ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையைப் பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படைப் பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாம் மாற்றுவோம் என்று வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி மஹிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: நாடு திரும்புவதும் தாமதம். [Monday, 2011-01-24 05:49:31] அமெரிக்கா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள எம்.டி என்டர்சன் கென்சர் சென்டர் என்ற வைத்திய சேவைகளைக் கொண்ட நிறுவனத்தில் இவர் சிகிசை பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது குறிப்பிட்ட வைத்திய நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெப்ரவரி மாதம் நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந…
-
- 6 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பிரபல பொருண்மிய ஆசிரியரான வரதராசனும் அவரின் மைத்துனருமான சிறீதரனும் இன்று காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
சிவப்பு மஞ்சள் புலிகளின் நிறங்கள்- வல்வெட்டித்துறையில் இராணுவத்தினர் இந்நிறங்களுக்கு தடை! Published on May 22, 2011-8:17 pm · No Comments சிவப்பு மஞ்சள் நிறங்கள் புலிகளுக்கு சார்பான நிறங்கள் என்றும் அந்த வர்ணங்களை கொண்ட கொடிகளை ஏற்றுவதற்கு தாம் தடைவிதிப்பதாக வல்வெட்டித்துறையில் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை கடற்கரை மைதானத்தில் இன்று நேதாஜி விளையாட்டு கழகத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக விளையாட்டுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விளையாட்டுப்போட்டி ஆரம்பத்தில் நேதாஜி விளையாட்டு கழகத்தின் சிவப்பு மஞ்சள் நிறங்களை கொண்ட கொடி ஏற்றப்பட்டபோது திடீரென அங்கு வந்த இராணுவத்தினர் அக்கொடியை பறித்தெடுத்ததுடன…
-
- 2 replies
- 1.8k views
- 1 follower
-
-
மீண்டும் நெடுநாள் இடைவெளிக்குபின் வருகிறேன், என்னைய்யா திருகோணமலை மலை சூட்டோட சூடா ஆள் வருகுதோ எண்டா பாக்கிறியள், இல்லை ஐயா, திருகோணமலையில பூசை நடந்தது சந்தோசம் தான், ஆனால் பாருங்கோ ஊரில பொடியள் கனகச்சிதமா வேலை பார்க்கினம், வெளியில நாங்கள் தான் காயுறோம், அதுவும் தமிழர் கோட்டையாம் கனடாவின்ட சுத்தம் சொல்லி வேலையில்லை, நான் தலைவர் இல்லை, நான் புலி இல்லை எண்டபடியால் கனடாக்காரர பகைச்சுகொள்ள பயப்பட தெவையில்லை பாருங்கோ. 23/8/2008 அன்று இந்த தமிழ்ர் கோட்டையில "மனச்சாட்சியின் குரல்" கேட்டது பாருங்கோ, உடன நாங்களும் அடியடா புடியடா என்டு ஓடிபோய் பார்த்தால், பேருக்கு பழய சிங்கள அரசங்கத்துக்கு குழப்படி பண்ணாதயுங்கோ எண்டு போட்டு, எங்க பொடியள போட்டு கிழிச்சிருக்கினம், உவயள்ட நோக்கம…
-
- 1 reply
- 1.8k views
-
-
கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த JAN 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக சற்று முன்னர் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார். பாப்பரசரை ஏற்றிய இத்தாலி விமானம் இன்று காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து. இதையடுத்து, காலை சுமார் 9.06 மணியளவில் பாப்பரசர் விமானத்தில் இருந்து கீழ் இறங்கி இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தார். அவரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,அமைச்சர்கள், அதிகாரிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும், கைலாகு கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்ததுடன், சி…
-
- 7 replies
- 1.8k views
-
-
திருகோணமலையில் புலிகளுடன் நேரடி மோதல்: சிறிலங்கா அரசு [திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007, 17:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் நேரடி மோதல் நடைபெற்றதாக சிறிலங்காவின் பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: திருகோணமலை பான்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் சிறிலங்காஇராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அப்பகுதியில் புலிகளுடன் நடைபெற்ற நேரடி மோதலின் பின்னர்; மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையின் போது ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, அற்குப் பயன்படுத்தும் மகஸின் ஒன்று மற்றும் புலி உறுப்பினர்கள் பயன்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
பாதுகாப்பு வலய பகுதி மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்தினால், கடும் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் மைக் ஒவன்ஸ் விடுத்துள்ள அச்சுறுத்தல் குறித்து, இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மைக் ஒவன்ஸ் இலங்கையின் பொதுமக்கள் பற்றி குறிப்பிடும் போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் தாக்குதலில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் அமெரிக்க இந்த விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிக்கு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட எந்த உரிமையுமில்லை என அரசாங்கத்தின் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை விடுதலைப்புலிகளுடன்…
-
- 0 replies
- 1.8k views
-
-
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமல்ல, இக்கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டிலும் பல மர்ம முடிச்சுகள் காணப்படுகின்றன. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு உண்மையான கவலை இருக்கவே இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. எப்படியாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும், அந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காக தமிழின உணர்வோடு செயல்பட முன் வந்த தமிழின இளைஞர்களையும் தண்டித்தாக வேண்டும் என்ற ‘ஒற்றைப் பார்வை’யோடு, காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியாமல், அது தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்கவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தனது அ…
-
- 0 replies
- 1.8k views
-
-
நண்றி புதினம்...
-
- 4 replies
- 1.8k views
-
-
[size=4]அரசாங்கத்துடன் இணைந்து, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவும் போது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சராக கட்சியின் பிரதிதலைவர் ஹாபிஸ் ஏ. நசீர் தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4]இதனை காங்கிரஸ் தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]இந்த நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதா, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவதா என்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் ஹாபிஸ் அஹமட் நசீட் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.[/size] [size=4]அரசாங்கத்துடன் இணையும் போ…
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனைக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை நேற்று புதன்கிழமை சென்று பார்வையிட்டது. சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர், மறவன் குலவு சச்சிதானந்தம், மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், சட்ட மாணவர் யசோதரன் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலுக்குள்ளான ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், தாக்குதலுக்கு இலக்கான நபர் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவ்விஜயத்தின் போது அப்பகுதிக்குப் பொறுப்பான அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி ஆகியோரையும் இக்குழு சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தது. …
-
- 22 replies
- 1.8k views
-
-
ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட நினைக்கிறார்கள் : டாக்டர் ராமதாஸ். ஈழத்தமிழர்களின் பிரச்சினையின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டு சிறிலங்கா தொடர்பான அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது தங்களை எவரும் தனிமைப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, தமக்கு துணையாக சார்க் நாடுகள் உள்ளதாக கூறியுள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தம…
-
- 4 replies
- 1.8k views
-
-
தீவிரமாக்கப்படும் படைபல அதிகரிப்பு -அருஸ் (வேல்ஸ்)- இலங்கை ஒரு முழு அளவிலான போருக்குள் மூழ்கிப்போயுள்ள அதேசமயம் மக்களும் என்றும் இல்லாதவாறான துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ்மக்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. வடக்கு கிழக்கில் நேரடியான போருக்குள் சிக்கிக்தவித்த மக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு என தலைநகருக்கு வந்தபோதும் அவர்களை கூட்டமாக அள்ளிச் சென்று பலவந்தமாக வெளியேற்றியமை உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகம் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுன்னர் மற்றுமொரு ஆச்சரியமான செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த வருடத்தில் படையினருக்கு மேலும் 50,000 இராணுவ வீரர்களை சேர்க்க அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த வாரம் இட…
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கைக் கடற்படை நடுக்கடலில் வெறியாட்டம் தமிழக மீனவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை - இந்திய இணையத்தளம் தகவல் [12 நவம்பர் 2008, புதன்கிழமை 8:45 மு.ப இலங்கை] கச்சதீவு அருகே இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் வாள் மற்றும் துப்பாக்கியால் அரக்கத்தனமாக - கண்மூடித்தனமாக - விலங்குகளைவிடக் கொடூரமான முறையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் - "இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் தங்களைத் திட்டி - நிர்வாணப்படுத்தி - சித்திரவதை செய்து - மூர்க்கத்தனமாகத் தாக்கினர் - என்று கரை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார் என்றும் இந்திய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்தச் …
-
- 6 replies
- 1.8k views
-
-
வியாழன் 13-03-2008 17:26 மணி தமிழீழம் [நிலாமகன்] மன்னாரில் களமுனைகளில் மோதல்கள் மன்னார் களமுனைகளில் மோதல்கள் இடம்பெறுவதாக குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்று அதிகாலை முதல் மாந்தை மற்றும் அடம்பன் பகுதிகளில் பெரும் எறிகணை வெடியோசைகள், துப்பாக்கி வேட்டுகள் செவிமடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.8k views
-
-
வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதிய திருப்புமுனை * `தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும்விடுதலைப் போராட்டத்தையும் பேச வேண்டும் என்பதில் தலைவர் கொண்டுள்ள கரிசனை மிகப் பெரியது...!' * தொடர்ந்த, இடைவிடாத யுத்த சூழலில் தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது' வன்னியில் இயக்குநர் மகேந்திரன் குறும்படம் ஒன்று பற்றி விளக்கமளிக்கையில்.... ஆர்.பி " வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கை தட்டு பவர்களில் ஒருவனாக ஒரு நாள் நானும் இருப்பேன்...." இப்படிச் சொல்லியிருப்பவர் யாராக இருக்கமுடியும் ? தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்தான் இவ்வாறு கூறியிருக்கின்றார். த…
-
- 6 replies
- 1.8k views
-
-
அவசரகாலச் சட்டம் 93 வாக்குகளால் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டது நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டப் பிரேரணை நேற்று செவ்வாய்க்கிழமை 93 மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 105 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவிபி, ஜாதிக கெல உறுமய, ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தது பதிவு
-
- 3 replies
- 1.8k views
-
-
பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான வானில் இருந்து சிதைந்த நிலையில் காணப்பட்ட உடற்பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பழைய முறிகண்டி கோயில் அருகில் விபத்து ; 6 பேர் பலி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதில் சம்பவ இடத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுவனும், ஏழு வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்…
-
- 17 replies
- 1.8k views
-
-
கூட்டமைப்பின் தீர்மானத்தைத் தொடர்ந்து உள்ளூர், மேற்குலக அரசியல் போக்கு!-வலம்புரி நாளிதழ் பெரும்பான்மைத் தமிழ்மக்களின் விருப்பத் திற்கமைவாக தமிழத்தேசியக் கூட்டமைப்பு வரும் ஜனாதிபதித்தேர்தலில் “ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்பேசும் மக்களிடம் கோருவதற்கு” முடிவெடுத்திருந்தது. இம்முடிவைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய வகையில் ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதிகள், அன்றாடப் பிரச்சினைகளிற்கான அதிரடித் தீர்வுகள் என பல வழிகளில் தமது செயற்பாடுகளை வேகப்படுத்தியது. இது தமிழ்மக்களின் அரசியல் பலமான வாக்குப்பலத்தின் பெறுமதியை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மேற்குலகமும் விரும்புகின்றது என்பதை குறிப்புணர்த்தும்…
-
- 1 reply
- 1.8k views
-
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க! எதிர்வரும் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய பயணம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த பயணத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ம…
-
-
- 31 replies
- 1.8k views
- 1 follower
-
-
சென்னை: தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை, போர் என்று வந்தால் மக்கள் கொல்லப்படுவது சகஜம் தானே என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய ஜெயலலிதா இப்போது அந்த ராணுவத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது தேர்தலையொட்டி நடத்தும் நாடகம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் கோரி அதிமுக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அந்தக் கட்சியின் தலைவி சென்னையிலே அவரே தலைமை வகிக்கப் போவதாகவும் ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது அனை வரும் வரவேற்கக் கூடிய செய்தியாகும். எதற்காக வரவேற்க வேண்டுமென்றால்- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் திமுக ஆட்…
-
- 6 replies
- 1.8k views
-
-
அனுராத புரத்தில் படைகளினால் பாலியல் நோய் அதிகரிப்பு அனுராத புரத்தில் படைகளினால் பலியல் நோய் அதிகரித்துள்ளது. இவை பற்றி மேலும் தொரிய வருவதாவது. பலியல் நோய் சம்பந்தமான கட்டுப்பாட்டு அதிகாரிநிமால் எதிர சிங்க தெரிவிக்கையில் அனுராத புரத்தில் பாலியல் நோய் தொடா்பாண எண்ணிக்கை அதிகரித்துள்ளது . மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1210
-
- 0 replies
- 1.8k views
-
-
விஜே தொலைக்காட்சி நடத்திவரும் சுப்பர் சிங்கர் சிறந்த பாடகர் தேர்வு நிகழ்ச்சியில் கடந்த வருடம் வெற்றிவாகை சூடிய பூஜா சந்தோ; மற்றும் சத்தியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்ட மாபெரும் இசை நிகழ்ச்சி கடந்த 14ம் 15ம் திகதிகளில் கனடாவின் ரொரென்ரோ மாநகரில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட மேற்படி இரண்டு நாள் நிகழ்ச்சியில் கனடிய அரசாங்கம் சார்பான பாராட்டுப் பத்திரங்களும் மார்க்கம் நகரசபையின் சார்பான பாராட்டுப்பத்திரங்களும் மேற்படி வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. மார்க்கம் மாநகரசபை சார்பில் திரு லோகன் கணபதியும் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிய பாராட்டுப்பத்திரங்களை உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் பூஜா சந்தோஷ் மற்றும…
-
- 11 replies
- 1.8k views
-
-
நேற்றை தினம் பிபிசியில் (ஆங்கிலம்) இலங்கை தொடர்பான பிரதான செய்தியாக இருந்த தலைப்பில் மக்களின் கருத்துக்களைப் பகிரவும் இடமளிக்கப்பட்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாங்களும் இன்னும் பல உறவுகளும் கருத்துக்களைப் பரிமாறி இருதோம். எங்கள் கருத்துக்களில்.. தமிழர்களின் இராய்ச்சியம் எப்படி ஆங்கிலயர்களின் ஆட்சியின் போது பறிக்கப்பட்டது.. சிலோன் எப்படி சிறீலங்கா என்ற சிங்கள அடையாளத்தைப் பெற்றது... அதன் மூலம் முழுத் தீவும் சிங்களவர்களுக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டது மற்றும் தமிழ் இன அழிப்பை திட்டமிட்ட இனக்கலவரங்கள் மூலம் ஆரம்பித்தது அதனை எதிர்க்க தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினர். அவர்களே புலிகள் என்றும்.. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் தீவில் இங்கிலாந்து ஸ்கொட்லாந்து..வேள்ஸ…
-
- 19 replies
- 1.8k views
-