Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடாவடித்தனத்தில் ஈடுபடும் தேரரை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்: அரியநேத்திரன் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு இராணுவத் தளபதி போன்று செயல்படும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடமாற்றம் செய்யவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மயிலம்பாவெளியில் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தை அச்சுறுத்தி அடாவடி செய்த அம்பிட்டிய சுமணரட்ண தேரர் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மயிலம்பாவெளியில் புத்த துறவியின் காட்டு மிராண்டித்தன செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த புத்த துறவி பௌத்த மதத்திற்கு அவமானச்சின்ன…

  2. அடாவடித்தனம் தொடர்ந்தால் துப்பாக்கிச்சூடு.! அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் இரண்டு கப்­பல்­களைச் சிறைப்­ப­டுத்­தி­யுள்­ள­மை­யினால் கடற்­ப­டை­யினர் தலை­யிட வேண்டி ஏற்­பட்­டது. எனினும் ஊழி­யர்­களின் அடா­வ­டித்­தனம் தொடந்தால் துப்­பாக்­சி­சூடு நடத்­தவும் தயங்க மாட்டோம் என தெரி­வித்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன. தொடர்ந்தும் போராட்­டத்தில் ஈடு­பட்டால் கடற்­ப­டையைக் கொண்டு துறை­மு­கத்தை கொண்டு செல்வோம் என்றும் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை வரவு – செலவு திட்­டத்தின் நிதி அமைச்சு குழு நிலை விவாதத்தின் போது சர்ச்­சைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரியின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்ட…

  3. அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்திலுள்ளவர்கள் வரை சட்டத்திற்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர் - பேராயர் By NANTHINI 25 DEC, 2022 | 04:45 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (டி…

  4. விடுதலைப் புலிகளுக்கு எதிராக முப்பதாண்டு காலமாக இலங்கை அரசாங்கம் நடத்தி வந்த போர் கடந்த வருடம் மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. நீண்டகாலமாக இழுபறிப்பட்ட இந்தப் போரை குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால், போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான நெருக்கடிகள் இப்போது வலுடைய ஆரம்பித்துள்ளன. இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை சர்வதேச மட்டத்தில் ஐ.நா.வின் துணையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் முகம் கொடுத்து வருகிறது. சர்வதேச விசாரணைகள் எதையும் அனுமதிக்க முடியாது என்று அரசாங்கம் கூறிவந்தது…

    • 0 replies
    • 949 views
  5. கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ் மற்றும் சிங்களத்தில் படம் எடுத்துள இயக்குநர் துஷேரா பெரீஸ், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். தனது பட பிரிண்டுகளை எடுத்துச் செல்ல இந்திய மற்றும் இலங்கை அரசுகள் உதவ வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டத்தில் அவர் குதித்துள்ளார். சிங்கள இயக்குநர் பெரீஸ், தனது பிரபாகரன் படத்திற்கான பிரிண்டுகளைப் போட சென்னைக்கு வந்தார். இங்குள்ள ஜெமினி லேபில் அவர் பிரிண்ட் போட வந்திருந்தார். இதை அறிந்த இயக்குநர் சீமான், திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். தமிழர்களையும், தமிழர்களின் போராட்டத்ைதயும் இழிவுபடுத்தும் வகையில் படம் எடுத்துள்…

    • 1 reply
    • 1.3k views
  6. வவுனியா - பறண்நட்டகல் பகுதியில் கண் வைத்தியசாலையொன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (04), இந்தியாவின் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா, பிரதேசசெயலர் கா.உதயராஜா, முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதி பொலிஸ்மா அதிபர் அபயரட்ண, கிராமமக்கள், பொது அமைப்பினர் எனப் பலர் கலந்துகொண்டனர். படங்கள் :க. அகரன் http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/அடிக்கல்-நாட்டல்/46-237854

    • 0 replies
    • 302 views
  7. அடிக்கல் நாட்டி வைத்தார் மகிந்த வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது. முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகேவின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.பீ.ரத்நாயக்க, திலும் அமுணுகம மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். …

  8. அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன் யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி …

  9.  அடிக்கல் நாட்டிய கட்டடம் எங்கே -எம்.றொசாந்த் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான சிகிச்சையியற் துறைக்கான கட்டடம் அமைப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காணியில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னமும் கட்டடம் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இணைந்து இக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினர். கட்டடப் பணிகள் இன்னமும் அங்கு ஆரம்பிக்கப்படாமையால் காணியின் ஒரு பகுதியில் வாகனப் பாதுகாப்பு நிலையம் இடம்பெறுகின்றது. ஒரு பகுதியில் குப்…

  10. அடிக்கல் நாட்டு விழா மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் தொங்கு பாலததுக்கு அருகாமையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள சுற்றுலா உணவகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. (படங்கள்: எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/130471-2014-10-19-15-16-44.html

  11. அடிதடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றில் "இடைக்கால நிதிநிலை அறிக்கை" நிறைவேற்றம் [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 19:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கை என்று வர்ணிக்கப்படுகிற ஐந்து வரித்திருத்த பிரேரணைகள் 25 மேலதிக வாக்குகளால் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அடிதடிக்கு மத்தியில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவேறியுள்ளன. "இடைக்கால நிதிநிலை அறிக்கை" என்று வர்ணிக்கப்பட்டு வரவு-செலவுத் திட்டத்தின் மீதான பலப் பரீட்சைக்கு முன்னதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரித்திருத்த பிரேரணைகள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசாங்கம் தன…

  12. கலைஞர் குடும்பத்தினரால் 500 கோடி ரூபாவுக்கான திட்ட ஆலோசனை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இந்த திட்டம் சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரம் பெறப்படுமாம். இவ்வாறு கலைஞரும் சிதம்பரமும் கூட்டு அறிக்கை விட்டுள்ளனர். தமிழீழம் சென்ற இந்திய குழுவின் அறிக்கையினை வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாம் என சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500 கோடி கதை காற்றோடு காற்றாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை இந்திய மத்திய அரசின் இந்த ஒதுக்கீடும் ஒதுக்கீட்டுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது.இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்திய அரசு 500 கோடி ரூபா தொடர்பாக கூறிய பதில் என்னவெனில் தாம் இலங்கையிடம் கொடுக்க மாட்டோம் தாம் தான் அந்த வெல்லைத்திட்டங்களை செய்வோம் என்றன…

  13. தமிழ்: ஈழத்தின் மீது உங்களுக்கு தாக்கம் ஏற்பட்டது எப்போது? கௌ : அப்பா ஒரு கம்யூனிசவாதி என்பதால் நான் சிறுவயதாக இருந்தபோதே எங்கள் வீட்டு திண்ணையில் ஈழத்தை பற்றி பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெறும்.அதனால் பள்ளி பருவங்களில் இருந்தே ஈழத்தின் மீது எனக்கு தாக்கமிருந்தது. தமிழ்: ஈழத்தின் கடந்த கால நிகழ்வுகள் ஓர் உணர்வாளனாகஇபடைப்பாளியாக உங்களுக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கௌ : எல்லாம் சிதைந்து உலகமே நின்று வேடிக்கை பார்த்து உலக வல்லரசுகள் பல ஒன்று சேர்ந்து மொத்தமும் அழித்து முடித்து சொல்ல முடியாத துயரை தந்துள்ளது. ஈழ மக்களின் சிதைவை மீண்டும் நினைத்தாலும்இஎங்காவது பேசினாலும் என் மனநிலையை பாதிக்கிறது ஆனாலும் ஒரு நொடி சுதாரித்து வந்துவிட்டால் மனதளவில் என…

    • 0 replies
    • 1.5k views
  14. அடித்து கொல்லப்பட்ட கேணல் ரமேஷ் படுகொலை: புதிய ஆதாரம் ! Thursday, April 28, 2011, 2:49 சிறீலங்கா, தமிழீழம் தமிழீழவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் வெகுவிரைவில் மேலும் பார்க்க முடியாத போர்குற்ற படங்கள் வெளியிடப உள்ளோம்..வெளியாகியுள்ளதாக, நிழற்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், குறிப்பிட்ட படத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் அடையாளம் காட்டி உறுதிசெய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக் காலப்பகுதியில் மக்களுடன் மக்களாக, அல்லது சரணடையச் சென்ற பா.நடேசன் ஆகியோருடன் இலங்கைப் படையினரது க…

  15. வவுனியாவினில் தாக்கப்பட்டு கோமா நிலையினிலிருந்து உயிரிழந்த டெல்றுக்ஸனது இறதிக்கிரியைகளை கூட நிம்மதியாக நடத்த அரசு அனுமதி மறுப்பதாக குடும்பத்தவர்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர். இன்று காலையே டில்றுக்ஸனது சடலம் அவரது சொந்த ஊரான பாசையூரை சென்டைந்திருந்தது. அவ்வேளை அங்கு சென்ற யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகாரே நேற்று மாலையினுள் சடலத்தை அடக்கம் செய்யும்படியான யாழ்.நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜாவின் உத்தரவொன்றை சமர்ப்பித்தார். எனினும் நேற்று மாலையினுள் அடக்கம் செய்வதற்கான உத்தரவை இன்று காலை சமர்ப்பித்தனை ஏற்றுக்கொள்ள மறுத்த குடும்;பத்தவர்கள் நாளைய தினமே அடக்கம் செய்ய விண்ணப்பித்தனர். எனினும் மீண்டும் திரும்பி வந்த சமன்சிகாரே இன்று மாலையினுள் சடலத்தை உடனடியாக அடக…

  16. அடிநிலை மக்களின் காணிப்பிரச்சனைகள்- தீர்வின் முன் உதாரணம் சிவாபசுபதி கமம்… இங்கிருந்து தொடங்க வேண்டும் – குளோபல் தமிழ்ச் செய்திகள்… சிவாபசுபதி கமம் 55 குடும்பங்களுக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளநிலையில் காணியை வழங்கிய உரிமையாளர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பன்னங்கண்டி சிவாபசுபதி கமத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்த மக்களுக்கு குறித்த காணிகளை காணி உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமாகவே வழங்கியுள்ளனர். கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த மக்கள் தாங்கள் குடியிருக்கும் காணிகளுக்கு அனுமதிபத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித…

    • 3 replies
    • 968 views
  17. இலங்கை இராணுவத்தால் கொடூரமான‌ இன அழிப்பு யுத்தம் ஒரு பக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற‌ அதே வேளையில் இலங்கை அரசு அதிகாரிகளால் ஒரு பெரும் பொய் பரப்புரை யுத்தம் செய்யப்பட்டு வருகிறது. போதாத குறைக்கு இந்திய மத்திய, மாநில அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பல்வேறு வழிகளில் திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர். ஆனால் மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இலங்கை பிரச்சினையை பற்றித்தான் பேசி தர்க்கம் நடக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.களத்தில் நிகழும் போரை விட இந்தக் கருத்துப் போர் மிகவும் அபாயகரமானதாக உள்ளது. மக்களின் மனதில் எழுகின்ற சந்தேகங்களை தீர்ப்பது அல்லது விளக்கிச் சொல்வது இப்போது மிகவும் அவசியமாகிறது. புலிகள் ஏன் அப்பாவ…

    • 0 replies
    • 1.3k views
  18. அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை... மீறியுள்ளார், சீனத் தூதுவர் : இந்திய உயர் ஸ்தானிகராலயம் குற்றச்சாட்டு. அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது என இலங்கைக்கான சீனத் தூதுவர் கூறியிருந்தார். தாய்வான் நீரிணையின் இராணுவ மயமாக்கல் மற்றும் சீனாவின் யுவான் வங் 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை ஆகியவற்றை தொடர்புபடுத்தி அவர் இந்த கருத்தை வெளியிட்டமைக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வடக…

  19. கொழும்பில் தமிழர்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் வகை தொகையின்றிக் கைதுசெய்யப்படும் கொடுமைக்கு எதிராக அதனை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. காரணமற்ற கைதுகளை உடன் தடுத்து நிறுத்துவதற்கான இடைக்காலத் தடை விதிக்குமாறு அந்த மனுவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. காரணமின்றிக் கைதுசெய்யப்பட்டோரை உடன் விடுவிக்குமாறு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் இந்த மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவில் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, விமானப் படைத் தளபதி ஏயர் மார்ஷல் குணதிலக, …

    • 0 replies
    • 553 views
  20. அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வகை செய்யும் சுயநிர்ணய அதிகாரம் தேவை என்பதை தேர்தல் மூலம் சர்வதேசத்துக்கு அறிவியுங்கள். யாழ்.நகரில் சம்பந்தன் அறைகூவல் [04 ஆகஸ்ட் 2009, செவ்வாய்க்கிழமை 3:35 மு.ப இலங்கை] தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வகை செய்யும் உறுதிப்படுத்தும் சுயநிர்ணய அதிகாரம் தமக்குத் தேவை என் பதை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் தமிழ் மக்கள் சர்வதேசத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். யாழ்ப்பாணம், சூரியவெளியில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் அறை கூவலை விடுத்தார். …

    • 0 replies
    • 561 views
  21. அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலம் ஐக்கியத்தை கட்டி எழுப்பலாம்! அனுரகுமார திஸாநாயக்க:- மூன்று இனங்களுக்கும் அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இன்னொரு இன யுத்தத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது என்று தெரிவித்துள்ள அனுரகுமார உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்த தமிழினத்துடன் இணைந்து குரல் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற கம்பன் கழ விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். எவரும் பிறக்கும்போது இன, மத, …

  22. வடக்கு,தெற்கு என அரசு மக்களை வேறுபடுத்திப் பார்க்கிறது. இதன் காரணமாகத் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளைக் கூட எட்ட முடியாத நிலையில் உள்ளனர். இவ்வறு வடபகுதிக்கு வந்த தேசியசமாதானப் பேரவையிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நல்லூர் சென். ஜேம்ஸ் தேவாலய மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது. தேசிய சமாதானப் பேரவையின் குருநாகல், அனுராதபுரம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல சமய, சமூக பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்களுக்கும் யாழ். மாவட்ட சமய, சமூகப் பெண்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன்போதே யாழ். மாவட்டப் பிரதிநிதிகளால் மேற்கண்டவாறு சுட்டிக்க…

  23. அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணங்கள் அனுப்புவது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம்! அரியநேத்திரன் January 4, 2022 இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு என்பது வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பதை இலங்கை தமிழரசுகட்சியின் கொள்கையாகவே இன்றுவரை உள்ளது. அடிப்படை கொள்கையை நீக்கி சர்வதேச அரங்கில் ஆவணங்கள் அனுப்புவது எதிர்காலத்தில் எமது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம். சமஷ்டி அடிப்படையிலேயே சர்வதேசத்தில் யாருக்காவது எழுத்துமூல ஆவணமாக அனுப்பபடவேண்டுமே தவிர அதனை வெட்டிக்குறைத்து மாற்றம் செய்து அனுப்புவது என்பது எமது நிலைப்பாட்டில் தளம்பல் போக்கையே பிரதிபலிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை …

  24. [size=4][size=5]அடிப்படை தேவைகளான சுத்தமான நீர், உணவு, வீடு என்பனவற்றுடன்[/size] நீண்டகால பிரச்சினைகளான வழமை நிலைக்கு திரும்புதல், வாழ்வதாதாரத்தை வளர்த்தெடுப்பதற்காக தொடர்ச்சியான உதவி ஆகியன இன்னும் பூர்த்தியாக நிலையில் வடக்கு மக்கள் இருப்பதாக [size=5]ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.[/size] உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சுபினே நன்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். 'இடம்பெயர்ந்த மக்களில் பெரும் பகுதியினரை மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கத்தினதும் மனித நேய சமுதாயத்தினதும் பாரிய சாதனைகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், இன்னும் பல தேவைகள் வடக்கு மக்களு…

  25. அடிப்படை மனிதவுரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள் விபரம் இலங்கைச் சிறைகளில் வா(டு)ழும் சில கைதிகளுக்கான அடிப்படை மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்வதற்கான உதவிகளை உறவுகளிடமிருந்து கோரியிருந்தோம். சில மனிதநேயமுள்ள இதயங்கள் முன்வந்து தங்கள் உதவிகளை வழங்கியுள்ளனர். இத்தகைய உதவிகளைப் பெற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 4கைதிகள் தமக்கு கிடைத்த உதவிக்கான நன்றியினைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதங்கள் வருமாறு :- பாலசிங்கம்:- பவானி உதயகுமார் சின்னவன் சந்திரகுமார் தியாகராசா பிரபாகரன் மேலும் பலருக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது. அவர்களுக்கான உதவிகள் தேவைப்படுகிறது. உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள…

    • 0 replies
    • 605 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.