ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
சம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்? (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சமூகமளிக்காமையின் காரணமாக நேற்று கூடவிருந்த பாராளுமன்றக்கு குழு கூட்டம் இறுதி நேரத்தில் இரத்தானது. அதேநேரம், எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவை கூட்டடுவதற்கு எதிர்பார்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கள் இரா.சம்பந்தனிடத்திலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுகின்றது. இதேவேளை, இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின…
-
- 6 replies
- 1.2k views
-
-
பௌத்த மதத்திற்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் சூழ்ச்சி : மஹிந்த சாடல் (லியோ நிரோஷ தர்ஷன்) நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பௌத்த மதத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இது வரையில் 48 பிக்குகள் கைது பல்வேறு விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹர பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற நிழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தனது ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட மத ரீதியான சுதந்திரம் மற்றும் புத்துணர்ச்சி என்பன தற்போது க…
-
- 0 replies
- 201 views
-
-
அவுஸ்திரேலியாவின் லா ட்ரொப் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சிசிர ஜயசூரிய ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி!
-
- 1 reply
- 1.3k views
-
-
எழுத்து எங்களுக்கு ஆயுதம்: 24 பெப்ரவரி 2013 கணையாழி விருது நிகழ்வில் குளோபல் தமிழ்ச் செய்திகளின் கட்டுரையாளர் தீபச்செல்வன் விருதுகளுக்காகவும் புகழுக்காவும் நாங்கள் எழுதுவதில்லை என்று தெரிவித்த ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன் எழுத்து எங்கள் இனம்மீதான அழிப்புக்கு எதிரான ஆயுதம் என்று தெரிவித்தார். கணையாழி இதழின் சார்பில் கணையாழி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு விருதைப் பெற்ற பொழுதே தீபச்செல்வன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்: ஈழம் இன்று எப்படியொரு நிலையில் இருக்கிறது? என்பதைப் பற்றிய ஒரு கவிதைக்காகவே இந்த நிகழ்வு வழங்கப்பட்டிருக்கிறது என்றார் தீபச்செல்வன். இந்த விழாவில் தீபச்செல்வன் (கவிதை)…
-
- 3 replies
- 841 views
-
-
அரசியல் அமைப்பிற்கான இறுதித் தீர்மானம் மக்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே!பிரதமர் ரணில் மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னரே அரசியல் அமைப்பு அமைப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க ப்படும் எனவும் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவத்தை அகற்றுமாறு யாரும் கோரவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். கங்கொடவில விஹாரை ஒன்றில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் கூறுகையில், பௌத்த மதத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தை ரத்து செய்யுமாறு எந்தவொரு அரசியல் கட்சியும் கோரிய தில்லை.ஜனாதி…
-
- 0 replies
- 189 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் இப்போது விடுவிக்கப்பட்டாலும் கூட அவர் நிரபராதி என அர்த்தம் கொள்ள வேண்டாம். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதிய சாட்சியங்கள் கிடைத்தால் தேவைப்பட்டால் மீண்டும் கைது செய்யப்படுவார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். இன்று காலையில் பாராளுமன்றம் கூடிய வேளையில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகள், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது மற்றும் அவ…
-
- 1 reply
- 391 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாரயணமூர்த்தி செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ரீதியில் புகழ் பூத்த இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக என்.ஆர். நாராயணமூர்த்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கில கல்வியாண்டாக பிரகடனப்படுத்தும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நாராயணமூர்த்தி இலங்கை விஜயம் செய்திருந்த போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசுக்கு எதிராக செயல்படும் இணையங்களை கண்காணிக்கவும் அவற்றை அழிப்பதற்காகவும், ஈழத்தமிழர்களின் இணையங்களை கண்காணிக்கவும் ,சிங்கள கிராமபுறத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும்…
-
- 3 replies
- 1.6k views
-
-
'புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே" : போஸ்டர் ஒட்டிய மூவர் கைது 'விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் மோதர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 'ஊழலுக்கு எதிரான குரல்" என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த நடராஜா, லக்ஷ்மன் மற்றும் எசேல ஆகியோரே இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=3235
-
- 0 replies
- 459 views
-
-
மோட்டார் சைக்கிள் குழுக்களை தேடி யாழ்ப்பாணத்தில் தேடுதல் வேட்டை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மோட்டார் சைக்கிள் குழுக்களை தேடி யாழ்ப்பாணத்தில் விசேட தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட உள்ளது. மூன்று காவல்துறைக் குழுக்கள் இந்த தேடுதல் வேட்டைக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுன்னாகம், மன்னாய், கோப்பாய் போன்ற பகுதிகளில் இந்த மோட்டார் சைக்கிள் குழுக்கள் சஞ்சரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்தில் சகல காவல்துறை உயர் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹர்த்தால் நடைபெற்ற அன்று கிளிநொச்சியில் பாதுகாப்பு சீர்குலைந்தமை குறித்தும் காவல்துறைத் திணைக்களம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 163 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 30) என்பவர் தீக்குளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 444 views
-
-
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து தனிச்சிங்களத்தில் கடிதங்கள்! மார் 3, 2013 அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமிழ் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதம் தனிச்சிங்களத்தில் அனுப்பிவைக்கப்படுவதாக பிரதேச செயலக தலைவர்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழ்மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பப்படும் சுற்றறிக்கைகளும்,கடிதங்களும் தனிச்சிங்களத்தில் அனுப்பப்படுவதால் தாம் மொழிப்பிரச்சனையினை எதிர்கொள்வதாக பிரதேச தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தின் அரசாங்கள அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சிங்கள இனத்தவர்களாக காணப்படுகின்றார்கள் இதனால் தமிழ்பேசும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதங்கள் த…
-
- 0 replies
- 236 views
-
-
நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் விசாரணை, முறைப்பாடு : நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் பூஜித இலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் விசாரணைசெய்வதற்கும் முறைப்பாட்டினை பதிவுசெய்வதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் இன்று தேசியவாதம் இல்லை. தீவிரவாதம் இல்லை. பிரிவினைவாதம் இல்லை. வடக்கு கிழக்கு மக்கள் உட்பட ஏனைய மாகாண மக்களும் இதைத்தான் விரும்பினார்கள். …
-
- 0 replies
- 260 views
-
-
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்த நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் தயாரென அறிக்கையொன்றின் மூலம் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நாடேசன் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. "தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும், உத்தரவாதத்துடனும் கிடைக்குமாயின் விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தத் தேவையில்லை"என அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச சமூகம் யுத்தநிறுத்தமொன்றினை மேற்கொள்ள சர்வதேச சமூகம் சகல விதமன நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.அத்துடன் இராணுவ நடவடிக்கைகளாலன்றி அரசியல் தீர்வு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனவும் இணைத்தலைமை நாடுகளுக்…
-
- 9 replies
- 1.8k views
-
-
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த வாரம் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்தும், ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசுகையில்,கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கடத்தப்படும் தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்பதை உணர வேண்டும். இலங்கை படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடகிறது என கூறினார்.…
-
- 2 replies
- 608 views
-
-
முதலமைச்சர் அவர்கள் நேற்றைய காலைக்கதிர் நிகழ்வில் தெரிவித்த கருத்து தனது மனதைப் பாதித்துவிட்டதாகத் தெரிவித்த மாவை சேனாதிராஜா பதவிகிடைத்தால்தான் நாங்கள் அரசியலில் ஈடுபடுகிறோம் என்ற வரலாறு எமக்கு இல்லை என்றார். இன்று (06-11-2016) தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தாவது, முதலமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் எனது முதல்வர் பதவியை தான் தட்டிப்பறித்துவிட்டேன் என சங்கடப்படுவதாக சொல்லிவருகின்றார். அப்படி சொல்வதன் மூலம் அவர் என்னை வேதனைப்படுத்துகின்றார்.நான் நினைத்திருந்தால் முதல்வர் பதவியில் இருந்திருக்கமுடியும். நான்தான் நிற்கபோகின்றேன் என சொல்லியிருந்தால் அதனை ஒருவரும் தடுத்திருக்கமாட்டார்க…
-
- 12 replies
- 876 views
-
-
மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியவர்களினால் பதற்றம் October 25, 2020 Share 36 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று ஒன்று கூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பில் தெரியவருவதாவது, ஜனாதிபதி கோட்டபாயாவின் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சிபாரிசின் கீழ் நியமனம் பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு தேவநாயகம் மண்டபத்தில் …
-
- 0 replies
- 538 views
-
-
ராஜபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்] இன்று மலேசியாவில் தமிழ் மக்கள் நுதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர் .இலங்கை தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தத மகிந்த ராஜபக்ச ,சோனியா காந்தி ,மன்மோகன் சிங் , பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளை தீயிலிட்டு அவர்கள இறந்ததாக சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் அஸ்தியை கடலில் கரைத்து இறுதி சடங்கை செய்துள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13268:malesiya-news&catid=37:india&Itemid=103 படங்களை அழுத்தி பெரிதாக பார்க்கவும்.
-
- 0 replies
- 903 views
-
-
இராணுவ நிறப்பூச்சு பூசப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் வவுனியாவில் நபரொருவரால் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் இராணுவத்தினரின் நிறத்தில் நிறப்பூச்சு பூசப்பட்ட காரணத்தினாலேயே அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளை வுவனியா நீதிமன்றத்தில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13411
-
- 0 replies
- 330 views
-
-
(ஆர்.ராம்) கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் இந்தியா விசேட கரிசனை செலுத்தியுள்ளதோடு, அதுபற்றிய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதிலும் அதீத ஈடுபாட்டுடன் அடுத்துவரும் நாட்களில் சில நகர்வுகளை செய்யவுள்ளது. இதேவேளை, தற்போதுள்ள கொரோனா நெருக்கடிகள் சொற்பகாலத்தில் கட்டுக்குள் வரும் பட்சத்தில் குறுகிய கால விஜயமொன்றை இந்திய வெளிவிவாகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் விரைந்து மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவார நடுப்பகுதியில் நடைபெற்றிருந்தது. அதாவது, அமெரிக்க இராஜாங்க …
-
- 6 replies
- 620 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – அரசாங்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்பய்பட்டு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு அமர்வுகளில் பங்கேற்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை நேற்றைய தினம் பதிலளித்துள்ளது. சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ப…
-
- 0 replies
- 168 views
-
-
"ஜப்பான் அரசே! கண்ணை திறந்து பலியாகும் தமிழனை பார்": பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம் [சனிக்கிழமை, 14 மார்ச் 2009, 08:19 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கையில் தமிழின சுத்திகரிப்பை உடனே தடுத்து நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் முன்பாக தமிழ் மக்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். இப் போராட்டம் கடந்த புதன்கிழமை (11.03.09) பிற்பகல் 12:00 மணி தொடக்கம் பிற்பகல் 4:00 மணி வரை நடைபெற்றது. குழந்தைகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி தமது வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உணர்வுகளையும், உரிமைகளையும் காட்டியது ஜப்பானிய தூதரக பணியாளர்களை மட்டுமல்லாமல் வீதியால் சென்ற அனைவரினது நெஞ்சை உருக்குவதாய் அமைந்தி…
-
- 1 reply
- 525 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சேனல் 4 வெளியிடும் மூன்றாவது திரைப்படமான No Fire Zone நேற்று ஜெனிவாவில் பொதுமக்கள் காட்சிக்கு வந்தது. No Fire Zone இன், 90 நிமிட ஆவணத்திரைப்படமும் முதன்முறையாக இங்கு தான் பொதுமக்கள் காட்சிக்கு வருகிறது என முன்கூட்டியே தெரிந்திருந்தால் திரையரங்கு முழுவதுமாய் நிரம்பி வழிந்திருந்தது. படம் தொடங்குவதற்கு முன்னர், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சுவிற்சர்லாந்து பிரதிநிதியாக கலந்து கொண்ட அம்மையார், இலங்கை அரசு கூறும் பதில்கள் தங்களுக்கு கவலையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக கூறினார். இறுதிப்போர் 2009 இல் முடிவடைந்த பிறகும் தொடரும் சித்திரவதைகள், பெண்கள் மீது நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து ஆதாரத்துடன் தகவல்களை வெளிக்கொணர்ந்தோம். இக்க…
-
- 4 replies
- 868 views
-
-
இன, மதவாத செயற்பாடுகளை தூண்டுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துங்கள் சகோதர இன மக்களை இழிவுபடுத்தவோ அவமானப்படுத்தவோ இடமளிக்கமுடியாது என்கிறார் சந்திரிகா குமாரதுங்க (ரொபட் அன்டனி) நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தாமதிக்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 285 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
முல்லைத்தீவு துணுக்காய் ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நோயாளர் காவு வண்டி மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதியாகும். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139364/IMG_1868.jpg இந்த நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கும் பொலிஸார் தடை விதித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கும் நினைவேந்தல் நடத்தினால் கைது செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளதாக துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சுயன்சன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் அஞ்சலி நிகழ்வை கூட விட்…
-
- 0 replies
- 335 views
-