 0 replies
- 388 views
-
-
தமிழின விரோதி பிரணாப் முகர்ஜி தமிழகம் வருவதை கண்டித்து மதுரை மாவட்ட நாம்தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்பாட்டம் மற்றும் கொடும்பாவி எரிக்கபட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம்தமிழர் தோழர்கள் பங்கேற்று கைது செய்யபட்டார்கள்.கண்டன ஆர்பாட்டம் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நடைபெற்றது. http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/
-
- 2 replies
- 948 views
-
-
[size=4]வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசபடையினர்மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு சிறிலங்கா அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து அதன் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இந்த நடவடிக்கைகளுக்கு சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து இவ்வாறு புகலிடம் கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், தமது பிள்ளைகள் பாதுகாப்பு படையினரால் துன்புறுத்தப்பட…
-
- 3 replies
- 537 views
-
-
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு, அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்கு வைத்து அதிகாரிகளினால் மிகக்கடுமையான வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, சக அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விசாரணைக்கு என அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அரசியல் கைது ஒருவர் மீண்டும் வவுனியாவிற்கு அழைத்து வரப்படாது, அநுராதபுரத்தில் தடுத்து வைத்து வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். குறித்த இந்தக் கைதியை மீண்டும் வவுனியா சிறைக்கு அழைத்து வருமாறு தெரிவித்து, வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 28 பேர் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதன் ஒரு கட்டமாக வவுனியா சிறை அதிகாரிகள் மூவரை நேற்று பணயக் கைதிகளாக…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=4]தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது, வடக்கில் காணி விவகாரங்கள் மற்றும் வடக்கில் படைகளைக் குறைப்பது போன்ற விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் நேற்று கொழும்பில் நடத்திய சந்திப்புகளின் போதே இந்தியாவின் அதிருப்தியை சிறிலங்காவிடம் வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன் சிவ்சங்கர் மேனன் நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் ச…
-
- 1 reply
- 783 views
-
-
[size=4]சிறிலங்கா பேரினவாத ஆட்சியாளர்களால் ஈழத்தமிழரின் தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அபாயத்தை இவ்வரைபடம் விளக்குகின்றது.[/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4]புதினப்பலகை குழுமத்தினரின் தயாரிப்பு[/size] [size=4]http://www.puthinapp...?20120629106496[/size]
-
- 0 replies
- 687 views
-
-
[size=4]ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற அமர்வுகளின் போது இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து பல உறுப்பு நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் விசனம் தெரிவித்திருப்பதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் வலியுறுத்தி இருக்கின்றன.[/size] [size=4]ஹங்கேரி, பெல்ஜியம், சுலவோகியா, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளே இவ்வாறு குரல் எழுப்பி இருக்கின்றன. ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகள் இருப்பதாகக் ஹங்கேரி கவலை வெளியிட்டது. அதேவேளை, கற்றுக் கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக் கையை நடைமுறைப்படுத்து மாறும் செயலாளர் நாயகத்தின் அறிக்கையை கருத்தில் எடுக்குமாறும் பெல…
-
- 0 replies
- 607 views
-
-
[size=4]உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இரவு கொழும்பு வந்தடைந்த இந்தியாவின் பாதுகாப்பத்துறை ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று நண்பகல் 12.00 மணியளவில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு, நில ஆக்கிரமிப்பு என்பன தொடர்பில் இதன்போது முக்கியமாக ஆராயப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றிருந்த சம்பந்தன் நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பு திரும்பினார். இதனையடுத்து தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுடன் கடந்த இரு தினங்களாக ஆலோசனை நடத்திய சம்பந்தன் இன்று நண்பகல் சிவ்சங்கர…
-
- 4 replies
- 754 views
-
-
"முறிகண்டியில் ஓர் முள்ளிவாய்க்காலை கண்டோம்" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன் 29 ஜூன் 2012 ஈழமெங்கும் நிலத்திற்கான போராட்டங்கள் விரிவடைந்துவரும் இன்றைய காலத்தில் தாங்கள் வாழ்ந்த நிலத்தை மீட்பதற்காய் ஒரு முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்கு முகம் கொடுத்த முறிகண்டி மக்கள் தங்கள் வாழ்நிலத்தை மீட்கச் சிறைசென்றிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மாபெரும் திறந்த சிறைச்சாலைக்கு மீண்டும் ஏதற்காக இந்த மக்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்? என்ற கேள்விதான் இந்த மக்களின் உன்னதமான போராட்டத்திற்கான உக்கிரமான பதிலை அளிக்கிறது. மீள்குடியேற்றம் வடக்கின் வசந்தம் என்ற என்ற பெரும் அரசியல் பிரசாரங்களின் மத்தியில்தான் இந்த மக்கள்மீதான அநீதி அரசின் பொய் பிரசாரங்களை உ…
-
- 0 replies
- 658 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்தல், கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறும் கட்சிகளுக்கு சம உரிமை வழங்குதல் உட்பட்ட விடயங்களை வலியுத்தி நடவடிக்கை எடுக்கும் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கு கட்சித் தலைவர்களால் கடிதம் அனுப்பபட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுவருகின்ற கட்சிகளை ஓரங்கட்டி தமிழரசுக்கட்சி தன்னிச்சையாகச் செயற்பட்டுவருகின்றமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் தமிழரசுக் கட்சி தனது பாதையில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாது தொடர்ந்து பயணித்து வருகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்த…
-
- 4 replies
- 903 views
-
-
[size=4]யாழ். மாநகர சபையில் ஆளும் கட்சியாகவுள்ள ஈ.பி.டி.பி.யின் ஊழல் முறைகேடுகளுக்கெதிராக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றில் வழக்குத் தொடுக்க உள்ளது.[/size] [size=4]மாநகர சபையின் கூட்டம் இன்று நடைபெற்ற போது ஆளும் கட்சியால் அமைக்கப்படும் கட்டடத் தொகுதி தொடர்பாக இரு தரப்பினர்களுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.[/size] [size=4]இக் கட்டடத் தொகுதி அமைப்பதில் ஆரம்பம் முதலே முன்னுக்குப்பின் முரன்பட்ட கருத்துக்கள் தெரவிக்கப்பட்டு வந்தன. இவ் விடயம் தொடர்பாக ஆரம்பம் முதலே ஊடகங்களில் வெளிவந்திருந்த நிலையில் தற்போது அக் கட்டடம் விற்பனையில் பல கோடி ருபாவினை ஈ.பி…
-
- 3 replies
- 543 views
-
-
[size=5]வித்தியாதரனை கிழக்கு மாகாண முதன்மை வேட்பாளராக நிறுத்துங்கள்! - மாவை சேனாதிராஜா[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்பில் உதயன் சுடரொளி நாளேடுகளின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆலோசனை தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இர.சம்பந்தன் இந்தியாவில் இருந்து நேற்று கொழும்பு திரும்பிய நிலையில் அவரை சந்தித்து கலந்துரையாடிய மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளை விடுத்தாரென எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார். முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு கூட்டமைப்;பிற்குள் தகுதியானவர்கள் இல்லையெனவும், எனவே வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நியமிப்பதன் மூலம…
-
- 8 replies
- 1.4k views
-