Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எல்லாம் முடிந்தது, என்று இலங்கை அரசு அறிவித்து கொக்கரித்து கொண்டிருக்கும் நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறார். முறைப்படி அனுமதி பெறாமல் எல்லா ஊர்களிலும் தி.மு.க.வினர் திடீர் உண்ணாவிரதம் மேற் கொண்டிருக்கிறார். சாலை மறியல்களும் நடத்தப்படுகிறது. பேருந்துகள் மறித்து நிறுத்தப்படுகின்றன, தேர்தல் முடிவுகள் எப்படி அமையப்போகிறது என்பதை முன் கூட்டியே உணர்ந்து மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த திடீர் போராட்டம் எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இது காலம் கடந்த நடவடிக்கை. 3 மாதத்திற்கு முன்பாவது போரை நிறுத்தி இருந்தால் ஒரு வேளை பல்லாயிரம் ஈழத் தமிழர்களின் உயிரை காப்பாற்றியிருக்க முடியு…

  2. சிங்களம் தமிழர்களை எவ்வாறான வழிகளில் அழிக்க, சீரழிக்க முடியுமோ அவ்வாறான வழிகளையெல்லாம் தேர்ந்தெடுத்து தமிழ் இனத்தை வெளிப்படையாகவே அழித்துவருகிறது. இனவாத மகிந்த அரசு. தமிழர் தாயகப் பகுதியில், பாலியல் தொழில், போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேடு என அனைத்து வழிகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்திவருகிறது. இன்று இசை நிகழ்ச்சி என்ற போர்வையில் இளையோரை குறிவைத்து இவ்வாறான சீர்கேடுகளை மேற்கொண்டுவருகிறது நேற்று முந்தினம் வலிகாமம் வடக்கு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் சிங்களத் தினப் போட்டியை நடாத்தியுள்ளது. தென்பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிங்களவர்களினால் யாழ்குடாநாடு முற்றுமுழுதாக சிங்கள மயமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் தாயகப் பகுதியிலிரு…

  3. தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தனது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார். இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன். உழவர் திருநாள், தமிழர் பெருநாள் என்றெல்லாம் பெருமைப்படும் தைத்திருநாளான இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இத் தைப்பொங்கல் விழா மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றது. …

    • 5 replies
    • 534 views
  4. விடுதலைப் புலிகளால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்த குற்றத்திற்காக யுவதியொருவர் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில் அந்த அடையாள அட்டையில் கையொப்பம் இட்டுள்ள தயாமாஸ்டர் சுதந்திரமாக சுற்றித்திரிவதாகத் தெரிவித்த ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கா ,இது அந்த வகையில் நியாயமானதென கேள்வியெழுப்பினார். இதேவேளை கே.பி அனுப்பிய ஆயுதங்கள் மூலம் யுத்தம் செய்தவர்கள் சிறையில் இருக்க ஆயுதங்களை அனுப்பிய கே.பி யோ அரசாங்க பாதுகாப்பில் இருப்பதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று ஜே.வி.பி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெர…

  5. யுத்த உயிராபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழியில்லாது, முல்லை தீவில் இருந்து படகுகளின் வழியாக இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்த 10 பேர் நடுக்கடலில் படகுடன் திசை தெரியாது தத்தளித்த போது, ஆந்திர பிரதேசத்தின் காக்கிநடா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் 10 நாட்களுக்கும் மேலாக நடுக்கடலில், உணவு இன்றி, குடிநீர் இன்றி இப்படகில் சென்ற 21 பேர்களில் 11 பேர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளனர். கண் முன்னே கைக்குழந்தை இறந்து போக, அதை தடுக்க முடியாமல் கதறிய தாய், உயிர் பிரியும் நேரத்திலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என கூறிய மனைவி, என மிகுதி உயிர் பிழைத்து வந்தவர்கள் தங்களது துயரங்…

    • 0 replies
    • 1.2k views
  6. பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும். வேடர்களை காட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு, ஒரு இனத்தவர்களுக்க…

  7. இலங்கையின் தேயிலை விளைச்சலில் பாதிப்பு! நாட்டிலுள்ள அனைத்து சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்ற யூரியா உரமானது, கடந்த ஐந்து மாதகாலமாக கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பாரியளவிலான தேயிலை விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் சந்தையில் யூரியாவை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=39537

  8. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலையே இலங்கையிலும் தொடரும் Stratfor தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மரபு ரீதியான யுத்தம் நிறைவடைந்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை இலங்கையிலும் தொடரும் என பிரபல அமெரிக்க ஆய்வு மையமான ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியளிக்காது என தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவுவதனைப் போன்றே நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்டப் பின்னரும் இலங்கையின் பல பகுதிகளிலும் தாக்குதல் அச்சம் தொடரும் என குறிப்பிடப்படுகிறது. அரசாங்கப் படையினர் நிலப்பரப்புக்களை கைப்பற்றியதன் பின்னர் மக்களுடன…

    • 0 replies
    • 507 views
  9. இலங்கையின் யுத்த நிலவரம் குறித்து அவதானமாக கருத்து வெளியிடுமாறு சர்வதேச பணியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யுத்த நிலவரம் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறு, இலங்கையில் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் தொடர்பில் தகவல் தெரிவிக்க விசேட அவசர தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிவித்துள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. செனல் 4 ஊடகவியலாளர்களை கைது செய்து நாடு கடத்தியதனைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்குமிடங்கள், பொது இடங்களில் இலங்கை அரச…

    • 0 replies
    • 1.3k views
  10. (நா.தனுஜா) மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இருவருடகாலத்திற்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆணை உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 'இலங்கை 'மத ஒருமைப்பாடின்மைக்கு வழிவகுக்கும் ஆணை சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்துகின்றது' என்ற தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்கு…

  11. 20 _05 _09 செய்திகள்

    • 1 reply
    • 2.3k views
  12. மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படுவது அவசியம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படவேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். “13வது திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக இருக்குமென நான் கருதவில்லை. தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய அவர்களின் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்” என அவர் கூறினார். தமிழ் கட்சிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் அர…

  13. சிங்களச் சிறீலங்கா அரசு தமிழீழ மண்ணில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் சிறீலங்கா சிங்கள அரசூடே தமிழர்களுக்கு உதவிகள் போய் சேர வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தும் உலக இன்னாள், முன்னாள் கம்னியூட்டுக்கள் மற்றும் அவர்களின் வால் பிடிகள் வாக்களித்துள்ளனர். சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை கூட கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் நாடுகளாக அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலை பெற்ற கியூபா, தென்னாபிரிக்கா, இந்தியா, சீனா ஏன் ரஷ்சியா போன்ற நாடுகள் வாக்களித்திருக்கின்றமை இவர்களின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிலும் பஞ்சசீலம்.. அணிசேராக் கொள்கை.. காந்தி…

  14. முஸ்லீம் பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் முளைத்த புத்தர் சிலையால் சர்ச்சை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஜூலை, 2013 - 11:13 ஜிஎம்டி தொடரும் புத்தர் சிலை சர்ச்சைகள்..... மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் நடுவில் மேசையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டு, நிழலுக்கு குடையொன்றும் நடப்பட்டுள்ளதை மறுநாள…

    • 0 replies
    • 340 views
  15. காதலித்துக்கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகள் எவ்விதத் தடையுமின்றி சந்தித்து கலந்துரையாடுவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, இளைஞர் பரம்பரையை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் பூங்காக்களை அமைக்க இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்பிரகாரம், மேற்படி அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது பூங்கா, மாத்தறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 800 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி பூங்காவில் சிற்றுண்டிச்சாலை, திரையரங்கு, நிகழ்ச்சி மண்டபம், வாசிகசாலை ஆகிய வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்களை மையப்படுத்தி நாடு முழுவதும் பூங்காக்களை நிற…

  16. சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் செயிட் அல்ஹுசைன் மீண்டும் ஆணித்தரம் ஐ.நா.கண்காணிப்பகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை (ரொபட் அன்­டனி) நீதி வழங்கும் விடயத்தில் கவலைக்குரிய தாமதம் நீதி வழங்கும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை நல்லிணக்க செயலணி முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் ஐ.நா. தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டும் ஐ.நா. விசேட நிபுணர்களை அழைக்கவேண்டும் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் சித்திரவதைகள் பழிவாங்கல்கள் நிறுத்தப்படவேண்டும் தனியார் காணிகளை விடுவிக்கவேண்டும் இராணுவம் சிவில…

  17. Sri Lanka navy confirms aid cargo By Charles Haviland BBC News, Colombo Captain Ali at sea off the Sri Lankan coastline The navy searched the vessel with the crew on board The Sri Lankan navy says it has found only food, medical items and similar goods on board a ship sent by Tamil expatriate groups in Europe. The vessel was intercepted by the navy days ago and the government said the expedition was intended to help the now-defeated Tamil Tiger rebels. But a Tamil spokesman denies this, saying he hoped aid would still reach Tamils displaced by the war. A navy spokesman could not comment on what would happen to the cargo. A naval team…

  18. புதுடெல்லி : இலங்கையின் வடபகுதியில் இருந்து அந்நாட்டு ராணுவம் வெளியேற, நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி கட்சியைச் சேர்ந்த சேனாதிராஜா உள்ளிட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று டெல்லியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, இலங்கைத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக, இந்தியா வழங்கும் நிதி, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த குழுவில், தமிழ் தேசிய கட்சி பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்புக்குப்பின், செய்தியாளர்களிட…

    • 4 replies
    • 1.1k views
  19. போதை தலைக்கு ஏறியதால் மகனை கடித்த சம்பவம் ஒன்று நேற்று இரவு அச்செழு மேற்கு சட்டக்கார பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது. அளவுக்கு அதிகமாக மதுபாணம் அருந்தி விட்டு மனைவியை தாக்கியதனை அவதானித்த மகன் இடையில் சென்று தந்தையை தடுக்க முட்பட்டுள்ளார். தடுக்க வந்தது மகன் தான் என்பதுகூட தெரியாதளவுக்கு போதையில் நின்ற தந்தை மகனை பலமாக கடித்துக்குதறியுள்ளார். குறித்த சம்பவத்தால் பலத்த கடிகாயங்களுக்குள்ளான கஜன்சன் (வயது 13) யாழ் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அச்சுவேலி பொலிஸாhருக்கு வழங்கிய தகவலைஅடுத்து கடித்துக்குதறிய தந்தையை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸாரிடம் குறித்த தந்தை,…

  20. இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா: பயணக் கட்டுப் பாடுகளை நீடிக்க அரசு நடவடிக்கை 48 Views இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) அமுலில் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிறப்பிக்கப்பட்ட இந்த பயணக் கட்டுப்பாடுகள், நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், நாளை (17) தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில், ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பயணக்கட்டுப்பாடுகளால…

  21. ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும்; இலங்கையர் என்ற அடையாளம் வேண்டும் நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுகின்றார். மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது எவ்வாறு என்று சிந்த…

    • 0 replies
    • 185 views
  22. சுகாதார செயலாளரின் முன்னெச்சரிக்கை கடிதம் – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் 8 Views சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்குச் சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்ட முன்னெச்சரிக்கை கடிதமானது தொற்றுநோய் தொடர்பான உண்மைத் தகவல்களை மறைக்கும் முயற்சியாகும் என சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெகுசன ஊடகங்களின் செய்தி வெளியிடுதல் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தாக்கத்தை விளைவிக்கும் ஸ்தாபன விதிக் கோவைகளை மேற்கோள் காட்டி, அவற்றை புறக்கணிக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரியப்படுத்தும் சுகாதாரத் துறை செயலாளரினால் ஒப்…

  23. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்தாமல் பிள்ளையாரடிப் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் அமீர் என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகி…

  24. பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ஆறாம் திகதி திறப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுநாள் (06) திறந்துவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இத்திறப்பு விழாவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது மில்லியன் டொலர் செலவில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தவேலைகளின் மூலம், அறுபது மீற்றர் அகலமுள்ள ஓடுபாதை 75 மீற்றர் அகலமுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்க…

    • 56 replies
    • 5.5k views
  25. இலங்கையில் போரினால் பாதிப்புற்ற தமது உறவு களுக்காக மேற்குலகில் குறிப்பாக பிரிட்டனிலும், பிரான்ஸிலும் வசிக்கும் ஈழத் தமிழ் வம்சாவழியினர் அனுப்பி வைத்த நிவாரணப் பொருள்கள் சுமார் நான்கு மாத இழுபறிகளுக்குப் பின்னர் கொழும்பில் இறக்கப் படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையில் யுத்தம் சூடு பிடித்து, வன்னியில் கொடூரப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்த நிவாரணப் பொருள்கள் ஈழத் தமிழ் உறவுகளினால் மேற்குலகில் சேகரிக்கப்பட்டன. அவசர, அவசிய மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதற்கான நிவாரண மற்றும் மருந்துப் பொருள் களே இவ்வாறு சேகரிக்கப்பட்டன. இந்தப் பொருள்களின் சேகரிப்பும், அவற்றைக் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற் பாடும் பிரிட்டிஷ் அரசுக…

    • 0 replies
    • 981 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.