Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடுத்தவருடம் தேர்தலொன்றுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். எனினும், ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் தேர்தல் திணைக்களத்துக்கு 1098 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வருடம் தேர்தல் திணைக்களத்துக்கு 284.5 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்தவருடம் தேர்தலொன்றை நடத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டபோதும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையென சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான, அமைச்சர் ஏ.எச்.எம்…

  2. மன்னார் ஆயரையும் கூட்டமைப்பின் கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம் என்ற தலைப்பில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள் என சுவர் ஒட்டிகளை கொழும்பு, கண்டி, வவுனியா மற்றும் பிரதான பகுதிகளில் ஒட்டிவருகின்றார்கள். குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் சார்பில் இவ்வமைப்பின் செயலாளர் தே.பி.சிந்தாத்துரை இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், எமது கத்தோலிக்க திருமறையானது கி.பி. 1500 அளவில் எமது கீழைப் பிரதேச நாடுகளில் மக்கள் மத்தியில் அழமாக வேரூன்ற ஆரம்பித்தது. எமது மன்னார் மறைமாவட…

  3. அமைச்­ச­ரவை அடுத்த வாரம் நிச்­ச­ய­மாக மாற்றம் அடையும். அமைச்­ச­ரவையை மாற்றம் செய்­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை. எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தற்­போது உரித்­தா­கி­யுள்ள அமைச்சு பத­விகளை சுதந்­திரக் கட்­சி­யினர் பறித்­தெ­டுப்பார்களாயின் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­ச­ரு­மான நவீன் திசா­நா­யக்க தெரி­வித்தார். இதே­வேளை நிதி அமைச்­ச­ராக செயற்­ப­டு­வ­தாயின் பூரண சுதந்­திரம் வழங்க வேண்டும். எனக்கு நிதி அமைச்சு கிடைக்­க­பெ­றாது. நான் பதவி மோகம் கொண்­டவன் அல்ல.தற்­போது சிறந்த நிதி அமைச்சர் உள்ளார். அத்­துடன் எந்த அமைச்சு மாற்றம் காணும் என்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தியும் பிர­…

    • 0 replies
    • 420 views
  4. பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, எதிர்வரும் வாரம் அவுஸ்திரேலிய செல்லவுள்ளார். இந்த முறை பொது நலவாய நாடுகளின் மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி முதல் 30 திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பேர்த் நகரில் இடம்பெற்றன. இர்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில், பொது நலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொள்கைகள் தொடர்பில் அறுவுறுத்தும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நாடுகளின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் இந்த முறை மாநாட்டில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது. http://www.saritham.com/?p=38600

  5. அடுத்தவாரம் ஆரம்பமாகிறது இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு! [Thursday 2015-08-27 07:00] இந்த வருடத்துக்கான பாதுகாப்பு கருத்தரங்கு எதிர்வரும் செப்டம்பர் 1ம், 2ம் திகதிகளில் நடைபெறும் என்று இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் கருத்தரங்கு-2015 எனும் தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட சுமார் 350 பேர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண உரையை ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். இந்த ஆண்டுக்கான…

  6. ஆண்டு தோறும் ஏற்படும் விண்கல் மழை (Persied meteor shower) இன் உச்சநிலையை அடுத்தவாரம் இலங்கையர்கள் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவின் பின்னர் இலங்கையர்கள் இதனை அவதானிக்க முடியுமென இலங்கை கோள்மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் ஏற்படும் இந்த மழையை இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நள்ளிரவின் பின்னர் கண்காணிக்க முடியும். http://www.seithy.com/breifNews.php?newsID=163054&category=TamilNews&language=tamil

  7. அடுத்தவாரம் காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது பயணிகள் கப்பல் சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்காக, காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், டிசெம்பர் 24ஆம் நாள் தொடக்கம், ஜனவரி 3ஆம் நாள் வரை நடைபெறும் மார்கழி திருவாதிரை திருவிழாவில் ( ஆருத்திரா தரிசனம்) சிறிலங்காவின் வடபகுதியில் உள்ள சிவ பக்தர்கள் பங்கேற்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்காக, காங்கேசன்துறையில் இருந்து சென…

    • 3 replies
    • 615 views
  8. அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் சமந்தா பவர் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அரசியல் வாழ்வில், 30 ஆண்டுகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீரநிறைவு செய்வதை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவே சமந்தா பவர் சிறிலங்கா வரவுள்ளார். இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் நாள் பிற்பகல் 3 மணியவில் நடைபெறவுள்ளது. இதில் சமந்தா பவர் பங்கேற்கு உரையாற்றவுள்ளார். இராஜதந்திரியும், கல்வியாளரும், மனித உரிமைகள் சட்டவாளருமான, சமந்தா பவர், பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில், முக்கிய பதவிகளை வகித்திருந்தார். http://www.p…

  9. அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு வரவுள்ளார். எதிர்வரும் மார்ச் 05ஆம், 06ஆம் நாள்களில் அவர் சிறிலங்காவின் தங்கியிருப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர், சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஆகிய அரச தரப்பு தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார். அத்துடன், காணாமல் போனோருக்கான பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக, வணிக சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார். வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர…

    • 0 replies
    • 201 views
  10. அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயயணத்தின் போது, சிறிலங்கா அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ள பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா, எதிர்வரும் 21ஆம் நாள் கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், பிரெக்சிற்குப் பிந்திய உலகின் சவால்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சராக அலோக் சர்மா பதவியேற்ற பின்னர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். http://www.puthinappalakai.net/2017/…

    • 0 replies
    • 303 views
  11. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் முற்பிரதி அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்குப் பதிலளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா விசாரணை அறிக்கை இம்மாத இறுதியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. அதில் அரசாங்கத்தின் தரப்பில் பதிலளிப்பதற்காகவே, ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்…

  12. அடுத்தவாரம் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் 16 அகதி குடும்பங்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரகத்தின்(யூ.என்.எச்.ஆர்.சி.) அனுசரணையுடன் தமிழகத்தின் மதுரை, திருச்சிராப்பள்ளி, சென்னையில் இருந்து பெப்ரவரி 14 ஆம் திகதி 16 அகதிக்குடும்பங்கள் இலங்கை திரும்பவிருக்கின்றன. நாடுதிரும்பும் இந்த முதல் தொகுதி குடும்பங்களில் 15 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர் என்று புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்திருக்கிறார். இலங்கை அகதிகளை திருப்பியழைத்துவருவதற்கான செயன்முறைகளில் கடுமையான விதிமுறைகளை யூ.என்.எச்.ஆர்.சி. பின்பற்றுகிறது. 30 வரடகால உள்நாட்டுப்போரின்போது இடம்பெயர்ந்து இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் பற்றிய அ…

  13. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியப் பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி வரும், கோத்தாபய ராஜபக்சவிடம், தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால், இந்தியாவே தனிமைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரிய வசம் தெரிவித்த கருத்துக்கும் இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கவுள்ளது. இந்தத் தகவலை பிரதமர் செயலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். எனினும் கோத்தாபய ராஜபக்ச எதற்காக புதுடெல்லிக்கு வருகிறார் என்று அவர் கூறவில்லை. http://www.puthinappalakai.com/view.php?20131027109324

    • 16 replies
    • 1.2k views
  14. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தவாரம் புலிகள் ஆதரவு சக்திகள் பெருமெடுப்பிலான எதிர்ப்பு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகாரிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்தவாரம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்துக்குக்கான இரகசிய ஆயத்தப் பணிகளில் பல பல்கலைக்கழக பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார். எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோரை தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களில் சில…

  15. எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தினுள் விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாது ஒழித்துவிடுவேன் என சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்போன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறீலங்கா இராணுவத்தின் தலைமையகத்தினுள் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் உரையாற்றும் போது சரத்பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாது ஒழிப்பேன் எனவும் அனைவரும் தமக்கு தங்களால் இயன்றளவு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார். நீண்ட அவரது உரையில் அவர் படைத்துறையில் ஊழலை ஒழிக்க அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி : பதிவு

    • 9 replies
    • 2.2k views
  16. 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களிடையே விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஹோமாகம, பிடிபனவில் அமைந்துள்ள கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் பிரதான களஞ்சியசாலையில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் இடத்தை பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே பாடசாலை சீருடைப் பொருட்கள் வழங்கப்படும் என பல்வேறு ஆர்வமுள்ள தரப்பினர் பரப்பும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் நிராகரித்துள்ளார். சீருடை துணிகள் மற்றும் மதிய உணவு ஆகிய இரண்டும…

  17. அடுத்தாண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களின் திறன் விருத்திக்காக இராணுவப்பயிற்சியாம்! வியாழன், 06 ஜனவரி 2011 10:59 அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ பயிற்சியளிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். மூன்று வாரகாலம் இராணுவ முகாம்களில் வழங்கப்படும் இப்பயிற்சியானது தலைமைத்துவ பயிற்சியாகும், இதனை மாணவர்கள் இராணுவ பயிற்சியென தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. மாணவர்களின திறன் விருத்திகளுக்காகவே இப் பயிற்சியளிக்கப்படவுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார். tamilcnn

  18. அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்? மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1271545 #################### ################# ############# தொடர் மின்வெட்டினால்.... அவசரநிலை பிரகடனம். மின்வெட்டின் தொடர்சியாக இலங்கை மின்சாரச் சட்டத்தின் …

    • 14 replies
    • 577 views
  19. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே சர்வதேசத்திற்கு முக்கியம்: கெலும் மெக்ரே [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 12:37.38 PM GMT ] இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார். அடுத்து என்ன நடக்க போகிறது என்பதே சர்வதேசத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் மெக்ரே கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளதையும் வரவேற்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொறுப்புக் கூறல், உண்மையை கண்டறிதல், நீதி, நல்லிக்கணம், அரசியல் தீர்வு போன்றவை அடுத்த முக்கியமான கேள்விகளாகும் என அவர் தெரிவித்துள்ளார். http://…

  20. அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நா…

  21. அடுத்து தன்னையே அரசாங்கம் கைது செய்யப் போகிறது! : மகிந்த எம்.பி! அடுத்ததாக தன்னை அரசாங்கம் கைது செய்யவுள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று, தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “உள்ளூராட்சித் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. எமது ஆட்சிக்காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக எல்லாத் தேர்தல்களும் உரிய காலத்தில் நடத்தப்பட்டன. தற்போதைய அரசாங்கம் க…

  22. அடுத்து நிகழப்போவது என்ன ? அர்ஜுன் அலோசியஸிற்கு கடும் உத்தரவு பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வனப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் 5­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரிடம் இன்று காலை ஆஜராகியுள்ளார். பேப்பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்­பிலும் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்­கிலும் விசேட அறிக்­கை­யொன்றை வழங்க கடந்த நான்கு நாட்­க­ளாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். இந்­நி­லையில், அர்ஜுன் அலோ­சியஸை வாக்குமூலம் வழங்கிய …

  23. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இன்றிலிருந்து 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குசட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இன்று சில பகுதிகளில் அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139390?ref=imp-news

    • 89 replies
    • 7.4k views
  24. அடுத்து யாருக்கு படையலும் குளுத்தியும் வைக்கலாம்... [sunday, 2012-08-19 22:05:36] ஜயகோ.. எங்களை இப்படி வேரறுத்து ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார்களே..இனி என்ன செய்வது... எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி செய்திருப்பார்கள்.. இதற்கெல்லாம் காரணம்..இருபது வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு கொடுத்த அடிதான் (கொடுத்திருக்கா விட்டால் தமிழரின் பிரச்சனை உலகிற்கு தெரியமுன்பே முளையிலேயே அழித்திருப்பார்கள் என்பது வேறு கதை) அதனால் அவர்கள் மிகவும் கோபமாக உள்ளார்கள். எனவே அவர்களின் வாரிசுகளுக்கு நாம் குளுத்தி வைக்க வேண்டும். அவர்களை மீண்டும் கோபம் படுத்தாமல் அவர்கள் அனுசரித்து நடந்து தமிழ் பிரதேசத்தில் அவர்கள் சுரண்ட நினைப்பதை சுரண்டியபின் கிடைப்ப…

    • 0 replies
    • 776 views
  25. அடுத்து யார் கைது செய்யப்படபோகின்றார் என்பதனை கூட்டு எதிரணியே முன்வந்து கூறுகிறது : ஐ.தே.க. (எம்.ஆர்.எம்.வஸீம்) மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாக மக்கள் தெரிவித்துவந்தனர். அத்தடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் ஊடகங்களுக்க முன் வந்து முடிந்தால் கைதுசெய்யுங்கள் என்று அரசாங்கத்துக்கு சவால்விட்டு செல்கின்றனர். என்றாலும் அரசாங்கம் சட்டத்தின் அடிப்படையிலேயே எதையும் மேற்கொள்ளும். அதன் அடிப்படையிலேயே தனியார் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்களின்போது இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என என ஐக்கிய தேசியக் கட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.