ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
வலி.வடக்கில் 700 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்படும்!! வலி.வடக்கில் 700 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்படும்!! வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மேலும் 700 ஏக்கர் நிலப் பரப்பு விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி, தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது. …
-
- 0 replies
- 189 views
-
-
வறுத்தலைவிளான் கிராமத்தில் 30 வீடுகள் கையளிப்பு!! வறுத்தலைவிளான் கிராமத்தில் 30 வீடுகள் கையளிப்பு!! நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கான காணியுடன் கூடிய வீடுகள், வலி.வடக்கு வறுத்தலைவிளான் கிராமத்தில் இன்று கையளிக்கப்பட்டன. இதில் 30 பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. மீள்குடியேற்ற அமைச்சினால் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை ச…
-
- 0 replies
- 369 views
-
-
ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு தட்டுப்பாடு : ஒரு ரிக்கெற்றை இரண்டாக வெட்டி வழங்க வேண்டியுள்ளதாம்! By T. SARANYA 14 NOV, 2022 | 04:10 PM பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார். சிலாபம் மற்றும் லுணுவில நிலையங்களில் 20 ரூபா பெறுமதியான பயணச்சீட்டுகள் இல்லாததால், 40 ரூபா பயணச்சீட்டுகளை இரண்டாக வெட்டி இரண்டு பயணிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, மொரட்டுவை, பாணந்துறை, வெயங்கொடை, கம்பஹா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் ப…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
லசந்த விக்ரமதுங்க கொலை – சரத் பொன்சேகாவும் கைதுசெய்யப்பட வேண்டும்… ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவத்திற்கு கட்டளையிட்ட குற்றச்சாட்டில் இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரி அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டது போல், அந்த குற்றச்சாட்டின் கீழ் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட வேண்டும் என ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவத்திற்கு சரத் பொன்சேகா பொறுப்புக் கூறவேண்டும் என ரணில் விக்ரமசிங்கவும் குற்றம் சுமத்தியிருந்தாக கூறியுள்ள வீரசேகர, நாடாளுமன்ற குறிப்பேட்டில் அது பதிவாகியுள்ளதாகவும் இதனால், கொலைக்கு கட்டளையிட்ட குற்றச்சாட்டின் கீழ் பொன்சேகாவை கைது செய்ய வ…
-
- 0 replies
- 242 views
-
-
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்று திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சேர்நத நிபுணர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவினால் வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஆராய்சிச் சுருக்கங்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. 40 ஆம் அணி மருத்துவ மாணவர்களால் சுமார் 30 ஆராய்ச்சிச் சுருக்கங்கள் இந்த ஆய்வு மாநாட்ட…
-
- 0 replies
- 469 views
-
-
Saturday, January 15th, 2011 | Posted by admin இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு! இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை சந்தித்து பான் கீ மூனின் நிபுணர் குழு கலந்துரையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்திற்…
-
- 1 reply
- 908 views
-
-
. .ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டியவர் - சர்வதேச சட்டநிபுணர் பேராசிரியர் பொயெல் சீற்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டியவர் - சர்வதேச சட்டநிபுணர் பேராசிரியர் பொயெல் சீற்றம் வியாழன், 20 ஜனவரி 2011 20:24 .ஜனாதிபதி ஒருவருக்கு அமெரிக்காவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அனுமதியுடன் விஜா இல்லாமல் அமெரிக்காவிற்கு சென்றுவர முடியும். எனினும் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவிற்கு செல்ல விரும்பினால் நிச்சமாக விஸா அனுமதி பெற்றே செல்லவேண்டும் என்பது கட்டாயம் என பேராசிரியர் பிரான்சிஸ் பொயெல் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறையானது ஜெனிவாவில் காணப்படுகின்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்களுக்கு அமைவானது என அவர் சுட்டிக்காட்டுகின்றார். அமெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவில் இருந்து வந்த 1110 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற தயாா்! கடந்த காலத்தில் இந்தியாவில் புகழிடம் கோரி இருந்து வந்த யாழ் மாவட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றத்திற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மீள்குடியேற்ற புனர்நிர்மான,சிறைச்சாலைகள் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சின் எற்பாட்டில் இந்தியாவில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு மீள்குடியேறயுள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று (24-04-2018) யாழ் மாவட்ட செயலகத்தின் காணி கிளையில் யாழ் மாவட்ட செயலக மேலதிக செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஊடகங்கள…
-
- 1 reply
- 570 views
-
-
டக்ளஸ் - தமிழ் கூட்டமைப்பினர் சபையில் கடும் வாய்ச்சண்டை- சபைக்கு உதவாத பல வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றன. [Wednesday November 08 2006 08:37:25 AM GMT] [யாழ் வாணன்] தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சபை சிறிதுநேரம் அதிர்ந்தது. அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோத
-
- 5 replies
- 2.6k views
-
-
சூடானிய நாட்டுப்பற்றுள்ள விடுதலை அமைப்பு மீது நோர்வே அதிக செல்வாக்கினைச் செலுத்திவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அமைப்பு அழைப்பினை விடுத்திருப்பதன் அடிப்படையில் நோக்குமிடத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வரவேற்றும் வகையிலே நோர்வே செயல்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் டெயிலிமிரர் ஆங்கில ஏட்டில் அதன் பத்தி எழுத்தாளர் Gomin Dayasiri எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அப்பத்தியின் முழுவிபரமாவது, "ஜேசுவும் புத்தரும் வந்திருந்தால் கூட இதுபோல ஒன்றை இலகுவில் அடைந்திருக்கமுடியாது" என 2004ம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்த பின்னர் எரிக் சொல்கெய்ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
நல்லாட்சி அரசாங்கம் கவிழும் அபாயம் தொடர்கிறதா?
-
- 0 replies
- 386 views
-
-
நெடுந்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாக உள்ள நெடுந்தீவு பகுதியில் 550 வருடம் பழைமை வாய்ந்த மரம், வெளிச்சவீடு, ஒல்லாந்தர் காலத்து கோட்டை, போர்த்துக்கேயர் காலத்து வைத்தியசாலை மற்றும் மேலும் பல தொல்பொருள் சான்றுகள், வரலாற்று சின்னங்கள் காணப்படுகின்ற நிலையில் நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் நெடுந்தீவிற்கு வருகை தருகிறார்கள். https://…
-
- 0 replies
- 454 views
-
-
வடக்கு கிழக்கை இணைக்க கிழக்கிலுள்ள கல்விச்சமூகம் இடம்கொடுக்க மாட்டாது - ஹரீஸ் எம்.பி By T. SARANYA 28 DEC, 2022 | 10:20 AM முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச எமது முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை என்பது கவலையான விடயமாக அமைந்துள்ளது. 13ஐ முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று பேசும் விடயம், கிழக்கையும் வடக்கையும் இணைக்க வேண்டும் என்ற விடயம் பேசுபொருளாக மாறியிருக்கும் தருவாயில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அபிலாசைகள், சமூகத்தின் எதிர்காலம் சம்பந்தமாக முஸ்லிம் தலைமைகள் உரத்துப்பேச தயங்குவதேன் என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்…
-
- 2 replies
- 769 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கான சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த கருணாநிதி அங்கு மேலும் கூறியதாவது: அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதையும் அவர்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து இம்சைப்படுத்துவதையும் இலங்கை அரசு நிறுத்தி சமாதானத்திற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இப்பிரச்சினையை மத்திய அரசாங்கத்தின் முக்கிய கவனத்திற்கு கொண்டு ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
நெடுங்கேணி பிரதேச கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை வழங்கி உரையாற்றும் போதே “எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த பட்டிக்குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், மாமடு, முத்துமாரி நகர், கனகராயன்குளம், புத்தூர்சந்தி, மன்னகுளம், கொல்லர் புளியங்குளம், அனந்த புளியங்குளம், ஆகிய கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை செயற்படுத்தினார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன். மேற்படி நிகழ்வு நெடுங்கேணி நகர மத்தியில் நானூறுக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் இன்று ஞா…
-
- 0 replies
- 442 views
-
-
பிரபாவை நேரடியாக சந்தித்துப் பேச இப்போதும் தயார் என்கிறார் மஹிந்த! மாவீரர் தின உரை குறித்து தாம் அக்கறைப்படவே மாட்டாராம் இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சு மூலமாகவே தீர்வு காணப்படவேண்டும் என்றே தாம் நம்புகிறார் எனவும் அதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு இப்போதும் தாம் தயாராகவே இருக்கிறார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் சில தனியார் தொலைக் காட்சிகளுக்கு வழங்கிய செவ்வியில் தெரி வித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாகத் தமது செவ்வியில் கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மஹிந்த இதனைக் கூறினார். ""பிரபாகரனின் உரையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். இப் படிப் …
-
- 14 replies
- 2.8k views
-
-
மஹிந்தவிற்கு விசாரணை வழக்கு தாக்கல் Friday, February 11, 2011, 6:22 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்காவின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அழைப்பாணை ஒன்று அனுப்பி வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக இந்த அழைப்பாணை, மின்னஞ்சலின் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள மூன்று தமிழ் அமைப்புகள் இதற்கான கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டை வழங்க வே…
-
- 0 replies
- 626 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி விஜயங்களின் போது இங்கு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் காமினி எஸ்.செனரத் விடுத்துள்ள அழைப்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அக் கடிதத்தில், மேன்மை தங்கிய உங்களின் பணியாளர் குழாமின் தலைவர் காமினி எஸ்.செனரத்தினவினால் 2014 செப்ரம்பர் 23ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படும் அட்டவணைப்படுத்தப்படும் விசேட மாவட்…
-
- 2 replies
- 525 views
-
-
நூலகம் எனும் மின்நூல் உருவாக்கத்திற்கான அமைப்பு யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கால்பதித்துள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலகத் திட்டத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா.சிவசந்திரன் தமிழர் மின்நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய பணிக்கு எவ்வகையில் பங்களிக்க முடியும் என்பன பற்றி பயிற்சியின் ஆரம்ப உரையாற்றுகையில் விபரமாக எடுத்துரைத்தார். தகவல் வளங்களை எண்ணிம (Digital) வடிவத்தில் கொண்டுள்ள நூற்றொகுதியை எண்ணிம ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளினால் அதிருப்தியடைந்துள்ளதால்,அரசாங்கத்தில் உள்ள ஏராளமான அமைச்சர்களும், எம்.பி.க்களும், கட்சி தாவத் தயாராக உள்ளதாக ஆளும் கட்சித் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 30 பேர் வரை ஐ.தே.க. வுடன் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கட்சி தாவத் தயாராக இருப்பவர்களில் இரண்டு பேர் மட்டுமே ஐ.தே.க. விலிருந்து வந்தவர்களாகும், ஏனையவர்கள் பரம்பரை பரம்பரையாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் தென் மாகாண சபையில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் ஐ.தே.க. வுடன் இணைந்…
-
- 0 replies
- 479 views
-
-
பிணைமுறி விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிட முடியுமா? சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரினார் ஜனாதிபதி செயலர் (ரொபட் அன்டனி) மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த அறிக் கையை முழுமையாக வெளியிட முடியுமா என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம்ஆலோசனை கோரியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையை வெளியிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, சுதந்திரக்கட்சியின் மாற்று அணியினர், ஜே.வி.பி.யினர், பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகத்தில் கோரிக்…
-
- 0 replies
- 600 views
-
-
ஈழத்தமிழர்கள் கருணாநிதியிடம் அறிய விரும்பும் பதில்கள் சேர, சோழ பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களான ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, அவர்களைப் பாதுகாப்பது தமிழகத்தின் பொறுப்பு. அதிலிருந்து நாம் விலகமாட்டோம். தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி சென்னையில் கடந்த ஞாயிறன்று நடந்த நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்னர், இலங்கைத் தமிழர் விடயத்தில் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமை காப்பது என்ற நியாயமான கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று அவர் கூறியிருந்தார். வாகரையில், நவம்பர் மாதம் எட்டாம் திகதி அகதிகள் ஐம்பது பேர் தமிழர்கள் ஐம்பது பேர் அரசாங்கப் படைகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கோர…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாட்டைப் பிளவுபடுத்தும் எந்த உள்ளடக்கமும் 20ஆவது திருத்தத்தில் இல்லை - ஜே.வி.பி. (எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டைப் பிளவுப்படுத்தும் எந்த உள்ளடக்கமும் 20ஆவது திருத்தத்தில் இல்லை. விமர்சிப்பவர்கள் முடியுமானால் நிரூபித்துக்காட்டட்டும். அத்துடன் பலதரப்பினருடன் கலந்துரையாடியே இதனை தயாரித்தோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டைப் பிளவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுவது தொடர்பாக வினவியபோதே இவ்வ…
-
- 0 replies
- 264 views
-
-
கைதடிப் பகுதி இன்று காலை படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது. தென்மராட்சி கைதடிப் பகுதி இன்று காலை படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது. இன்று காலை 5.00 மணியில் இருந்து 11.00 மணிவரை இச்சுற்றிவளைப்பு இடம் பெற்றது. இதன் போது வீடுகளுக்குள் நுழைந்த படையினர் சமையல் அறை உட்பட அனைத்து இடங்களையும் சல்லடையிட்டு சோதனை இடப்பட்டன. இதன் போது ஆயுதங்கள் இருக்கின்றதா எனக் கேட்டு வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி உள்ளனர். www.sankathi.com
-
- 0 replies
- 795 views
-
-
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக நான் சொல்லவில்லை, கோத்தபயா ராஜபக்சேதான் கூறினார் என்று கூறியுள்ளார் இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன. தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக கூறி அவசரகால சட்டத்தினை நீடித்தார் பிரதமர். இதை உடனடியாக தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண் மறுத்துப் பதிலளித்தார். சிங்கள பிரதமர் சொல்வது அடிப்படை ஆதாரமற்ற பேச்சு என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து ஜெயரத்ன அவர்கள் இன்று தமிழகத்தில் புலிகள் முகாம் இருப்பது தனது கருத்தல்ல என்றும் படைத்துரை செயலர் கோத்தபாயதான் கூறினார் என பழியை கோத்த மீது போட்டுள்ளார். அதாவது ,புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உதவியாளரான புகழேந்திரன் என்பவர் தலைமையில் தமிழகத்தி…
-
- 1 reply
- 2.3k views
-