Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் தேசியக்கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது! : விஸ்வா நேற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று (07-06-2010) மாலை அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மிள்குடியமர்த்தல் ஆகியவிடயங்களுடன், இனப்பிரச்சினைக்கான நிரந்தர திர்வு, அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் கலந்துரையாடலின் பொது கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டன. இவற்றிற்கு சாதகமான பதில்கள் எவற்றையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. …

  2. புகலிட படைப்பாளி ரமேஸ் சிவருபன் பிரான்சில் தாக்கப்பட்டு மரணம் அதிர்ச்சியில் தமிழச்சமூகம். பின்னணி என்ன? பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் ரமேஸ் சிவருபன் அவர்கள் கடந்த 02.06.2010 அன்று பாரிஸ் நகரில் சக தமிழர்கள் சிலரினால் தாக்கப்பட்டு மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரமேஸ் சிவருபன் மேற்படி சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த நிலையில் வாய்த்தர்க்கம் முற்றி வன்முறையாகி ரமேஸ் சிவருபன் இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும் தெரியவருகிறது. திட்டமிட்டே கூட்டிச்சென்று தாக்கினார்களா அல்லது தற்செயலான தாக்குதலில் மரணமடைந்தாரா என்பது குறித்தும் மற்றும் இக…

    • 26 replies
    • 3.5k views
  3. கோத்தபாயாவின் கொட்டம். எல்லோரும் பீ.பீ.சீ யில் காட் டோக் பாருங்கோ.

  4. இன்று 121 வாக்குகளால் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அவ்சரகால சட்டத்தின் கீழ் தமிழர்கள் காலங்காலமாக அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கத்தினை அரசு கைவிடுவதாக இல்லை. அவசரகால சட்டத்தினை நீடிப்பதற்காக புலி பீதியினை அடிக்கடி ஏற்படுத்தி அறிக்கைவிடுவதும் அதனை காரணங்காட்டி அவசரகால சட்டத்தினை நீடிப்பதும் நிற்கப்போவதில்லை என்றே தெரிகின்றது. இந்த அடிப்படையில் தான் இன்று நாடாளுமன்றில் பிரதமர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குயேற்றப்படும் மக்களுடன் மக்களாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார். வடபகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்ப…

    • 0 replies
    • 582 views
  5. http://blog.srilankacampaign.org/2010/06/what-drives-international-response-to.html 07/06/2010 What drives the international response to Sri Lanka - duplicity, complicity, or "just" short-sightedness? The US Government is not alone in acting like an ostrich, burying its head in the sand and ignoring what has happened and continues to happen in Sri Lanka. Many members of the UN Human Rights Council played a similar role in May 2009 (1) and have yet to acknowledge their mistake. But unlike those members, the USA - indeed Secretary Clinton herself - spoke at that time of the "untold suffering" of civilians at the hands of the Sri Lankan government.(2) N…

    • 0 replies
    • 924 views
  6. இலங்கையில் இந்திய வல்லாதிக்கம் வலுவிழந்திருப்பதை ஈழத்தமிழர்கள் தங்களுக்குச் சாதகமான முறையில் திசைதிருப்பவேண்டும். அலங்கை அரசுககு ஆப்புக்கொடுக்க தமிழ்ப்குழுக்களை உருவாக்கி இலங்கை அரசுடன் மோதவிட்டுப் இலங்கையைக்கட்டுக்குள் வைத்திருந்த இந்திய அரசு இன்று இலங்கையில் வலுவிழந்து காணப்படுகின்றது. இலங்கையை ஆதிக்கத்தைச் செலுத்த முனைந்த இந்திய அரசைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய தமிழ்க்குழுக்களை அவர்களைக்கொண்டே அழிப்பித்து சீனாவையும் தவளைப்பாய்ச்சல் போல உள்கொணர்ந்து, இந்திய வல்லாதிக்கத்தின் மேலாண்மையை ஒட்ட நறுக்கி இன்று இந்தியாவை இலங்கை பணிய வைத்திருக்கின்றது என்றால் அது சிங்களவனின் ஏமாற்றுவேலை தமிழனைத்தாண்டி சர்வதேசத்திலும் வென்றுவிட்டது. எவருடைய மனம் கசந்தாலும் கசக்காவிட்டாலும் உண்ம…

    • 2 replies
    • 1.4k views
  7. நாம் ஒரு தமிழர்களை கூட கொல்லவில்லை;பாதுகாப்பு வலயத்திற்குள் தாக்குதல் நடத்தவில்லை; எல்லாம் படு பொய் - கோத்தா பொன்சேகா ஒரு தேசத்துரோகி, பொய்யன் அவரை தூக்கிலிடவேண்டும்.

  8. 2010 இற்கான பாதுகாப்பு செலவீனத்தை மஹிந்த அரசு 210 பில்லியன் ரூபாவாக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டினை விட 60 பில்லியன் ரூபா அதிகமானதாகும். போர் ஓய்ந்த நிலையிலும் பாதுகாப்பு செலவீனத்தை அதிகரிப்பதற்கான நோக்கம் என்ன என எதிரணிகள் கேள்வி எழுப்புகின்றன. போர் நடைபெற்ற ஆண்டுகளில் கூட இவ்வாறான அதிகரிப்பு செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இதே வேளை பசில் இராஜபக்‌ஷவின் அமைச்சிற்கும் கடந்த ஆண்டினை விட 60 பில்லியன் ரூபா கூடுதலாக ஒதுகப்பட்டுள்ளது. இதனை நோக்கும்போது மஹிந்த தனது குடும்ப உறுப்பினர்களின் அமைச்சிற்கே கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. ஈழநாதம்

    • 1 reply
    • 698 views
  9. எமக்கு சுயாட்சியாவது வேண்டும் அதுவரை விடுதலை இல்லை - மெனிக் முகாம் வாசி திகதி: 08.06.2010 ஃஃ தமிழீழம் எம்மை முகாமில் இருந்து விடுவித்துள்ளார்கள். கையில் சொப்பிங்க் பையுடன் வன்னியில் இருந்து வந்தோம். ஆனால் போகும் போது சில பாத்திரங்களுடன் போகின்றோம். இது எமக்கு விடுதலை என நான் கடைசிவரையும் கூற மாட்டேன். எம்மால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் தான் நாம் உள்ளோம். எமக்கு அரசியல் தீர்வு வந்தால்தான் நாம் விடுதலைபெற்றதாக உணர்வோம். சுய ஆட்சியாவது பெற்றுக்கொடுங்கள் இப்போதைக்கு அது போதும் என்றார் முகாமில் இருந்து விடுதலை பெற்று சொந்த இடத்திற்கு செல்ல இருக்கும் அந்த வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பொதுமகன். http://www.sankathi.com/

  10. தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல் செவ்வாய்க்கிழமை, ஜூன் 8, 2010, 10:41[iST] ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை வெறித் தனமாகதாக்கி விரட்டியுள்ளது இலங்கை கடற்படை. இதனால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியிலும்,கொதிப்பிலும் ஆழ்ந்துள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளிரவு வாக்கில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வெறியர்கள் வந்தனர். தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கிகளைக் காட்டிமிரட்டியஅவர்கள் மீனவர்களையும் தாக்கினர். இதையடுத்து மீன…

  11. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகிந்த றாஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை நடைபெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை சந்திப்பின் போதான புகைப்படங்களைப் பார்க்க : http://www.eelamweb.com

    • 1 reply
    • 817 views
  12. வெளிநாட்டு உறவுகளே கொஞ்சம் இதை வெளி உலகுக்கு கொண்டு வாருங்கள் இல்லயேல் இன்னும் பத்து வருங்களில் எங்கள் ஊர் ஒரு காம களியாட்ட ஊராக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை ! நீங்கள் தான் இன்று எங்கள் காவலரண் , உங்கள் குரல் தான் எங்கள் பெண்களின் கற்புக்கு கவசம் ! யாழ்...ப்பாணத்தில் முக்கிய கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பிக்கும் நான் ஒரு முன்னாள் போராளி. இன்றைக்கு இராணுவத்தால் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து எழுத வேண்டும் , உங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எனது பெயரோ இல்லை ஈமெயில் முகவரியோ தேட முனையும் யாவருக்கும் ஒரு செய்தி, நீங்கள் என் கணணி முகவரி பற்றி தேட முயற்சித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் , ஏன் என்றால் இது வெளிநாட்ட…

  13. வீடுகளை மீளக் கட்டித்தர வசதியில்லை' இலங்கை போர் காரணமாக நிர்மூலமான ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தரக்கூடிய வசதி இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது என்றும், விவசாய அறுவடைகளின் பின்னர் மக்களே அவற்றைக் கட்டிக்கொள்வார்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தரப்பில் தம்மிடம் கூறப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்களன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார்கள். ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கையில் போரினால் இடம்பெயர்…

    • 2 replies
    • 713 views
  14. யாழ்ப்பாணம் தென்மராட்சி தனங்கிழப்புப் பகுதியில் குண்டு வெடிப்பு ‐ இருவர் பலி இருவர் காயம்‐GTN செய்தியாளர்‐ 07 June 10 04:20 pm (BST) யாழ்ப்பாணம் தென்மராட்சி தனங்கிழப்புப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடி விபத்தில் 2 பேர் கொல்லப்பட்டு 2 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மீளக்குடியமரும் பிரதேசத்தில் காணியைத் துப்பரவு செய்து குப்பைகளை கூட்டி எரிக்கும் போது ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் 29 வயதுடைய பிரதாப் மற்றும் 38 வயதுடைய பொன்சேகர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக தென்மராட்சியில் இருந்து ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25479&cat=1

    • 0 replies
    • 729 views
  15. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்: படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு வாக்குமூலம் அளித்துள்ள இராணுவ அதிகாரி மகிந்த அரசு மேற்கொண்ட படுபயங்கரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பலவற்றை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் வாக்குமூலமாக பெற்றுள்ள படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள்(Tamils Against Genocide) என்ற அமைப்பு தன்னிடம் உள்ள இந்த நம்பகரமான ஆதாரங்களை சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற நீதிமன்றில் சமர்ப்பிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக குறிப்பிட்ட இந்த இராணுவ அதிகாரி படுகொலைகளுக்கு எதிராக தமிழர்கள் என்ற அமைப்புக்கு வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி தற்போ…

  16. ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் ‐ ஐ.நா 07 June 10 01:35 am (BST) ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் இலங்கை அசராங்கத்தின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பூரண ஆதரவினை வழங்கும் என அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூணே தெரிவித்துள்ளார். போட்டி மிகுந்த வர்த்தக சந்தையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்னவிற்கும், நீல் பூணேவிற்கும் இடையில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் முதலீட்டாளர்களுக்கும் இந்தச் சலுகைத் திட்டத்தின் ம…

    • 0 replies
    • 636 views
  17. இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியா வரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார். நான்கு அப்பாவி பொது மக்கள் காயமடைந்தனர். சென்னை சூளைமேட்டில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. இதே டக்ளஸ்தான் சென்னையில் 10 வயது பையனைக் கடத்திப் போய் ரூ.7லட்சம் பணம் கேட்டார் என்ற…

  18. குறிப்பு: தமிழ் வலைத்தளங்களில், குறிப்பாக "தமிழ் தேசிய ஊடகங்கள்" (?) என கூறப்படும் தமிழ் வலைத்தளங்களில் ரமேஸ் சிவரூபன் அவர்களின் மரணம் தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றன. ஓர் அஞ்சலிகூட தெரிவிக்கப்படவில்லை. கூகிழ் நியூசில் தேடல் செய்தபோது கீழுள்ள குறிப்பிட்ட செய்தி காணப்பட்டது. இணைக்கப்பட்டுள்ள இந்த செய்தி தவறானது என நினைப்பவர்கள் தாராளமாக சிறீ லங்காவில் இருந்து இயங்கும் Sunday Observerமீது வழக்கு போடலாம். Two Tamils arrested in Paris over man’s death: Tiger infighting mounts in Europe by Ananth PALAKIDNAR Two pro-LTTE activists were arrested in Paris on Friday following the death of Ramesh Sivarupan who is believed to be a membe…

    • 2 replies
    • 1.3k views
  19. தங்கையைக் காட்டி அக்காவைத் திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியிருக்கிறது என ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சீபா ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஐபாவை இலங்கையில் நடத்தி விட்டு அதற்காக சீபா என்ற தனக்குச் சார்பான ஒப்பந்தத்தை இலங்கை மீது திணிக்க இந்தியா முயற்சிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த சீபா ஒப்பந்தத்தில் என்ன அடங்கியிருக்கின்றது என்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட யாருக்குமே தெரியாத நிலையில் இந்த ஒப்பந்தத்தில் அவசர அவசரமாகக் கையெழுத்திட மகிந்த றாஜபகச் முன்னிற்பது ஏன் எனவும் விஜ…

    • 0 replies
    • 1.1k views
  20. பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் காட்டு வேட்டைப் போரைக் கண்டித்து சென்னையில் பிரமாண்டக் கூட்டம் நடந்தது. மூன்றாயிரம் பேர் வரைக் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், டில்லிப் பேராசிரியர் கீலானி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு, ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழத்தைச் சார்ந்த அமித் பாதுரி. பேராசிரியர் சாய்பாபா, உள்ளிட்டோ கலந்து கொண்டு பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிராக தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.பழங்குடிகள், மாவோயிஸ்டுகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவதற்கான புறச்சூழலை ஊடகங்களின் உதவியுடன் உருவாக்கிக் கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில் நடந்த கூட்டத்தின் பதிவுகள் இங்கே பகிரப்படுகிறது..முதலில் து…

  21. தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.அதைவிடவும் மேலாக சிறந்த ஊண்மையான தமிழீழ ஆதரவாலர். அவ்ருடைய நேர்காணல் இங்கே. http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/22135.html

  22. கொலைஞர்களாக மாறிவரும் கலைஞர்களா? கலைஞர்களாக மாறிவரும் கொலைஞர்களா? மனித உருவில் நடமாடும் மிருகங்கள் வாழும் பிரதேசங்களாக புலம்பெயர் நாடுகள் மாறிவரும் நிலைகண்டு சர்வதேச தமிழினமே சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளது. தாயகத்திலேதான் சிங்களவன் தமிழினத்தை நேரடியாகாத் தன்னை எதிரியாக இனம் காட்டிக்கொண்டு அழித்தொழிக்கின்றான் என்றால், புலம்பெயர் தேசங்களில் சொந்த உறவுகள், நட்புகளையே உறவாடிக் கொலைசெய்து வரும் ஒருசில உழுத்துப்போன ஊதாரிகளைப்பற்றி எபப்டித் தான் சொல்வதென்றே தெரியவில்லை. மேற்படி சம்பவங்களின் உச்சக்கட்டமாகக் கடந்த வாரம் பாரிஸின் புறநகர்ப் பகுதியான ட்றான்சி என்னுமிடத்தில் இலக்கிய ஆர்வலரும், புதிய சிந்தனைகொண்ட படைப்பாளியும், சிறந்த மேடைப் பேச்சாளரும், குறும்பட, நாடக இயக்குனர், நடிக…

    • 12 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.