ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143382 topics in this forum
-
தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்பட முடியாது : முஸ்லிம் காங்கிரஸ் தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார். இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் முடிவுக்கு கட்சியின் உயர் பீடமும் இன்று அங்கீகாரம் வழங்கியதாகவும், அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர…
-
- 10 replies
- 926 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். வடசென்னை தி.மு.க சார்பில் நேற்றிரவு நடைபெற்ற தமது கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ”அண்ணா,காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்க போராடுவேன். தனி ஈழம் அமைப்பதற்கு 1980 களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பை மீண்டும் தொடங்க வேண்டும்.அந்த இயக்கம் தி.மு.க.வின் துணை இணக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும். தந்தை செல்வாவின் வழியில் வன்முறையற்ற வழியில் அமைதிப்போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும்.இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம்.ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழி நாளின் இலட்…
-
- 35 replies
- 2.1k views
-
-
போர்ச்சூழல் காரணமாக தமிழகம் வந்த எம் ஈழத்தமிழர்களில் சிலரை மூன்று வருடங்களாக அவர்கள் தங்கள் வழக்குகளைக் கூட எடுத்து நடாத்த முடியாத வகையில் தொடர்ந்தும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வேதனையுடன் பார்க்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி மனவிரக்தியுடன் அவல வாழ்வு வாழும் இவர்களை மனிதநேயத்தோடு விடுதலை செய்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துக்கொடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினஅல் புலம்பெயர்வாழ் தமிழர்கள் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் விபரம் கீழ்வருமாறு! 28.04.2012 மாண்புமிகு செல்வி. ஜெயலலிதா தமிழ்நாடு முத…
-
- 1 reply
- 346 views
-
-
திருமணமாகாத பெண் ஒருவர் மர்மமான முறைியல் கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று தென் இலங்கையின் அல்பிட்டி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.65 வயது திருமணமாகாத பெண் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்தப் பெண் வீட்டில் தனிமையில் வசித்துவந்துள்ளதாகவும், எதற்காக, யாரால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் போன்ற தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். http://thaaitamil.com/?p=17316
-
- 6 replies
- 959 views
-
-
First Published : 29 Apr 2012 12:00:00 AM IST Last Updated : இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள் மற்றும் சில பூவரச மரங்கள் பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம் சாம்பல் சுவடுகளின் மேலாய் புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது வானத்தின் காயம் ஆறிவிடும் என்று அம்மா நம்புவதைப்போல மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள் காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன -தீபச்செல்வன் கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம் இந்த உலகிற்கு சாட்சியமாகச் சொல்லிவிட வேண்ட…
-
- 0 replies
- 703 views
-
-
வலி. வடக்கில் இராணுவத்தினரால் நிரந்தர பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு முரணான வகையில் அமைக்கப்படுவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அறிவிக்கும் தீர்மானம் வலி. வடக்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் வலி. வடக்கில் ஒட்டகப்புலத்திலிருந்து வசாவிளான் வரையான இராணுவ முன்னரங்க நிலைகளில், இராணுவத்தினர் நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிரதேச சபையிடம் அனுமதி பெறாது இராணுவத்தினர் எதேச்சாதிகாரமாக மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அறிவிக்கும் தீர்மானம் வலி. வடக்குப் பிரதேச சபைக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி…
-
- 0 replies
- 340 views
-
-
கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய ‘இளந்தளிர்’ எனும் மாபெரும் நாடக நிகழ்வென்று நேற்று முன்தினம் ரொறன்ரோவில் மார்க்கம்-ஷெப்பேர்ட் சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள சீன கலாசார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஈழத்தமிழர்களின் வரலாற்றினையும் அடையாளங்களையும் எடுத்தியம்பும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வு, பாடசாலை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் அரங்கேற்றப்பட அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்புற நடந்தேறியது. இளையோரின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழர்களின் பல்வேறு கலைவடிவங்கள் இங்கு அரங்கேற்ப்பட்டன. கனடிய தேசியப் பாடலும், தமிழீழக் கொடியேற்றப் பாடலும் மாணவர்களால் மேடையில் இசைக்கப்பட கொடியேற்றத்துடனு…
-
- 0 replies
- 310 views
-
-
யாழ். மாவட்டத்தில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 417 பேர் நீதிக்குப் புறம்பான வகையில் கொல்லப்பட்டுள்ளனர் என அரச ஆவணங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் “சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் கருதி அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்தக் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலாக இதேகாலப் பகுதியில் விடுதலைப் புலிகள் எனக் கருதப்படும் 9 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநராகப் ப…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ஏப்ரல் 30-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை, இலங்கை அரசு தாக்குவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 20-ம் தேதி மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள மசூதியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் மற்றும் சிங்கள காடையர்கள் முற்றுகையிட்டு ஆயுதங்களால் இடித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 30-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள…
-
- 0 replies
- 365 views
-
-
யாழ்ப்பாணத்தில் நடக்க உள்ள மேதின கூட்டம், ஐக்கிய தேசிய கட்சி கூட்டம் அல்ல. ஐதேகவுடன் மாத்திரம் இணைந்து மேதின கூட்டம் நடத்தும் தேவை எமக்கு கிடையாது. இது ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜகட்சி, ஐக்கிய சமவுடைமை கட்சி ஆகிய கட்சிகளுடன், வடக்கின் தலைமை கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்குபற்றும் பொது எதிரணி நிகழ்வாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசின் மேலாதிக்கத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டங்கள் தமிழ் மாகாணங்களில் வெகுவிரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கு பிள்ளையார்சுழி போடுவதாக எமது பொது எதிர்க்கட்சிகளின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில்மனோகணேசன்மேலும்தெர…
-
- 0 replies
- 354 views
-
-
தமிழ் இளைஞர் கைதாவதை உடன் தடுத்து நிறுத்துங்கள்ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம் "கிழக்கில் இளைஞர், யுவதிகள் வகை தொகையின் றிப் படையினரால் கைது செய்யப்படுகின்றமை உடன் நிறுத்தப்பட வேண்டும். இனி வரும் நாள்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெறாத வகையில் நீங்கள் அவசர தலையீட்டை மேற் கொள்ள வேண்டும்." என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்தவுக்கு அவசரமாக கடிதம் எழுதியுள்ளார். கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் எதுவித காரணமும் கூறாது தமிழ் இளைஞர்களைக் கைது செய்து முகாம்களுக்கு விசாரணை என்ற பெயரில் இழுத்துச் செல்கின்றனர்.…
-
- 1 reply
- 387 views
-
-
ஐ.நா. கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இலங்கையில் வெடிக்காத நிலையில் கொத்தணிக் குண்டின் பாகங்களைக் கண்டெடுத்துள்ளனர். APNewsBreak: UN finds cluster bombs in Sri Lanka NEW DELHI (AP) — A report from a U.N. mine removal expert says unexploded cluster munitions have been found in northern Sri Lanka, appearing to confirm, for the first time, that they were used in that country's long civil war. The revelation is likely to increase calls for an international investigation into possible war crimes stemming from the bloody final months of fighting in the quarter-century civil war that ended in May 2009. The government has repeatedly denied using cluster munitions during …
-
- 40 replies
- 2.7k views
-
-
யாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம் : புத்திசீவிகள் எங்கே? இலங்கைப் பேரினவாத அரசின் ஆதரவோடு தம்புள்ளபகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாழ்.முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர். பாரிய அளவில் மேற்கொள்ள படவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை படையினரும், பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். மானிப்பாய் வீதியிலுள்ள குறித்த பள்ளிவாசலில் இன்று மதிய நேர தொழுகையின் பின்னர் யாழ்.முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிரான பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். எனினும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறப்போவதை உண…
-
- 23 replies
- 2.8k views
-
-
தந்தை செல்வா நினைவு நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் முன்னாள் முக்கியஸ்தருமான செல்லையா இராசதுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான என்.கே சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து நிகழ்வில் இருந்து வெளியேறியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்கள். http://thaaitamil.com/?p=17151
-
- 20 replies
- 1.3k views
-
-
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை பயணம் ஏப்ரல் 27 அன்று சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஒரு மாத காலமாக நாம் தமிழர் கட்சியானது பல பகுதிகளிலும் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறது. இப்பரப்புரை பயணத்தில் தமிழர் ஒற்றுமை, ஈழ விடுதலை, தமிழக உரிமை, தமிழ் நாட்டை தமிழர்களே அள வேண்டியதன் தேவை, உள்ளூர் பிரச்சினைகள் முதல் ஐ.நா. தீர்மானம் வரை பல விடுதலைக் கருத்துக்கள் பேச்சாளர்கள் மூலமும், துண்டறிக்கை, குறுவட்டு மூலமும் பரப்புரை செய்யப்படுகிறது. கடந்த வெள்ளி அன்று புதுவையில் மாலை 5 மணிக்கு தலைமை அஞ்சல் நிலையம் அருகிலிருந்து பரப்புரை பயணம் புறப்பட்டது. நிகழ்வுத் துக்கத்தில் கட்சித் தோழர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டவுடன் தோழர் தாஸ் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்த, தலைமை நிலையப்…
-
- 5 replies
- 701 views
-
-
தாய் நாட்டில் நடந்த யுத்தத்தினால் சொந்த நாட்டை விட்டு இடம் பெயர்ந்த 5 வயது சிறுமி துஷா தன் சொந்த மாமனின் வியாபார தளத்தில் துரதிஷ்டவசமாக கொடூராமான துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிப் பாதிப்புக்குள்ளான போதிலும் இன்றும் புன்னகையோடு!!! இவ்வாறு அந்த பத்திரிகை தனது கட்டுரையில் தெரிவிக்கையில் ..முழு விபரம் இந்த இனையத்தில் காணலாம் !http://www.eelamwebsite.com/?p=22178
-
- 3 replies
- 875 views
-
-
தமிழீழம் பெறுவதற்கான போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்றபோது;இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வு பூர்வமான அக்கறையை,அன்றே காட்டியிருக்கக் கூடாதா? இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள …
-
- 8 replies
- 1.5k views
-
-
லலித்குமார் விரராஜ், குகன் முருகானந்தன் ஆகிய முன்னிலை சோஷலிசக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் யாழ் நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது. காணாமல் போன இந்த இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி அவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் அடுத்த 14 ஆம் அதிகதி இந்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் போது விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசாங்க சட்டத்தரணிக்கு உத்தரவிட்டுள்ளது.அத்துடன் பி…
-
- 1 reply
- 643 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதயன் பத்திரிகை மீது 1000 கோடி ரூபா மான நஷ்டம் கோரி வழக்குத்தொடுத்துள்ளாராம். கொலைகள் மற்றும் ஆள்கடத்தல்களில் ஈ.பி.டி.பியும் கருணா குழுவும் ஈடுபட்டன என்று தெரிவிக்கும் அமெரிக்கத் தூதராக இருந்த பிளேக்கின் ஆவணத்தை வெளியிட்டது விக்கிலீக்ஸ் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டமைக்காகத் தனக்கு 1,000 கோடி ரூபா தருமாறு கேட்டு டக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை உதயன் சட்டப்படி எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி சட்டத் தரணி விஜயதாச ராஜ பக்ஷவின் வழிகாட்டலில் சட்டத்தரணி ரகுராஜ் நேற்று முன்தினம் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஜூலை மாதத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் தவணையிட்டுள்ளது. உதயன் வெளியிட்ட செய்தியால் டக்ளஸ…
-
- 7 replies
- 695 views
-
-
ஏதிர்வரும் மே தினக் கூட்டங்களை நடத்துவதில் எதிர்க் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன என கொழும்பிலிருந்து சங்கதியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றார். இதற்காக இவர் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கான விஜயங்களை மேற்கொள்கின்றார். கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டதற்கு மேலாக இன்று சனிக்கிழமையும் இவர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுடன் இணைந்து இன்று பூநகரிக்குச் செல…
-
- 0 replies
- 737 views
-
-
தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏதும் தெரிவிக்கப்பட்டால் ஒரு செக்கன் கூட தான் அமைச்சுப் பதவியில் இருக்க மாட்டேன் என பொதுமக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தனது பெயரில் வங்கி புத்தகத்தில் உள்ள பணத்தை விட குற்றச்சாட்டுக்களே அதிகம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நீர்கொழும்பு பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 3 replies
- 390 views
-
-
காந்தி கூறிய அமைதி வழியில் தமிழீழக் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயலாற்ற முன்வாருங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. கட்சி உறுப்பினர்களுக்கு அவர் எழுதிய கடிதத்திலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ் இனத்தை வீழ்த்துவதற்காக இலங்கை அரசு தமிழ்க் குழுக்களுக்கு இடையே பிரிவுகளையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்தவைகள் எல்லாம் தற்காலிகமானவை. அவை எவையும் நிரந்தரமானவை அல்ல. எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கைவிடலாகாது. தமிழினத்தின் மீள் எழுச்சிக்காக எமது வாழ்க்கையை நாம் அர்ப்பணிக்க வேண்டும். காந்தி, அண்ணாத்துரை, நேரு, தந்தைசெல்வா ஆகியோர…
-
- 1 reply
- 773 views
-
-
சிறிலங்காவில் தொடரப்பட்ட இனப் போர் கால கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து செயற்பட்டவர்களை கடத்துவதற்கான ஆயுதமாகவே பாதுகாப்புப் படையினர் ‘வெள்ளை வானை’ பயன்படுத்துகின்றனர். சிறிலங்காவில் ‘வெள்ளை வான்’ என்பது ஆட்கடத்தலின் குறியீடாகக் காணப்படுகின்றது. அந்த செய்திக்கட்டுரையின் விபரமாவது, தன்னை வெள்ளை வான் ஒன்றில் வந்த கும்பல் கடத்திச் சென்றதாக, அண்மையில் சிறிலங்காவில் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்ட அரசியற் செயற்பாட்டாளரான பிறேமகுமார் குணரத்னம் இவ்வாறு தனது பயங்கர அனுபவத்தைக் கூறுகின்றார். ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் கொழும்பில் தான் தனது வீட்டுக்கு வெளியில் நின்ற போது ஆறு தொடக்கம் எட்டு வரையான ஆயுததாரிகள் தன்னைக் க…
-
- 0 replies
- 399 views
-
-
சிறிலங்காவில் போரின் போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக தாம் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக, கிளஸ்டர் குண்டுகளின் பாவனையைத் தடை செய்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள அனைத்துலக அமைப்பான “கிளஸ்டர் குண்டு ஒழிப்புக் கூட்டணி”யின் பணிப்பாளர் லோறா சீஸ்மன் கூறியுள்ளார். ஏபி செய்தி நிறுவனத்திடம் தகவல் வெளியிட்டுள்ள அவர், “சிறிலங்காவில் போரின் போது கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக வெளியாகின்ற தகவல்கள் கவலை தருகின்றன. இதனை நாம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். கிளஸ்டர் குண்டுகளை ஒழிக்கும் கூட்டணியின் நிபுணர்கள் வலையமைப்பு, இதுபற்றி மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது. அதேபோன்று சிறிலங்கா அரசும் செய்வதை நாம் ஊக்குவிக்கிறோம்“ என்றும் அவர்…
-
- 2 replies
- 558 views
-
-
யாழ்.மாவட்டத்தில் நான்காயிரம் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாமல் வாழிடங்கள் அற்ற நிலையில் உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை மனிதநேய அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் யாழ்.பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் மனிதநேய சாசனமும் மனிதநேய மறுசீரமைப்பின் அடிப்படைத் தரங்களும் தொடர்பான கருத்தரங்கு மற்றும் கையேடு வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்.மாவட்டத்தில் உயர் …
-
- 0 replies
- 370 views
-