ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142813 topics in this forum
-
தீவிரவாதிகளுக்கு பயந்து இராணுவத்தை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் வேலை செய்து, அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட ஒருவரின் ஆசனத்தில் தான் அமர மாட்டேன் என பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நான் தற்போது பெற்று கொண்டிருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி மிகவும் உயர்வானதொன்றாகும். பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்றுகொண்டு இராணுவத்தினால் என்னிடம் வழங்கப்பட்டிருக்கும் எனது சிறந்த பதவியை அவமதிக்க மாட்டேன். அத்துடன் தற்போது எனக்கு அமைச்சரவை அமைச்சரை விடவும் சிறப்பான பதவி கிடைத்துள்ளமையினால் ப…
-
- 0 replies
- 272 views
-
-
வவுனிக்குளத்திலிருந்து (Vavuni) நேற்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட சட்டவைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் நேற்று (30.07.2024) வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (29) இரவு சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளம் சென்ற குறித்த இளைஞனை காணவில்லை என உறவுகள் தேடிய நிலையில் நேற்று (30) அதிகாலை வவுனிக்குளம் குளத்தில் உடலமாக மீட்கப்பட்டார். உடற்கூற்று பரிசோதனை இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை பார்வையிட்ட …
-
-
- 9 replies
- 987 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 3 12 AUG, 2024 | 02:22 PM இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர். சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று திங்கட்கிழமை (12) குறித்த சந்திப்பு நடைபெற்றது. தற்போதைய முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமாகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடினோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190893
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் மீட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை: மகிந்த [செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2007, 08:35 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் மீட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடர்து வாசிக்க... http://www.puthinam.com/full.php?22YSoa203...d4eJWEcb0aFQMde கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் மீட்கும் கனவில் இருந்த பலரை தெற்கின் அரசியல் காலாவதி ஆக்கிவிட்டது. அந்த வரிசையில் இவரும், அந்த நாள் வெகுதொலைவில் இல்லைப் போல்த்தான் இருக்கிறது.
-
- 6 replies
- 3.2k views
-
-
இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் விடுக்கும் வேண்டுகோள் செய்தியிது. உங்களால் இயன்றளவு எல்லா இடங்களுக்கு அனுப்பி எமது உறவுகளின் துயரத்தை உலகுக்குத் தெரிவித்து அவர்களது விடுதலைக்கு ஆதரவு தாருங்கள்.
-
- 1 reply
- 604 views
-
-
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோணப்பிட்டிய, சீனாக்கொலை தோட்டத்தில் கொலைசெய்து புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்தே குறித்த பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றும் ஒருவர் பிரதேசத்தை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்தாரநுவர பொல…
-
-
- 2 replies
- 486 views
- 1 follower
-
-
கடந்த பல வருடங்களாக உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்படாத 9 மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளில், எதிர்வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் [Monday December 24 2007 07:24:54 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே கடந்த பல வருடங்களாக உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்படாத உள்ளூராட்சி சபைகளில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்த இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக இலங்கை உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபை உட்பட தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 9 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆ…
-
- 0 replies
- 727 views
-
-
தமிழரசுக் கட்சி செயலாளர் செயல்திறனான செயலாளர் அல்ல.அவரது பதவிக்காலத்தில் கிழக்கில் கட்சி வீழ்ச்சியை சந்தித்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் தமிழரசுக்கட்சி பொதுச்சபை மாநாட்டில் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மட்டக்களப்பிற்கான செயலாளராக மட்டுமே இருக்கிறார். யோகேஸ்வரன் எம்.பி பகிரங்க சாடல் கிழக்கின் ஏனைய பகுதிகளை கவனிக்கிறாரில்லை. எம்மையும் சுதந்திரமாக இயங்கவிடாமல் தடை போடுகிறார்.உள்ளூராட்சித் தேர்தலில் அவரது தொகுதியிலேயே கோட்டை விட்டார். தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், துரைராசசிங்கத்தை மீண்டும் ஒரு தடவை செயலாளராக நியமிக்க அனைவரும் விட்டுக் கொடுங்கள் என கேட்டமைய…
-
- 0 replies
- 382 views
-
-
Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 05:27 PM சென்னை - யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை ஆரம்பமானது. இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 3.05 மணிக்கு சென்னையிலிருந்து 52 பயணிகளுடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதன்போது இசை மற்றும் நடனத்துடன் பயணிகள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை குறித்த விமானம் ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன. …
-
-
- 10 replies
- 814 views
- 1 follower
-
-
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கடந்த வாரம் மூண்ட கடற் சமரில் காணாமல் போன படையினரின் சடலங்கைளத் தேடும் பணிக்கு தமிழக மீனவர்களின் உதவி கோரப்பட்டிருக்கின்றது. காணமற்போன கடற்படையினர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கபடும் நிலையில் அவர்களின் சடலங்களை தேடும் பணியில் உதவிட தமிழக மீனவர்களின் உதவியை நாடியுள்ளதாக தமிழக செயதித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இந்திய இலங்கை எல்லையில் நேற்று முன்தினம் மீன் பிடித்தக் கொண்டிருந்த வேளை தமிழக மீனவர்களை அணுகிய கடற்படையினர் அந்தப் பகுதியில் ஏதேனும் உடல்கள் மிதந்து கொண்டிருந்தால் அது பற்றி தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.4k views
-
-
2012ம் ஆண்டு நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதியை கட்டுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையையும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்கு வருட இழுத்தடிப்பின் பின்னர் இந்த வைத்தியசாலையை கட்டி முடிக்க முடிந்துள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று (15.07.2019 ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற…
-
- 0 replies
- 251 views
-
-
ஒரு தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சம்பந்தப்பட்ட பிரபல்யமான ஒரு நகைச்சுவை உண்டு. வாக்களித்துவிட்டு வருகின்ற ஒருவரை மறிந்து, ‘நீ யாருக்கு வாக்களித்தாய்’ என்று வடிவேல் கேட்பார். 'உங்களிடம் வாங்கின காசுக்கு தென்னை மரச்சின்னத்தில் ஒரு குத்து.. அவனிடம் வாங்கின காசுக்கு ஏணி சின்னத்தில ஒரு குத்து..’ என்று அவர் பதிலளிப்பார். இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மாவை சேனாதிராஜா வாக்களித்துவிட்டு திரும்பிவருகின்றபோது ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டபோது, கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு பதிலைத்தான் வழங்கி இருகின்றார். 'தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தின்படி சஜித்துக்கு ஒரு வாக்கையும், சங்குச் சின்னத்துக்கு இரண்டாவது வாக்கையும், ரணில் விக்ரமசிங்கவுக்கு மற்றொரு வா…
-
-
- 3 replies
- 783 views
- 1 follower
-
-
பெரும் தளபதிகளையும், போராகளிளையும் இழந்த போதும், பெரும் போர் எம்மீது திணிக்கப்பட்ட போதிலும் இழப்புக்களில் இருந்து மீண்டு எழுந்தோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
மகிந்த சமரசிங்க வெறுங்கையுடன் நாடு திரும்பியுள்ளார் March 3, 2012 ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை திரும்பியுள்ளார். இலங்கைக்கு ஆதரவு தேடி ஜெனீவா சென்ற அமைச்சர் மகிந்த சமரசிங்க தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றி வெறுங்கையுடன் இன்று காலை நாடு திரும்பியிருக்கின்றார். கடந்த இரண்டு வருடத்திற்குள் இலங்கை அடைந்துள்ள வளர்ச்சி தொடர்பில் ஜெனீவா கூட்டத் தொடரில் தெரிவிக்கப்படது. யுத்தம் நடைபெற்று வந்த நாட்டில் தற்போது அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவதனால் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அமைச்சர் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது வரை இலங்கைக் குழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொண்டயாவின் அண்ணனே குற்றவாளி? கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கொண்டயாவின் சகோதரனான சமன் ஜயலத்தின் மரபணு அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, குறித்த மரபணு, சிறுமி சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணு உடன் ஒத்துப்போவதாக மினுவங்கொடை நீதிமன்ற நீதவான் டீ.ஏ. ருவன்பதிரண தெரிவித்தார். சமன் ஜயலத், கடந்த 06 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்படி பொரளையிலுள்ள ஜீன்டெக் நிறுவனத்தில் சி.ஐ.டியினரால் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/1240
-
- 0 replies
- 565 views
-
-
‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ Editorial / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 09:58 Comments - 0 ‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம்…
-
- 15 replies
- 1.7k views
-
-
கச்சத்தீவு: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மற்றும் மீனவர்கள் தாக்குதல் நடத்துவது அனுமார்வால் போன்று நீண்டு கொண்டே செல்கின்றது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து செல்வதும், சில நேரங்களில் கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்குவதுமான நிலை நீடித்து வருகின்றது. இவ்வாறு இலங்கை கடற்படை தாக்குதலில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பல நூறு மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகியும் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 28 ந் தேதி மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரை போதைப் பொருள் கடத்தியதாக கூறி இலங்கை அரசு வழக்கு தொடர்ந்து, கடந்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழில் 3ஆம் இணைப்பு - முதலமைச்சரை தனிப்பட்ட வகையில் சந்தித்தார் முன்னாள் இந்திய அமைச்சர் பாசிதம்பரம் - குளோபல் தமிழ் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- GTMN இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பயணம் குறித்து இலங்கைக்கான இந்தியாவின் யாழ் துணைத்தூதரகம் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை... இந்த பயணம் அவரது தனிப்பட்ட பயணம் எனவும், பயணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரனை தனி…
-
- 4 replies
- 1.3k views
-
-
Published By: VISHNU 06 OCT, 2024 | 08:03 PM சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர். கடந்த காலத்தில் ஒரு தேங்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதேவேளை, கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில பகுதிகளில் முட்டையின் விலை 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு முட்டை விலை 30 ரூபாய்க்கும் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/19564…
-
-
- 12 replies
- 894 views
- 1 follower
-
-
கெப்பறிறிக்கொல்லவையில் மனிதப் புதைகுழியில் இருந்து கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் உட்பட 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில் இன்னும் அடையாளம் காணப்படாத அந்தச் சடலங்கள் தமிழர்களுடையவையாக இருக்கலாம் என சந்தேகம் வலுத்திருக்கின்றது. பெரும்பான்மையினரான சிங்களவர்கள் அதிகம் வாழும் பிரதேசத்திலலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்படட்டள்ளன. ஆனால் இந்தப் பிரரேசத்தில் இத்தகைய எண்ணிக்கையில் மக்கள் காணாமல் போகவில்லை என்று பிரதேசவாசிகள் கூறுகின்றனர். எனவே, வெளியில் எங்கோ சுட்டுக் கொல்லப்பட்டு இங்கு கொண்டு வந்து புதைக்கபட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. புதைகுழிகள் அவரச அவரசமாகத் தோண்டப்பட்டு, துரித கதியில் சடலங்கள் மேலோட்டமாகப் புதைக்கப்பட்ட தடயங்கள் காணப்பட…
-
- 4 replies
- 2.3k views
-
-
தருஸ்மனும் ஜெனிவாக் களத்தில்!; பிரேரணையை நிறைவேற்ற ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சு ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் பிரேரணைக்கு ஆதரவலைகளைத் திரட்டி, அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்கு ஜெனிவா இராஜதந்திரக் களத்தில் அதிரடியாகக் குதித்து சூறாவளிப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள ஐ.நா. நிபுணர்கள் குழுவின் தலைவர் தருஸ்மன் முதற்கட்டமாக ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. மார்சுகி தருஸ்மனின் இந்த அதிரடியான நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்கனவே ஆதரவைத் தெரிவித்துள்ள ஆசிய நாடுகள், தமது முடிவை மீள்பரிசீலனை செய்யக்கூடிய நிலை ஏற்படலாம் என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையி…
-
- 0 replies
- 788 views
-
-
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாள எண்; ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அடுத்த வருடம் ஜனவரி முதல் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டை முறையை இலத்திரனியல் அடையாள அட்டையாக மாற்றுவதற்குறிய செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இலத்திரனியல் அடையாள அட்டையை தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து உள்ள அனைத்து தகவல்களும் இந்த இலத்திரனியல் அடையாள அட்டையில் உ…
-
- 0 replies
- 430 views
-
-
ரணில் 26 மாதங்களில் 24 நாடுகளுக்கு பயணம்! செய்திகள் ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அவர் பதவியேற்ற 2022ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டில் 16 நாடுகளுக்கும் 2024ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 வருடாந்திர செயல்திறன் அறிக்கைக்கு ஏற்ப குறித்த ஆண்டுக்காக ஜனாதி…
-
- 0 replies
- 450 views
-
-
இலங்கை அரசு தங்களுடன் இணைந்து செயற்படும் மனோநிலையில் இல்லை : வியட்னாம் தூதுவர் இலங்கை அரசாங்கம் தங்களுடன் நடந்து கொள்வதில் தாமதத்தையும், இணைந்து முன்னேற வேண்டிய மனோநிலையிலும் அவர்கள் இல்லை என வியட்னாம் தூதுவர் வடக்கு முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினார். யாழ். விஜயம் செய்த இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் பான் கியு து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வியட்னாம் தூதுவரின் வருகை தொடர்பில் வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வியட்னாம் தூதுவரின் பயணம் வடமாகாணத்திற்கான முதற் பயணமாக உள்ளது.அரசியல் காரணங்களுக்காகவும், வடமாகாணத்திற்கு வருகை தந்த…
-
- 0 replies
- 330 views
-