ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
மூன்றாவது தடவையும் மகிந்தா அரச தலைவராகும் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் திகதி: 13.06.2010 // தமிழீழம் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா மூன்றாவது தடவையும் ஆட்சி அமைப்பதற்கான சட்டமாற்றத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிப்பென்டன் நாளேடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் இரு தடவைகள் மட்டுமே பணியில் இருக்கமுடியும் என்ற சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்த திருத்தச்சட்டத்திற்கான அக்சீகாரத்தை சிறிலங்கா அமைச்சரவை வழங்கியுள்ளது. இதன் மூலம் சிறிலங்கா அரச தலைவரின் குடும்ப அரசியலுக…
-
- 0 replies
- 733 views
-
-
மகிந்த ராஜபக்சாவின் இந்திய விஜயமும் பூகோள அரசியலும் வேல்ஸ் இல் இருந்து அருஷ் Posted by: on ஜூன் 13, 2010 சிறீலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சாவின் இந்திய விஜயம் அனைத்துலக ஊடகங்களிலும், உள்ளூரிலும் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அவரின் விஜயத்தில் உள்ள பூகோள அரசியல் தொடர்பில் அனைத்துலக ஊடகங்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ள அதே சமயம், ஆசியப்பிராந்திய வல்லரசுகள் இரண்டினதும் பிடிக்குள் தமது எதிர்காலம் தொலைந்துவிடப் போகின்றது என்ற அச்சங்கள் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு இணையாக வர்த்தக, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த இந்தியா முனைவது, சீனாவின் தொழிலாளர்களை போல இந்திய தொழிலாளர்களையும் சிறீலங்காவுக்கு திறந்துவிடும் வாய்ப்பாக அமைந்துவிடும் என தென…
-
- 0 replies
- 929 views
-
-
6 SLA soldiers rape young mother in Visuvamadu [TamilNet, Sunday, 13 June 2010, 17:34 GMT] A 25-year old mother of two children was raped by six Sri Lanka Army (SLA) soldiers last Sunday night in the resettlement village of Redbarna located at the border of Mullaitheevu district, Jaffna daily Uthayan reported. The incident occurred when the soldiers entered the house when the mother was alone. The family relocated to the village two weeks earlier as part of the resettlement program. Following a complaint by the mother registered with Sri Lanka police six soldiers alleged to have committed the crime were arrested and produced before the Kilinochchi magistrate, P.…
-
- 1 reply
- 757 views
-
-
There will be Debate in the House of Commons in London on Wednesday 16th June 2010 at 11am in Westminster Hall. This is initiated by Siobhain McDonagh MP and we should encourage all Party MPs to participate and speak. MPs will generally only act on behalf of their constituents, so please check you are contacting the MP who represents your constituency. Contact them at http://www.writetothem.com or Call 020 7219 3000 and ask for your MP by name ———— ——— ——— ——— ——— Sugestions: Write about Post war ethinic cleansing & Genocide !!!! Treat those 12,000 Tamil girls and boys tortured , raped and murdered secretly in the Vanni jungle camps. Please …
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவுக்கு ஒரு இஸ்ரேல் சீனாவுக்கு சிறீலங்கா: வேல்ஸ் இல் இருந்து அருஷ் Posted by: on ஜூன் 6, 2010 சிறீலங்கா அரசியலில் தற்போது பிராந்திய ஆதிக்கப்போட்டிகள் மிகவும் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. சிறீலங்காவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் படைத்துறை நடைவடிக்கைகளில் சீனா அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதை கட்டுப்படுத்தும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சீனாவுக்கு நிகராக சிறீலங்காவுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் (The Comprehensive Economic Partnership Agreement (CEPA)) கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும்…
-
- 0 replies
- 556 views
-
-
ராஜபக்சேவிடம் இலங்கைத்தமிழர் பிரச்சனை குறித்து இந்தியா நெருக்கடி கொடுக்கவில்லை :மந்திரி பெரிஸ் இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்து சென்றார். இப்பயணத்தில் அவர் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது 7 ஒப்பந்தகள் கையெழுத்தாகின. இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், ’’அதிபர் ராஜபக்சேவின் இந்திய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இலங்கை தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணும்படி, இந்தியாவிடம் இருந்து, எங்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் தரப்படவில்லை. இந்த விஷயத்தில் சுதந்திரமாக முடிவு எடுக்கும் உரிமை இலங்கைக்கு உள்ளது. இதற்கு இந்தியா உதவும்.இரு நாடுகளுக்கு இடை…
-
- 0 replies
- 454 views
-
-
இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது. வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடா…
-
- 3 replies
- 2.5k views
-
-
விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி! : அஜித் இன்று அதிகாலை 2.10 மணியளவில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பேரணி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் வெடித்துச் சிதறியது. 3 அடி தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது 4 அடி சுற்றளவில், 3 அடி ஆழம் ஏற்பட்டுள்ளது. 50 மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு மரத்தின் மறைவிலிருந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மர்ம நபர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதையடுத்து ரயில் நிலைய அதிபர் மலைக்கோட்டை ரயில் சாரதியை எச்சரித்து வண்டியை நிறுத்தச் செய்தார். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர…
-
- 13 replies
- 2.4k views
-
-
போராட்டம் வன்னிக்காட்டிலிருந்து வெடிக்காது; ஆனால்..! எச்சரிக்கும் சிங்கள எம்பி தமிழருக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மீண்டும் இனவாதம் வெடிக்கும். நாட்டை துண்டாக்கும் இந்தப் போராட்டம் இனி வன்னிக் காட்டில் வெடிக்காது, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும், என இலங்கை சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், அரசியல் தீர்வு காண்பதை விடுத்து, வன்னிப் பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுவதில் அ…
-
- 39 replies
- 2.7k views
-
-
''இலங்கையில் தமிழனின் ரத்தம் குடித்தவருக்கு, இங்கே சிவப்புக் கம்பள வரவேற்பா?'' என்று உரக்கக் கொந்தளிப்பு கோஷங்கள் எழுந்தபோதும்,ஜம்மென்று தன் மனைவி மற்றும் அமைச்சரவை சகாக்கள் சகிதம் டெல்லி பூமியில் இறங்கி, ராஜ மரியாதை பெற்றிருக்கிறார் ராஜ பக்ஷே! அவரைப் போய்ப் பார்த்த தமிழக எம்.பி-க்கள் குழு என்னதான் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, விறுவிறுப்பாக அலசப்படும் சர்ச்சை - டக்ளஸ் தேவானந் தாவின் வருகை! ''இலங்கையில் ராஜபக்ஷேவுக்கு சாமரம் வீசி அவர் மந்திரி யாகி இருக்கலாம். இங்கே பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிதானே இந்த டக்ளஸ் தேவானந்தா? பிரதமரோடும் சோனியா காந்தியோடும் நிகழ்ந்த சந்திப்புகளின்போது, இவரை எப்படி இந்திய அதிகாரிகள் அமருவதற்கு அனுமதித்தார்கள்?'' என…
-
- 2 replies
- 708 views
-
-
யாழ் பல்கலைக்கழகம் தற்போது துணைவேந்தர் எனும்நபரின் சண்டித்தனத் சத்திரமாக மாறிவருகின்றது போரில் ஊனமடைந்த மாணவர்களுக்கான உதவியை தடுத்து நிறுத்தினார் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திகதி: 13.06.2010 // தமிழீழம் வன்னியில் நடைபெற்ற போரில் காயமடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்க்கு உதவிப் பொருட்களை வழங்க சென்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் காவல்துறையினரின் உதவியுடன் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் நடைபெற்ற போரில் ஊனமடைந்த 43 மாணவிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு சக்கர வண்டிகள் உ…
-
- 2 replies
- 1.3k views
-
-
பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய இந்தியா, டக்லஸ் தேவானந்தாவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது. இதுவும் ஜெயலலிதாவின் வேலை என்று கருணாநிதி சொல்வாரா? இரவோடு இரவாக, அவசர அவசரமாக போலீசை அனுப்பி பார்வதி அம்மாள் வருவதற்கு முன்பே மோப்பம் பிடித்த தமிழ் நாடு அரசு, டக்லஸ் விடயதிதில் மொவுனம் காப்பது ஏன்? அதுவும் டக்ளசுக்கு, நீதி மன்றில் பிடி விறாந்து (arrest warrent, at sight), உள்ளது. டக்லஸ் அரச மரியாதையுடன் திரும்பி போய் விட்டான். ஆனால் இந்தப் பிரச்சனை முடியவில்லை. மத்திய அரசும் தமிழக அரசும் இதற்கு பதில் சொல்லும் வரை இந்த விடயத்தை தொடர்ந்து பல மட்டங்களில் கொண்டு செல்ல வேண்டும். நன்றிகள்.
-
- 5 replies
- 2k views
-
-
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை நமது லட்சியமாகக் காட்டும் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், அமெரிக்கா தனது தேசத்தையும், தேசமக்களையும் மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுவதை ஏன் முன்னுதாரணமாகக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்தியாவின் இறையாண்மையும், தன்மானமும் சின்னச்சின்ன விஷயங்களில்கூடப் பேரம் பேசப்பட்டுவிடும்போது, அதிர்ச்சி அடைவதைத் தவிர நமக்கு வழிதான் என்ன இருக்கிறது. கோத்ராவைத் தொடர்ந்து நடைபெற்ற மதக்கலவரத்தை அவர் கட்டுப்படுத்தவில்லை என்பதும், கண்களை மூடிக் கலவரம் காட்டுத்தீயாகப் படர்வதை அனுமதித்தார் என்பதும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள். 2002‐ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரங்களின் பின்னணியில், மனித உரிமை மீறல் என்கிற காரணம…
-
- 0 replies
- 1.3k views
-
-
நிஜமான புலி நேரில் வரும்போது.... உலகெங்கும் நடைபெறுகின்ற விடுதலைப்போராட்ட நிகழ்வுகளில் துரோகங்கள் இடம்பெறா விட்டால் அந்த போராட்டத்தின் வரலாறு நிறைவு பெறாது. கிறித்துவ வரலாறாகட்டும் அல்லது பௌத்த வரலாறாகட்டும், சமணர் வரலாறாகட்டும், திராவிட வரலாறாகட்டும். அதில் துரோகங்களின் பக்கங்கள் என்று ஒன்று இருக்கும். ஆனால் அதை கடக்காமல் நாம் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இப்படி துரோகங்கள் அலை அலையாக எழுந்து, நமது போராட்டத்தின் ஓசையை முடக்க பெரும் எழுச்சியோடு எதிரிக்கு பக்கத்தில் நின்றது. நம்மை, நமது விடுதலையை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த துரோகக் கூட்டங்கள் செய்த அளவிடமுடியாத மாந்த நேயமற்ற இனதுரோக நடவடிக்கைகளை நாம் இந்த நேரத்திலே புரிந்…
-
- 1 reply
- 2.3k views
-
-
[TamilNet, Saturday, 12 June 2010, 20:23 GMT] A tsunami watch is in effect for India, Indonesia, Sri Lanka, Myanmar, Thailand, Malaysia and for other areas of the Indian ocean region, said Pacific Tsunami Warning Cente based in Hawaii in the early hours of Sunday. Several parts of the island of Sri Lanka experienced a tremor around 1:00 a.m. Buildings and houses in around Colombo, Negombo, Galle, Matara were among the areas that experienced the tremor that lasted for less than one minute. A powerful 7.6 Magnitude earthquake occurred at a relatively shallow depth of about 22 miles in the Nicobar Islands area of the Indian Ocean. The U.S. Geological Survey reported …
-
- 10 replies
- 2.3k views
-
-
முத்தம் இட்டால் தப்பாம் மகிந்தவின் அரசில்............. முன்னர் சில பெண்கள் அமைப்பும், பெண்களுக்கான கல்வி அமைப்புகள் என்ற பேர்வழிகளும், பின் சிங்கள அரசினரும் புலிகள் தலிபான் போன்ற அடக்கு முறையை பெண்கள் மற்றும் கலாச்சாரம் மீது பிரயோகிக்கீன்றனர் என்று பிரச்சாரம் செய்து தலிபான் எனும் கேடு கெட்ட அடிப்படை வாத இஸ்லாமிய அமைப்பையும் புலிகளையும் சமன் செய்தனர் இவர்கள் இனி இந்த மகிந்த அரசின் நடவடிக்கையை என்ன என்று சொல்லப் போகின்றனர்? இவை போன்ற செய்திகள் தான் மேற்குலகினரின் வெறுப்பை சம்பாதிக்கும்... முடிந்தால் இதனை பரப்பவும் Sri Lanka police detain young couples for kissing
-
- 14 replies
- 2.2k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட் டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து மாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாக டக்ளஸ் கூறியுள்ளார். மஹிந்த இந்தியாவிற்கு சொல்லவேண்டிய விடயத்தை டக்ளஸ் ஊடாக சொல்வதற்காகத்தான் டக்ளஸை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார் என்பது இப்போது விழங்குகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், எதிர்க்கட்சித் தலைவி மற்றும் தமிழ் நாட்டு அமைச்சர்கள், எம்.பி.க்களை சந்தித்துக் கலந்துரையாடினோம். நாம் நடைமுறைச் சாத்தியமான விட யத்தை முன்வைத்தோம். எமது திட்டத்தை அவர்கள் ஏற்ற…
-
- 8 replies
- 1k views
-
-
வன்னியில் சேவையாற்ற வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு இடமில்லை வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கு வன்னியில் சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. வன்னியில் தொண்டுகளை மேற்கொள்ள வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வந்தன எனவும், இவை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டன என புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். எனவே, மீண்டும் ஒரு முறை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வன்னியில் கடமையாற்ற அனுமதியளிக்கப்பட…
-
- 0 replies
- 575 views
-
-
தமிழர்களை வேட்டையாட இராசபக்சேவுக்கு அனுமதி இந்திய-இலங்கை உடன்பாட்டின் விளைவு-பழ. நெடுமாறன் தமிழர்களை வேட்டையாட இராசபக்சேவுக்கு அனுமதி இந்திய-இலங்கை உடன்பாட்டின் விளைவு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - இலங்கை அதிபர் இராசபக்சே ஆகியோர் செய்துகொண்டுள்ள ஏழு உடன்பாடுகளின்படி ஈழத்தமிழர்களை முற்றிலுமாக சிங்கள இனவெறி பலிபீடத்தில் இந்திய அரசு காவுகொடுத்துவிட்டது. இதைக்கண்டுத் தமிழர்களின் நெஞ்சங்கள் எரிமலையாய் குமுறுகின்றன. முதலாவதாக இருநாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவில் இராணுவ ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ளப்படும். சிங்கள இராணுவத்தினருக்கு இந்திய இராணுவ முகாம்களில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
Jun 12, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / எலும்புக்கூட்டு நகரமாக மாறும் கிளிநொச்சி அண்மையில் கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் மனித உடல்கள் மலசலகூட கழிவு குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்நிலையில் அடுத்த சில நாட்களுக்குள் கிளிநொச்சியின் பாடசாலை ஒன்றின் துப்பரவு பணியினை மேற்கொண்ட மக்களால் பல எலும்புக்கூடுகள் இனம்காணப்பட்டுள்ளன. இவ்வாறுதான் தற்போது கிளிநொச்சி ஓர் எலும்புக்கூட்டின் நகரமாக மாறிக்கொண்டிருக்கின்றது என்றால் இது புதிதல்ல. அன்று தொட்டு வந்த வழிதான். இது இன்றும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சந்திரிக்கா ஆட்சிக்காலப்பகுதியில் சிறீலங்காப்படையினரால் யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைகுழியில் புதைக்கப்பட்டார். இவ்வாறு அந்த …
-
- 0 replies
- 835 views
-
-
நான் விரும்பிய வாழ்க்கை -மனம் திறந்து பேசிய பிரபாகரன்! வேலுப்பிள்ளை பிரபாகரன். பூமியின் பரப்பிலெல்லாம் தமிழின விதை விழக் காரணமானவர். இணைய வயல்களில் தமிழும் கதிர் விட்டு உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாய் ஒளி வீச மூல விசையாயிருந்தவர். வள்ளுவப் பெருமானார் சொன்ன வீரம், மானம், நடத்தை, தெளிவு நான்கிற்கும் முதல் எடுத்துக்காட்டாய் நின்றவர். "கூலிகள்' என்று உலகால் அறியப்பட்ட தமிழ் இனத்திற்கு வீரம் மிக்கவர்கள் என்ற வீரியப் பார்வை தந்தவர். காலம் செய்த சதியால் மகத்தான ஈழ விடுதலைப் போராட்டம் மீது ""பயங்கரவாதம்'' என்ற சாம்பற் கரித்துகள் படிந்து விட்டது. ஆனால் சிங்களப் பேரினவாதம் இதுவரை காலம் நயவஞ்சகமாய் மறைத்து நின்ற இனவெறிப் பயங்கரவாதத்தின் கோரப்பற்களை உலகத்தமிழர்கள் வெற்ற…
-
- 14 replies
- 3.9k views
-
-
டெல்லி சென்று இந்தியாவுடன் மஹிந்த ஏழு ஒப்பங்தங்களை கையெழுத்திட்டார். அதே போல சீனாவுடனும் ஏழு ஒப்பதங்களை சிறிலங்கா செய்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனப் பதில் பிரதமர் சியாங் டிஜியாங் சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தபோதே இந்த 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை - சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு, அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான உதவி, தென் மாகாணத்தில் அதிவேக பாதை அமைத்தல், தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கான உதவி வழங்குதல் உள்ளிட்ட மேலும் சில ஒப்பந்தங்கள் கைச்ச…
-
- 5 replies
- 1.4k views
-
-
பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற நிபந்தனைகள் தளர்வு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் அவரது மகளின் வீட்டில் தங்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற வேண்டுமானால், மருத்துவமனையில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருந்தது. இதன் பின்னர் பார்வதி அம்மாள் சென்னை வராமல் இலங்கை சென்று விட்டார். அவர் தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பது தெரிய வந்தது. எனவே நிபந்தனைகளை தளர்த்தலாமா என்று கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழக அரசுக்கு மத்திய அ…
-
- 2 replies
- 531 views
-
-
டக்ளஸ் தேவானந்தா இலங்கை திரும்பினார் இந்தியா வந்த இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார். இலங்கை பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியா வந்தார். 1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்…
-
- 1 reply
- 762 views
-
-
தமிழர்களுக்கான இறுதிப்போரில் இந்தியாவின் உதவியை மறக்க முடியாது: பீரிஸ் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இறுதிக்கட்டப் போரை நிறுத் தக்கோரி இந்தியாவின் மத்திய அரசுக்கு உள் நாட்டில் பாரிய அழுத்தம் பிரயோகிக் கப்பட்ட போதும் அதற்கு மசியாத இந்தியா, இலங்கையின் போருக்கு ஆதரவளித்ததை என்றென்றும் பெருமையுடன் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், இறுதிக்கட்டப் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் அந்த போரை நிறுத்துமாறு இந்தியாவின் மத்திய அரசுக்கு உள்நாட்டில் பாரிய அழுத்தம்…
-
- 11 replies
- 1.3k views
-