ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142813 topics in this forum
-
தேர்தலுக்கு முன்னதாக ராஜபக்ச, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நம்பகத்தன்மையை அம்பலப்படுத்தி அழிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவது தெளிவாகின்றது. இதற்கான தந்திரோபாயமொன்றை வகுப்பதற்கு உயர்மட்ட ஊடககுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பிரதமரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் இடம்பெற்றுள்ளனர் என கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 20 வது திருத்தம் நிறை வேற்றப்பட்வுடன் பாராளுமன்றத்தை கலைத்து விடுவேன் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். 19 வது திருத்த்திற்கான அங்கீகாரத்தை சபாநாயகர் சமல்ரா…
-
- 0 replies
- 656 views
-
-
கிழக்கைப் பிரிப்பது ஒரு அரசியல் சதி இதனை சவாலாக கூட்டமைப்பு சந்திக்கும் [29 - July - 2007] [Font Size - A - A - A] * கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீகாந்தா -பி.ரவிவர்மன்- உயிருக்கு அஞ்சினால் இன்றைய அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது. படுகொலைக் கலாசாரம் ஜனநாயக அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் அரச சார்பற்ற சக்திகளும் அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை குறிவைத்துக் கொண்டேயிருக்கும். ஆனால், ஒன்று படுகொலைகளாலோ அல்லது விசாரணை என்ற போர்வையினாலோ அச்சுறுத்தல்களாலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையோ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையோ அடிபணிய வைக்க முடியும் என்று அரசு கருதுமானால் அதுவொரு வெறும் பகற்கனவாகும் என்று தமிழ்த் தேசிய…
-
- 1 reply
- 770 views
-
-
[ திங்கட்கிழமை, 26 செப்ரெம்பர் 2011, 00:02 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா விவகாரத்தில் வெளியாரின் தலையீடுகள் மற்றும் அழுத்தங்களை தவிர்ப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்துகின்ற பேச்சுக்களை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை கூறியுள்ளார். நியுயோர்க்கில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு கூறியுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் தகவல் வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் ஐ.நாவுக்கான பயணம் தொடர்பாக நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம பேசிய இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், இ…
-
- 0 replies
- 656 views
-
-
எவன்கார்ட் மற்றும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் என்பன சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக எவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் உதய திஸாநாயக்க புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். எவன்கார்ட் மெரிட் டைம் நிறுவனம் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் இணைந்து மேற்கொண்ட சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல்கள் மூலம் இலங்கையின் ஆயுத சட்ட மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம், அந்நிய செலாவணி சட்டம் மற்றும் தொழிலாளர் கட்டளைச்சட்டம் என்பவற்றை மீறியுள்ளதாக கூறியே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பொய்யானவைகள் என கூறுவார்களேயானால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவருடன் பகிரங்க வ…
-
- 0 replies
- 592 views
-
-
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு 22 JAN, 2024 | 05:08 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுதராதர சாதாரண பரீட்சை - 2023க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சாத்திகள் தத்தமது பாடசாலை ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிக்க முடியும். இவ்வாண்டிலிருந்து பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் சகல தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை அற்ற 15 வயதுக்குட்பட்ட தனிப்பட்ட பரீட்சாத்திகள் சாதாரணதர பரீட்சைக்கு தோற…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
கருணா குழுவினரின் ஆயுதக்களைவை மட்டக்களப்பு இராணுவ தளபதி விரும்புகிறார்: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2007, 15:52 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் ஆயுதக்களைவை மட்டக்களப்பு சிறிலங்கா இராணுவ தளபதி விரும்புவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக் குழுவினருடனான அண்மைய சந்திப்பின் போது, 23 ஆம் டிவிசனைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரட்ணநாயக்க இதனைத் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஸ்டெய்னர் செவிய்ன்சன் தெரிவித்துள்ளார். கிழக்கில் அமைதி திரும்ப வேண்டுமானால் கருணா குழுவின் ஆயுதங…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்புத் தேர்தலில் புலம்பெயர் புலிகளின் நிதியாம்! புரளிய கிளப்பும் சிவாச்சாரியார் Sunday, October 2, 2011, 9:24 ஏணியாக இருப்போம் என்று மார்தட்டும் வேட்பாளர்கள் கொழும்பு மாநகர சபை தேர்தலில் அப்பாவி சேரிப்புற வாக்குகளை அபகரிக்க சமய, சமூக நிறுவனங்களுக்கு, பெரும் நிதித்திட்டங்களுக்கு நிதி வழங்குவோம் என்ற வாக்குறுதியானது புலம்பெயர் புலிகளின் நிதியா? பாதுகாப்பு புலனாய் வுத்துறை மற்றும் அரசாங்கம், தேர்தல்கள் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச இந்துமத பீடத் தலைவர் “தேசபந்து” சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையும், மார்தட்டும் இனத்துவேஷ அரசியல் நடிப்பையும் காட்…
-
- 0 replies
- 792 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி காவல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை இயற்கை எய்தியுள்ளார். கடந்த 1984 ஆம் அண்டு சாவகச்சேரி காவல் நிலையம் மீது ரெலோ அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்த போது அங்கு கடமையில் இருந்த 20 சிங்கள காவல்துறையினரை பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காட்டு பாதையூடாக அழைத்து சென்று பின்னர் வான் ஒன்றில் அவர்களை ஏற்றி சென்று ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார். காவல்துறை …
-
- 0 replies
- 278 views
-
-
யாழ்.வண்ணார் பண்னையைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் முன்பு அறிமுகம் இல்லாத தொலைபேசிக் காதலரை யாழ்.நல்லூர் உற்சவத்தின் போது சந்தித்து இருக்கிறார். அந்த இளம் பெண்ணை தனது தொலைபேசியின் மூலம் காதல் லீலையால் வசப்படுத்தி இருக்கிறார் கிளிநொச்சி பொன்னகர் மத்தியைச் சேந்த உ. உதயகுமார் (வயது 25). இவர் ஏற்கெனவே திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தந்தையுமாவார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கிப்படுகின்றது. இவர் அந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் கதைத்து காதலிக்குமாறு வற்புறுத்தி, ஏமாற்றி அந்தப் பெண்ணை ஒரு மாதகாலமாக கிளிநொச்சி முறிகண்டிப்பகுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் வீதியில் விட்டுத் தலைமறைவாகியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி…
-
- 0 replies
- 741 views
-
-
நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் இலங்கை அரசானது தனது வீடியோவை எம்.பீக்களுக்கு போட்டுக் காட்டியது. இது சனல் 4 தயாரித்து வெளியிட்ட ஆவணப்படத்தை எதிர்த்து இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும். சுமார் 150 சிங்களவர்கள் அங்கே இருந்தபோதும் 3 தமிழர்கள் மட்டுமே அங்கே இலங்கை அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டனர். மற்றுமொரு தமிழ் பெண்மணியான ராஜேஸ்வரி என்பவர் எழுந்து தான் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதாகவும் ஒரு தமிழ் தாயாக நான் கேட்க்கிறேன் சனல் 4 கொலைக்களம் போன்ற ஆவணப்படங்களை இனி வெளியிடக்கூடாது என்றார். சனல் 4 கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண் டரைக்டர் அங்கே உட்காந்திருந்தார். அவரைப் பார்த்து இலங்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவே நீங்…
-
- 24 replies
- 2.3k views
-
-
வவுனியா, மன்னார் எல்லையில் மோதல் 3 இராணுவம் பலி, 5 பேர் காயம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுனியா, மன்னார் எல்லையில் இருக்கும் பாலமோட்டைப்பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு முன்னகர்ந்த சிறிலாங்கா இராணுவத்தை நிறுத்த விடுதலைபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 3 இராணுத்தினர் பலியாகி உள்ளார்கள். மேலும் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். மாலை 4 மணியிலிருந்து 6.30 வரை நடைபெற்ற இம்மோதலில் விடுதலைப்புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளார் இளந்திரயன் தெரிவித்துள்ளார். SLA, Tigers clash in Vavuniyaa-Mannaar border At least 3 Sri Lanka Army (SLA) soldiers were killed and five wounded in …
-
- 0 replies
- 873 views
-
-
இறுதி யுத்த களத்தில் விடுதலைப் புலிகளது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்களது ஆன்மாக்கள் திசை எங்கும் சிதறிச் சென்று உலக நாடுகள் எங்கும் ஈழத் தமிழினத்தின் மேல் சிங்கள அரசு நடாத்திய இன அழிப்புப் போருக்காக நீதி கோரியபடியே உள்ளன. ஒவ்வொரு விடுதலைப் புலி வீழும்போதும் தன் இலட்சிய வேட்கையை இறுகப் பற்றிக்கொள்கின்றான். இறுதிக் கணத்திலும் அவனது உதடுகள் 'புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்' என்றே உச்சரிக்கின்றது. தேசியத் தலைவர் அவர்களை நெஞ்சில் சுமந்தபடியே அவன் காற்றில் கரைகிறான். ஆதலால்தான், அவர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகின்றார்கள் என்று ஈழத் தமிழர்கள் நம்புகின்றார்கள். ஆம், அவர்கள் விதைக்கப்படுகின்றார்கள்! 'விழ, விழ எழுவோம்;! விழ, விழ எழுவோம்! ஒன்று விழ ந…
-
- 0 replies
- 989 views
-
-
தொடர்ந்தும் படையினர் நிலைகொண்டுள்ள புதுக்குடியிருப்பு பொன்னம் பலம் மருத்துவ மனைக் காணி தொடர்பில் ஆராய்ந்து அதனை விடுவிக்குமாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தனது செயலரைப் பணித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் தெரிவித்தார். புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்துக்கு அண்மித்த மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு கோரி காணிகளின் உரிமையாளர்கள் 2017ஆம் ஆண்டு மாசி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்தக் காணிகள் விடுவிக்கப்படாததால் மக்கள் தொடர்ந்தும் போராடும் நிலை ஏற்பட்டது. உணவு ஒற…
-
- 0 replies
- 339 views
-
-
இன்று முதல் டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சகல கிளைகள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்காக டிஜிட்டல் முறைமையின் கீழ் பதிவு செய்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/294214
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
Posted on : 2007-09-04 இனப்பிரச்சினையை வைத்து நடத்தப்படும் அதிகாரப் போர் ""தமிழரின் இனப்பிரச்சினையை மையமாக வைத்தே சிங்கள ஆளும் வர்க்கங்கள் காலம் காலமாகத் தமக்கிடையே அதிகாரப் போர்களை நடத்தி வந்திருக்கின்றார்கள். இப் போர்கள் மூலமே தமது அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைப்படுத்தி, பலப்படுத்த முனைந்துள்ளார்கள். இந்த அதிகாரப் போர்களும், அதன் விளைவாகத் தமிழரின் இனப்பிரச்சினையும் தீர்க்கப்படாது மேலும் மேலும் சிக்கலடைந்த காரணத்தாலேயே சமாதான முயற்சிகள் காலங்காலமாகத் தோல்வியில் முடிவடைந்தன.'' இவை புலிகளின் மதியுரைஞர், "தேசத்தின் குரல்'அமரர் அன்டன் பாலசிங்கம் தமது கடைசி நூலான "போரும் சமாதானமும்' என்ற புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில் குறிப்பிட்ட வாசகங்களாகும். …
-
- 0 replies
- 833 views
-
-
இலங்கை இராணுவத்துக்கு நேர்மறை மீள்வரைவிலக்கணம் வழங்குகிறதா அமெரிக்கா? - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் விமர்சனம் Published By: DIGITAL DESK 3 15 MAR, 2024 | 08:59 AM (நா.தனுஜா) 'குறைந்தபட்சம் பகுதியளவிலான பொறுப்புக்கூறலையேனும் உறுதிசெய்யவேண்டிய நிலையில் இருக்கும் பிரச்சினைக்குரிய கட்டமைப்பு' எனும் நிலையிலிருந்து தற்போது 'இந்திய - பசுபிக் பிராந்திய கடற்பாதுகாப்பில் மிகமுக்கிய பங்காளி' எனும் நிலையை நோக்கி அமெரிக்கா இலங்கை இராணுவத்துக்கு மீள்வரைவிலக்கணம் வழங்குவதாக சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் விமர்சித்துள்ளார். இலங்கையின் கடற்பிராந்தியம்சா…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்கும் கோரிக்கை வலுக்கிறது மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது கூட்டத் தொடர் இன்று சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆரம்பமாகின்றது. இச்சமயத்தில் இலங்கையில் மோசமாக அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றை அங்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச மட்டத்தில் வலுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி இம்மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கும் இந்தக் கூட்டத்தொட ரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத் தைப் பிடிக்கும் எனப் பல தரப்பினரும் எதிர் பார்க்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்று வரும் சட்டவிரோதமான ஆள்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை ஒழித்துக்கட்ட எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது. ! ஞானசார தேரர் சூளுரை ! 780adad1beb27f0c54647e4de568fd26
-
- 25 replies
- 1.7k views
-
-
Published By: VISHNU 26 MAR, 2024 | 08:26 PM இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவைக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/179779
-
- 1 reply
- 407 views
- 1 follower
-
-
உலங்குவானூர்தியின் பயன்பாடு -அருஸ் (வேல்ஸ்)- போர் என்ற மனநிலைக்கு வளர்த்து விடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக படைத்துறை வெற்றிச் செய்திகளை கொடுக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது. அதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி அதன் தொடர்ச் சியாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அபிவிருத்திகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், நாட்டில் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்பன காரணமாகும். எனவே தென்னிலங்கை மக்களை திருப்திப் படுத்த போரைத் தவிர வேறு வழிகள் அரசிற்கு இல்லை. இலங்கையில் ஏற்பட்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களை முன்னிட்டு இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் பிரித்தானியா இலங்கைக்கான 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் உதவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
(எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று வெள்ளிக்கிழமை (05) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். தெல்லிப்பழை பிரதே…
-
- 0 replies
- 208 views
-
-
Gold Coast wins tight race for Commonwealth Games Ellen Lutton November 12, 2011 - 9:05AM Gold Coast Mayor Ron Clarke poses in front of the early morning backdrop of Surfers Paradise. Photo: Paul Harris The long wait is over, let the partying begin. The Gold Coast this morning won the right to host the 2018 Commonwealth Games following a secret ballot in the Caribbean nation of St Kitts and Nevis. The general assembly of the Commonwealth Games Federation gave its nod to Queensland's premier tourist destination over the little-known Sri Lankan town of Hambantota after intense lobbying by both contenders. Tens of thousands of Games fans will …
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும் – தவராசா! வடக்கு மாகாண ஆளுநராக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் பல பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றும் வேலைத்திட்டத்தினை வடக்கு ஆளுநர் கைவிட வேண்டும் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைத்த அதிகாரப் பகிர்வின் விளைவுதான் இந்த மாகாண சபை. எனவே தமிழ் மற்றும் முஸ்…
-
- 0 replies
- 395 views
-
-
மட்டக்களப்பில் ஏன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது சாணக்கியன் வெளியிடும் தகவல் !! kugenApril 22, 2024 இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் …
-
- 0 replies
- 418 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்த வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சில சரத்துகளைத் திருத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" நாளிதழின் பிரதம செய்தியாளர் என்.ராம் மற்றும் அதன் செய்தியாளர் பி.முரளீதர் ரெட்டி ஆகியோருக்கு கொழும்பில் ரணில் அளித்த சிறப்பு நேர்காணலின் தமிழ் வடிவம்:விபரங்களுக்கு
-
- 0 replies
- 710 views
-