ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
அனல்மின் நிலையம் தொடர்பில் ஆராய சம்பூர் வருகிறார் இந்திய மின்சாரத்துறை அமைச்சர்: அமைச்சர் செனிவிரட்ன [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 15:29 ஈழம்] [ப.தயாளினி] திருகோணமலை சம்பூரில் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட தமிழர் பிரதேசத்தில் இந்தியா உதவியுடன் அனல்மின் நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய இந்திய மின்சாரத்துறை அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக் குழு சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளதாக சிறிலங்காவின் மின்சாரத்துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனிவிரட்ன தெரிவித்துள்ளார். ககவத்த, கொடகவெலவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இத்தகவலைத் தெரிவித்தார். சம்பூரில் அனல்மின் நிலையம் அமைய உள்ள இடத்தை எதிர்வரும் வாரம் இந்தியக் குழு பார்வையிடும் என்றும் ப…
-
- 7 replies
- 1.5k views
-
-
அனல்மின் நிலையம் நிறுவப்பட இருப்பதை கண்டித்து நுரைச்சோலை ஆர்ப்பாட்டம் சிறீலங்கா அரசாங்கத்தால் கடந்த செப்ரெம்பர் மாதமளவில் ஆக்கிரமிக்கப்பட்ட மூதூர்கிழக்கு சம்பூர்பகுதியில், அனல்மின் நிலையம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திடும் எனக் கூறப்படுகிறது. இதேவேளை சீனாவின் உதவியுடன் புத்தளம் நுரைச்சோலையில், அனல்மின் நிலையம் நிறுவப்பட இருப்பதை கண்டித்து, நுரைச்சோலை மான்புரிப்ப குதியில் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 879 views
-
-
தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் கைதிகளில் கரிசனை காட்டும் தமிழ் அரசியல் ஜாம்பவான்கள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் உண்ணாவிரதம் தொடர்கிறது. மிகவும் பலவீனமான முறையில் அவர்கள் இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்புகொண்ட மனித நேயம் மிக்க சிங்கள அரசியல் கைதி ஒருவர் தெரிவித்தார். நடக்க முடியாத நிலையில் இருக்கும் இந்த அரசியல் கைதிகளின் நிலை பற்றி ஏற்கனவே குளோபல் தமிழ்ச் செய்திகள் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியின் கீழ் உள்ள பகுதியில் முழு விபரங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. தொடரும் உண்ணாவிரதம் குறித்து வெளியில் எவருக்கும் தெரியக் கூடாது என்றும், சிறைச்சாலை மேலதிகாரிகளுக்கு தெரியக் கூடாது என்பதிலும் சிறைக் கா…
-
- 0 replies
- 310 views
-
-
நடிகை அனார்கலியை தன் மடியில் அமர்த்தி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும் என தென் மாகாண சபையின் ஆளும் கட்சியின் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த அவர் மேலும் தெரிவிக்கையில், கொள்ளையிட்டு அந்த பணத்தை தேர்தலில் செலவிட்டிருந்தால் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியும். எதிர்காலத்தில் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் வங்கிகளில் கொள்ளையிட்டு பிரபலமாகினால் போதுமானது. அதிகளவில் சுவரொட்டியும், கட்அவுட்களை வைக்கும், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை செய்யும் மற்றும் குடை மற்றும் செல்போன்களை வழங்கும் வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்கின்றனர். இது காலிய…
-
- 9 replies
- 1.5k views
-
-
அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம்.! (ஆர்.யசி) நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்து வருகின்றமை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். எனினும் தீர்வுகள் குறித்து இணைந்து பயணிக்கும் செயற்பாட்டில் அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எஞ்சியுள்ள காலத்திலும் பொறுப்புக்களை நிறைவேற்றுவோம் எனவும் அரச தரப்பு கூறுகின்றது. நல்லிணக்கத்தை நடைமுறைபடுத்தும் செயற்பாட்டில் அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கண்டித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை கடும…
-
- 0 replies
- 226 views
-
-
அனிகாவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு பிணைமுறி விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனிகா விஜயசூரியவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணை நடத்தப்பட்டு வரும் பிணைமுறி விவகாரத்தில், தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை அர்ஜூன் அலோஷியஸுக்கு அனிகா விஜயசூரிய வாடகைக்குக் கொடுத்திருந்தார். அர்ஜூன் அலோஷியஸ் அந்த வீட்டை ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கியிருந்ததுடன், அதற்கான வாடகையையும் அர்ஜூனே செலுத்தியதாகக் கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரத்தில், ஜனாதிபதி ஆணைக்குழு முன் விளக்கமளித்த …
-
- 0 replies
- 261 views
-
-
-
கொலைக்காண பணிப்புரையை வழங்கிய அனிதாவும் கைது:- 2ஆம் இணைப்பு:- நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். தனது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முன்னர் அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். ஆனால் தனது கணவனை கொலை செய்யுமாறு அவர் பணிப்பு விடுத்ததை அடுத்து வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் லண்டன் சசிந்திரன் ஆகியோர் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலைக்கு பயன்படுத…
-
- 6 replies
- 1.8k views
-
-
அனுநாயக்க தேரரின் உரைக்கு- மைத்திரி, ரணில் கடும் கண்டனம்!! ஹிட்லரின் கொள்கைக்கும், பௌத்த தர்மத்துக்குமிடையிலான தொடர்புதான் என்ன? ஹிட்லர் வழி நடப்பதானது பௌத்த தர்மத்துக்கு எதிரான செயலாகும் என்று தெரிவித்துள்ளார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. ஹிட்லராக மாறி, இராணுவ ஆட்சியையேனும் ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தபாய ராஜபக்ச முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான வென்டருவே ஸ்ரீ உபாலி தேரரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் வகையில…
-
- 0 replies
- 298 views
-
-
அனுமதியின்றி கடலட்டை பிடித்தவர்கள் மறியலில் வடமராட்சி கிழக்கில் அனுமதியின்றி கடல்டை பிடித்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டார். வடமராட்சி கிழக்கு கடல் பரப்பில் கடல் அட்டை பிடித்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரை உள்ளூர் மீனவர்கள் நேற்று முன்தினம் தடுத்து வைத்திருத்தனர்.அதன் பின்னர் பொலிஸாருக்கும் பிரதேச வாசிகளுக்கும் இடையே நீண்ட முறுகல் நிலையின் பின்னர் சந்தேக நபர்களை பொலிஸார் அழைத்துச் சென்றனர். …
-
- 0 replies
- 716 views
-
-
அனுமதியின்றி மருதங்கேணியில் -கடலட்டை பிடிப்போர் கைதாவர் -அமைச்சர் சொய்சா எச்சரிக்கை!! வடக்கு – தெற்கில் வாழும் மீனவர்களுக்கிடையில் பிரிவினை ஏற்படுத்த வேண்டாம். இரு பகுதியினரும் ஒத்துழைப்புடன் மீன்பிடியில் ஈடுப்படுவதற்கு அரசியல்வாதிகள் ஆதரவு வழங்க வேண்டும். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அனுமதி வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே கடலட்டை பிடியில் ஈடுப்பட முடியும். அனுமதி பெறாது கடலட்டை பிடியில் ஈடுப்பட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி செ…
-
- 0 replies
- 335 views
-
-
அனுசரணைப் பணியை பிரித்தானியா யேர்மனி கூட்டாகத் தலைமை வகிக்கத் திட்டம் இலங்கையின் அமைதி முயற்ச்சிகளின் அனுசரணைப் பணியை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் கூட்டாக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நோர்வே அனுசரணையாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயல்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கமும் தென்னிலங்கையின் கடும் போக்காளர்களும் கருதவதால் நோர்வேயின் ஒத்துழைப்புடன் இணைத்தலைமை நாடுகள் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அனுசரணைப் பணியை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை நோர்வே அனுசரணையாளர்கள் இலங்கை அமைதி முயற்ச்சிகளில் மென்போக்கை கடைப்பிடித்து வந்துள்ளமையே முறுகல் நீலை நீடிப்பிற்கு காரணம் எ…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் மூன்று வருட காலத்துக்கு முன்னர் முறிவடைந்துவிட்ட போதே சமாதான அனுசரணையாளர் என்ற பாத்திரத்தை நோர்வே இழந்துவிட்டது என நோர்வேயின் உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
அனுசரணையாளர்களின்றி நேரடிப் பேச்சுக்கு வர வேண்டும்: பிரபாகரனுக்கு சிறிலங்கா பிரதமர் அழைப்பு அனுசரணையாளர்கள் எவருமின்றி நேரடிப் பேச்சு நடத்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் முன்வர வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: அமைதியை உருவாக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினால் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் நேரடியாக பேச்சுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகள் வலு இப்போது குறைந்துவிட்டது. இதற்கு முன்னைய காலங்களிலிருந்து நாம் பாடங்களைப் பெற்றுள்ளோம். பேச்சுக்களின் மூலமாகத்தான் அவர்கள் பலமடைகின்றனர். தற்போதைய அரசாங்கமானது இந்த நாட்டுக்கும் மக்…
-
- 0 replies
- 957 views
-
-
யாழ்ப்பாணத்தில் மாக்சிசம் பேசிய பேராசிரியர் ஒருவர் தன் வீட்டுக்கு வருகிறவர்களை முற்றத்தில் நல்ல நிலா வெளிச்சம்; அங்கிருந்து கதைக்கலாம் என்று கூறி முற்றத்திலேயே இருத்தி விடுவாராம். பேராசிரியரைச் சந்திக்கச் சென்றவர்கள் அடடா! பேராசிரியரின் மாக்சிசக் கொள்கை எத்துணை உயர்வுடையது என்று மகிழ்ந்து கொள்வர். என்ன செய்வது? உள்ளொன்றும் புறமொன்றுமாகப் பேசு கின்றவர்களோடு எதுவுமே செய்ய முடியாது. அத னால்தான் இராமலிங்க வள்ளலார் “... உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்...” என்று பாடினார். நேற்றுமுன்தினம் (நவம்பர் 26) செந்தூரன் என்ற மாணவன், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு ஓ…
-
- 0 replies
- 548 views
-
-
அனுதாபம்... வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, கொலன்னாவை பிரதேச மக்களின் நிலைபற்றிக் கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று (22) நண்பகல் இப்பிரதேசங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டார். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு) - See more at: http://www.tamilmirror.lk/172815/%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AE-#sthash.Ioc4nuVn.dpuf
-
- 0 replies
- 382 views
-
-
எனது நெருங்கிய உறவினர் ஒருவர், கொழும்பில் படித்தவர், என்பது தொடக்கத்தில் லண்டன் வந்து விட்டர்.. டெமொகிரேசியின் மீதான தீவிர ஆதரவாளர்/ மற்றும் தீவிர புலி எதிர்ப்பாளர்.. காரணம் புலிகள் டெமொகிறேசியை பின்பற்றவில்லையாம்.. ஆள் மேட்டுக்குடி டைப்.. தமிழர்கள் எண்டால் இளக்காரம்.. லண்டனில் உள்ள சிங்களவர்களுடந்தான் நட்பு.. கேட்டால் அநேக தமிழர்கள் பிந்தங்கிய மனப்பான்மையை கொண்டவர்களாம்.. முட்டாளகளாம்.. இவர்களுடன் பழகுவது அனாவசிய தொந்தரவு, என்பார்.. ( இதி உண்மை இருந்தாலும்.. அநேக தமிழர்கள் என்பது பிழை.. அரைவாசிக்கு சற்று அதிகமானதமிழர்களே மேற்படி கட்டகரிக்குள் வரக்குடியவர்கள்.. சொல்லவந்த கதை என்ன வெண்டா.. குறிப்பிடவரின் தாய்க்கு கொழும்புத்துறையில் பெரிய காணிகள் இருக்கு.. அது கொடிக்கனக…
-
- 26 replies
- 2.6k views
-
-
அனுமதி கோரி கடிதம் அனுப்பினார் நவிப்பிள்ளை! சபையில் சமர்ப்பிக்கிறது அரசு!? சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான ஐ.நா விசாரணைக் குழுவை, அனுமதிக்கக் கோரி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய கடிதம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேவேளை, இந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோரும் தீர்மான வரைவு ஒன்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்த…
-
- 1 reply
- 812 views
-
-
http://www.yarl.com/files/100914_jaffna_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 507 views
-
-
அனுமதி பத்திரம் இன்றி, மாடுகளை வெட்ட முயன்ற இருவர் கைது : விற்பனையாளர்கள் கடையடைப்பு. யாழ்.மாநகரசபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாவாந்துறை,கல்வியங்காடு,பாசையூர்,அரியாலை , சின்னகடை ,பண்ணை ஆகிய கடைகளின் 30 உரிமையாளர்கள் குறித்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த கடையடைப்பு தொடர்பில் தெரிய வருவது, இன்று காலை 6.30 மணியளவில் பண்ணையில் அமைந்துள்ள கொள்களத்தில் வைத்து வெட்டதயாராக இருந்த 4 மாடுகளை கொண்டு சென்றதுடன் அதனை வெட்ட இருந்த இரண்டு நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் குறித்த கடை உரிமையாளர்கள் மாநகர ஆணையாளர் பிரணவநாதனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவிருந்தனர். எனினும…
-
- 1 reply
- 197 views
-
-
முறையான அனுமதி பெறாமல் கிழக்கில் யாராவது மீளக்குடியமர்ந்தால் அவர்கள் காவல்துறையினரின் உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
Published By: RAJEEBAN 07 FEB, 2024 | 06:15 AM இலங்கையினால் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் தற்போது நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த பகுதிக்குள் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகின்றன. சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு சொந்தமான தேர்ட் இன்ஸ்டியுட் ஒவ் ஓசோனோலஜியின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் காணப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து குறிப்பிட்ட கப்பல் மாலைதீவை நோக்கி சென்றது எனினும் தற்போது அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் - இலங்கையின் பொருளாதார வலயத்திற்குள் காணப்படுகின்றது…
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
[size=5]அனுமதி மறுக்கப்பட்டால் இலங்கை மீது நடவடிக்கை[/size] [size=5]- நவநீதம்பிள்ளை திட்டம்[/size] [size=4]இலங்கைக்கு விஜயம் செய்ய ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் உண்மைகளைக் கண்டறியும் குழுவுக்கு அனுமதி வழ ங்க அரசாங்கம் மறுப்புத் தெரிவித் தால், ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடும் நடவடிக்கைகளை மேற்கொள் ளக் கூடும் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு ள்ளது. ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் 19வது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட இல ங்கை மீதான தீர்மானத்தின்படி இலங் கைக்கு ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் உண்மைகளைக் கண்டறியும் குழு ஒன்றை அனுப்பி வைத்தல் தொடர்பில் நவநீதம்பி ள்ளை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.[/size]…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவின் நான்கு விசாரணையாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவும், 15 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசாரணையாளர்களுக்கு மேலதிகமாக இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விசாரணையில் பங்கெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் இலங்கை வரவுள்ள நான்கு விசாரணையாளர்களும் 15 நாட்கள் இலங்கையில் கள நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களிடம் நேர்காணல்களையும் செய்யவுள்ளனர். அந்த…
-
- 3 replies
- 517 views
-
-
25 JUN, 2025 | 10:22 AM மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பாத்திரங்களில் மோசடி செய்து மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று கனரக வாகன சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பகுதியில் இருந்து ஆற்று மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (24) தனங்கிளப்பு பகுதியில் வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது, தரை மணலை ஏற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தினை பெற்று, பொலிஸார் பார்த்தபோது, அதில் ஆற்று மணலை ஏற்றுவதற்கான அனுமதி என மோசடியாக மாற்றம் செய்து மணலை ஏற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து மூன்று கனரக வாகனங்களையும் கைப்பற்றிய பொலிஸார், அதன் சாரதிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாரதிகளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-